TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

Go down

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்? Empty அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

Post by JOHN888 Fri Apr 05, 2013 10:53 am

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் 50 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆரம்ப, நடுநிலை கல்வி போதிக்கும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், கிராமங்கள் தோறும் உள்ளன. பெற்றோர், மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆங்கில மோகம், மேலை நாட்டு கலாச்சாரம் பழக்க, வழக்கம் போன்றவற்றால், தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, செயல் வழிக்கற்றல் உட்பட கல்வி போதனை முறையில் பலவித மாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன. தொடர்ச்சியாக, கடந்த கல்வியாண்டு முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பில், ஆங்கில மீடியத்தை அறிமுகப்படுத்த அரசு அனுமதியளித்தது.

இதன்படி, நீலகிரியில், கடந்த கல்வியாண்டில் (2012-13), பந்தலூர், நெடு குளா, ஸ்ரீமதுரை, அதிகரட்டி, எருமாடு ஆகிய 5 அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பில், ஆங்கில மீடியம் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், (2013-2014) அம்பமூலா, பிதர்காடு, சோலூர், கக்குச்சி, எமரால்டு அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்படவுள்ளது.

தொடர்ச்சியாக, மாநிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் திட்டத்தை கொண்டு வர அரசு தயாராகியுள்ளது. இதற்கு, "குறைந்தது 100 மாணவர்கள் ஒரு பள்ளியில் படிக்க வேண்டும்" என அரசு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 345 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு; ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். மாறாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகம்.

மாவட்டத்தில் உள்ள 88 ஊராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு முதல், ஆங்கில மீடியத்தை கொண்டு வரும் திட்ட வரைவை, மாவட்ட தொடக்க கல்வி துறை, அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், அடுத்த மாத இறுதிக்குள், அரசின் முடிவு தெரிந்துவிடும், எனக் கூறப்படுகிறது. "அரசு அனுமதியளித்தால், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்படும்" என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
JOHN888
JOHN888
உதய நிலா
உதய நிலா

Posts : 29
Join date : 27/11/2011
Location : THANJAVUR

http://www.tnptf.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக‌ அரசு கைவிட தமிழார்வலர்கள் கோரிக்கை
» இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இனவழிப்பு வெறிபிடித்த்த சிங்கள பௌத்த்த வெறியர்கள் திட்டம்
» சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன?
» சிறீலங்காவில் இருக்கும் ஆங்கில ஆசிரியர்கள் 40 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் செலவில் மூன்று மாதம் ஹைதராபாத்தில் தங்கி ஆங்கில பயிற்சி கொடுக்க இந்தியா இசைந்துள்ளது
» லயோலா மாணவர்கள் திமுகவில் சேர்ந்து விட்டார்களா?... திமுகவுக்கு மாணவர்கள் கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum