TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 30, 2023 1:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm


இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...In the 12 years in India Do you know how much the value of corruption ...

Go down

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...In the 12 years in India Do you know how much the value of corruption ... Empty இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...In the 12 years in India Do you know how much the value of corruption ...

Post by logu Wed Feb 13, 2013 9:53 pm

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த
ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...

ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80
ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின்
மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த
ஊழலில் சில 'துளிகளை'
இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76
லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த
பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின்
ஆட்சிக் காலத்தில் நடந்த
முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான்.
ஆனால் 2001-ம்
ஆண்டிலிருந்தே இதுபோல
முறைகேடு நடந்துள்ளதாகக்
கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால்
கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத்
தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள்.
இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும்
ஆணையிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச
நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது:
'இந்தியாவில் இதுவரை நடந்த
ஊழல்களை வெட்கப்படச்
செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம்
முறைகேடு' ('The spectrum scam
has put 'all other scams to
shame!'.)
2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000
கோடி:
இவ்வளவுதான் ஊழல்
நடந்தது என்று இன்னும் கூட
அறுதியிட்டுச் சொல்ல முடியாத
அளவுக்கு தோண்டத் தோண்ட
முறைகேடுகள்
வரைமுறையற்று கொட்டிக்
கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின்
சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில்
நடந்ததுதானே என்று விட்டுவிட
முடியாது. பொதுமக்களின் பணம்
சம்பந்தப்பட்டது.
இவ்வ
ளவையும் செய்துவிட்டு, சிறையில்
செல்போன், சாட்டிலைட் டிவி,
பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப்,
ஷட்டில்காக் விளையாட்டு என
ராஜபோகத்தில் திளைத்துக்
கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக்
கொள்பவர்களை செக்குமாடாய்
அடித்தே கொல்கிறார்கள்!
3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல்
- மதிப்பைக் கணிக்க முடியாத
அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால்,
வீட்டுப் பத்திரம்
தொடங்கி அனைத்தையுமே அடமானமாக
பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித்
துறை, பெரும் பணக்காரர்களின்
டுபாக்கூர்
நிறுவனங்களுக்கு பல்லாயிரம்
கோடி ரூபாயை கடனாக
வாரி வழங்கியுள்ளதை சிபிஐ
கண்டுபிடித்தது. காரணம்... இந்தக்
கடன்களில் குறித்த சதவீதம்
சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு லஞ்சமாகக்
கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள்
காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன்
பிரிவு பல ஆயிரம்
கோடிகளை வாரி வாரி பெரும்
தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன.
இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம்
கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய
அடிப்படை என்பதும் வெட்ட
வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில்
கைமாறிய லஞ்சத்
தொகை எவ்வளவு என்பதை இன்னும்
கூட மத்திய அரசால் சொல்ல
முடியவில்லை.
இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம்
கோடி என்கிறது சிபிஐ.
4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப்
பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத்
மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான்.
ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம்
ஆண்டில் இது மாபெரும் தொகை.
இன்றைய
ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச்
சொல்லலாம். அதிகப்படியான
விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள்
விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம்
கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.
2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப்
போய்விட்டாலும், அந்த முறைகேடுகள்
தொடர்பான வழக்குகள் இன்னும்
முடியவில்லை.
5. ஹஸன் அலிகான் (ரூ 80,000
கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும்
வரி ஏய்ப்பின் மூலம்
மட்டுமே ரூ 39120
கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த
ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த
ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில்
வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத
வகையில் இதுதவிர ரூ 40000
கோடிக்கு செட்டில்
செய்யுமாறு வருமான
வரித்துறை இவருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள
கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத்
கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய
விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக்
கண்டறியும் முயற்சியும். சுவிஸ்
வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள்
மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய
தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம்
கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது.
இது நன்கு தெரிய வந்துள்ள தொகை.
இன்னும் வெளியில் தெரியாத
தொகை எத்தனை லட்சம்
கோடி என்று தெரியவில்லை.
7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில்
முதலீடு என்ற பெயரில்
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம்
ரூ 8000 கோடிக்கு மேல்
வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல்
பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத்
தெரியவில்லை.
8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)
ஹர்ஷத் மேத்தான் இந்த
கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச்
சந்தையை ஆட்டிப் படைத்து பணம்
குவித்தார். போலிப் பெயர்களில்
பங்குகளை வாங்கி, செயற்கையான
டிமாண்டை உருவாக்கி,
விலையை உயர
வைத்து பங்குகளை விற்றார் இந்த
கேத்தன். இதில் அடிக்கப்பட்ட
கொள்ளை ரூ 1000 கோடி.
9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல்
(ரூ 1300 கோடி)
உரம் மற்றும்
சர்க்கரை இறக்குமதி மூலம்
மட்டுமே ரூ 2300 கோடி ஊழல்
நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும்
மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300
கோடி, யூரியா ஊழல் ரூ 133
கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல்
ரூ 950 கோடி (லாலு -
ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).
10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல்
(ரூ 18,978 கோடி)
பிரான்ஸிடமிருந்து 6
நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில்
1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல்
இது. இதே காலகட்டத்தில்
ராணுவத்தில் மேலும் ரூ 5000
கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில
மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார்
வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி,
சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500
கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட
ஊழல் ரூ 374 கோடி... என ஊழல்
மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

>>லலித்மோடி,சுரேஸ் கல்மாடி,ஆதர்ஸ் வீடு,சவப்பெட்டி,அலுவாலியா கக்கூஸ் செலவு இன்னும் தொடரும்.....
ஆனா பாருங்க 6 சிலிண்டர்கு மேல பயன்படுத்துரவன்லாம் பணக்காராணாம்..
டீசல் அதிகமா பணக்காராங்க தான் பயன்ப்டுத்துராங்களாம்,நாம தான் ஆடிலையும் பென்சுலையும் போறம்ல....
டீசல் கார்களுக்கு அதிக வரிய போட்டு விற்பனைய தடுக்க துப்பில்ல,அத விட்டு போட்டு ரேட்ட ஏத்துராங்க கையாலாதபயளுக
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...!
» 1948 முதல் 2010 வரை நடந்த ஊழல்களின் ஒரு லிஸ்ட் -
» ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கானது கனிமொழியின் சொத்து - தற்போது மதிப்பு 26.67 கோடி ரூபா!
» 10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...!
» அரசியல் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற வருமான வரி விலக்கு தொகை எவ்வளவு?இதோ படிங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum