Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Mar 22, 2023 5:25 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 20, 2023 11:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 18, 2023 5:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
வாடகைக் காதலர்கள்’… ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை… சீனாவில் புது கூத்து
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
வாடகைக் காதலர்கள்’… ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை… சீனாவில் புது கூத்து
பீஜிங்: வாடகை டாக்ஸி
கேள்விப்பட்டிருப்போம்… வாடகை வீட்டில் வசித்திருப்போம்… குழந்தை
இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத்தரும் வாடகைத்தாய் பற்றி கூட
படித்திருப்போம். ஆனால் சீனாவில் காதலர்கள் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள இந்த வாடகை காதலர்களை பெண்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று
பெற்றோர்களிடம் அறிமுகம் செய்யலாம். ஏன் முத்தம் கூட கொடுக்கலாமாம். வாடகை
நேரம் முடிந்த உடன் கழற்றி விட்டு விடலாமாம்.
சீனாவில் இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக
அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை விசயமாக வெளி இடங்களில் தங்கி உள்ள
இளம்பெண்கள், பெற்றோர் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு
செல்வார்கள். புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வீட்டிற்கு வரும் பெண்களிடம் திருமணம் பற்றி பேசுவார்கள் பெற்றோர்கள்.
காதலர்கள் அறிமுகம்
எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறாய்,
யாரையாவது காதலிக்கிறாயா?, உன்னோட காதலன் யார்? போன்ற வழக்கமான கேள்விகளை
கேட்கின்றனர். இதற்காக பல பெண்கள் தங்கள் காதலர்களை வீட்டுக்கு அழைத்து
சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர்.
வினோத விளம்பரம்
காதலன் இல்லாமல் தனித்து வாழும் இளம்பெண்கள் பலர், பெற்றோரின்
கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு
உதவுவதற்காகவே சீன ஆன்லைன் விற்பனை நிறுவனமான டவாபோ.காம் ([You must be registered and logged in to see this link.]) வினோத விளம்பரம் வெளியிட்டுள்ளது. தனித்து வாழும் இளம்பெண்களுக்கு, வாடகைக்கு வாலிபர்கள் சேவை என்று விளம்பரம் தந்துள்ளது.
முத்தம் கொடுக்கலாம்
இதன்படி, தேவைப்படுவோருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாலிபரை உடன்
அனுப்பி வைப்பார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பாய் பிரண்ட்
என்று அறிமுகப்படுத்தலாம். வாலிபருடன் ஷாப்பிங் செல்லலாம். விரும்பினால்
முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த அவசர பாய் பிரண்ட் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிரஸ்
மற்றும் தேவையான பொருட்களை இளம்பெண்கள் வாங்கி தரலாம். போக்குவரத்து, உணவு,
தங்குமிடம் எல்லாம் பெண்களே ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த சேவையில்
ஈடுபட, பல இளம் வாலிபர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்
18 கோடி இளம் பெண்ளுக்கு நோ பாய் ப்ரண்ட்
சீனாவில் மட்டும் 18 கோடி இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பெற்றோரை திருப்திப்படுத்த இந்த
வாடகை வாலிபர் சேவையை பயன்படுத்தி கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை
ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் சுற்றுவதற்கு 100 யுவான் அல்லது 15
அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெற்றோருடன் சந்திப்பு
முடிந்த பின்பு, வாலிபரை கழற்றி விட்டு விடலாம். அதன்பின் அவரால் எந்த
பிரச்னையும் ஏற்படாது. இதற்கு உத்தரவாதம் தருகிறது நிறுவனம்.
போற போக்கை பார்த்தால் இன்னும் எது எதை வாடகைக்கு விடுவாங்க தெரியலையே?.
கேள்விப்பட்டிருப்போம்… வாடகை வீட்டில் வசித்திருப்போம்… குழந்தை
இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத்தரும் வாடகைத்தாய் பற்றி கூட
படித்திருப்போம். ஆனால் சீனாவில் காதலர்கள் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள இந்த வாடகை காதலர்களை பெண்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று
பெற்றோர்களிடம் அறிமுகம் செய்யலாம். ஏன் முத்தம் கூட கொடுக்கலாமாம். வாடகை
நேரம் முடிந்த உடன் கழற்றி விட்டு விடலாமாம்.
சீனாவில் இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக
அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை விசயமாக வெளி இடங்களில் தங்கி உள்ள
இளம்பெண்கள், பெற்றோர் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு
செல்வார்கள். புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வீட்டிற்கு வரும் பெண்களிடம் திருமணம் பற்றி பேசுவார்கள் பெற்றோர்கள்.
காதலர்கள் அறிமுகம்
எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறாய்,
யாரையாவது காதலிக்கிறாயா?, உன்னோட காதலன் யார்? போன்ற வழக்கமான கேள்விகளை
கேட்கின்றனர். இதற்காக பல பெண்கள் தங்கள் காதலர்களை வீட்டுக்கு அழைத்து
சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர்.
வினோத விளம்பரம்
காதலன் இல்லாமல் தனித்து வாழும் இளம்பெண்கள் பலர், பெற்றோரின்
கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு
உதவுவதற்காகவே சீன ஆன்லைன் விற்பனை நிறுவனமான டவாபோ.காம் ([You must be registered and logged in to see this link.]) வினோத விளம்பரம் வெளியிட்டுள்ளது. தனித்து வாழும் இளம்பெண்களுக்கு, வாடகைக்கு வாலிபர்கள் சேவை என்று விளம்பரம் தந்துள்ளது.
முத்தம் கொடுக்கலாம்
இதன்படி, தேவைப்படுவோருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாலிபரை உடன்
அனுப்பி வைப்பார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பாய் பிரண்ட்
என்று அறிமுகப்படுத்தலாம். வாலிபருடன் ஷாப்பிங் செல்லலாம். விரும்பினால்
முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த அவசர பாய் பிரண்ட் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிரஸ்
மற்றும் தேவையான பொருட்களை இளம்பெண்கள் வாங்கி தரலாம். போக்குவரத்து, உணவு,
தங்குமிடம் எல்லாம் பெண்களே ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த சேவையில்
ஈடுபட, பல இளம் வாலிபர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்
18 கோடி இளம் பெண்ளுக்கு நோ பாய் ப்ரண்ட்
சீனாவில் மட்டும் 18 கோடி இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பெற்றோரை திருப்திப்படுத்த இந்த
வாடகை வாலிபர் சேவையை பயன்படுத்தி கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை
ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் சுற்றுவதற்கு 100 யுவான் அல்லது 15
அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெற்றோருடன் சந்திப்பு
முடிந்த பின்பு, வாலிபரை கழற்றி விட்டு விடலாம். அதன்பின் அவரால் எந்த
பிரச்னையும் ஏற்படாது. இதற்கு உத்தரவாதம் தருகிறது நிறுவனம்.
போற போக்கை பார்த்தால் இன்னும் எது எதை வாடகைக்கு விடுவாங்க தெரியலையே?.
Re: வாடகைக் காதலர்கள்’… ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை… சீனாவில் புது கூத்து
பள்ளியில் தலைமை ஆசிரியர்-ஆசிரியை நிர்வாணமாக உல்லாசம்: இன்டர்நெட்டில் வீடியோ
வால்பாறையில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை
ஆசிரியர் வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நிர்வாணமாக இருப்பது போன்ற
ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு
எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர்
படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை
ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில்
வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின்
பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆபாச வீடியோவில் இருக்கும்
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி
மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை-பொள்ளாச்சி மெயின்
ரோட்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை
மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகே சாலை மறியல்
கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர்,
ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி கூறுகையில், சோலையாறு எஸ்டேட் நடுநிலைப்
பள்ளி தலைமையாசிரியர் உதயன்(49) வேறு ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை
ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் பள்ளியில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்
வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றனர். இது
குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில்,
சம்பந்தப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை
சஸ்பெண்ட் செய்வோம் என்றார்.
வால்பாறையில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை
ஆசிரியர் வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நிர்வாணமாக இருப்பது போன்ற
ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு
எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர்
படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை
ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில்
வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின்
பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆபாச வீடியோவில் இருக்கும்
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி
மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை-பொள்ளாச்சி மெயின்
ரோட்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை
மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகே சாலை மறியல்
கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர்,
ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி கூறுகையில், சோலையாறு எஸ்டேட் நடுநிலைப்
பள்ளி தலைமையாசிரியர் உதயன்(49) வேறு ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை
ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் பள்ளியில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்
வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றனர். இது
குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில்,
சம்பந்தப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை
சஸ்பெண்ட் செய்வோம் என்றார்.
Re: வாடகைக் காதலர்கள்’… ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை… சீனாவில் புது கூத்து
உலகம் போரபோக்கை பார்த்தல் தலை சுற்றுகிறது [You must be registered and logged in to see this image.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010

» டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்
» அடக்க விலை சிற்றுண்டி உணவகம்: சென்னை மாநகராட்சி புது முயற்சி
» தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்த தகவல் 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்! ஐ.நா. அதிகாரி
» கவிதையாய்க் காதலர்கள்...!
» .மனைவி அழுதா இதயம் துடிக்குதே..இதென்ன கூத்து..!
» அடக்க விலை சிற்றுண்டி உணவகம்: சென்னை மாநகராட்சி புது முயற்சி
» தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்த தகவல் 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்! ஐ.நா. அதிகாரி
» கவிதையாய்க் காதலர்கள்...!
» .மனைவி அழுதா இதயம் துடிக்குதே..இதென்ன கூத்து..!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|