Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 7:17 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 9:11 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 1:35 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 4:15 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 4:42 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 5:45 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 4:22 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 4:19 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 4:14 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 4:08 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 3:56 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 12:45 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 6:01 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 6:49 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 7:28 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 12:56 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 10:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 9:58 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 2:18 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 8:44 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 9:29 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 12:46 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 12:37 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 2:17 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 12:34 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 3:14 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 7:44 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 12:39 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 1:15 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 8:43 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 8:41 am
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 8:36 am
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 8:34 am
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 8:28 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 8:26 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 9:21 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 9:18 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 9:05 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 9:01 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 10:23 am
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி வழக்கு
Page 1 of 1
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி வழக்கு
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி வழக்கு
![பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி வழக்கு 253052_10151064230533303_1549427660_n](https://2img.net/h/a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/253052_10151064230533303_1549427660_n.jpg)
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது நடந்த துப்பாக்கிச்
சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி
மகேஷ்வர் காளிராஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், மற்றும் காவல் ஆய்வாளர்
சிவக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நினைவு
நாளில் மக்கள் பாதுகாப்பபாக விழா நடத்துவதற்கு ஏதுவாக அவர்களை மாற்ற
வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி
பொத நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு விசாரணையின் போது,
டிஐஜி சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராமசுப்ரமணியம் என்ற டிஐஜி
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 19 பிப்ரவரி
2009 அன்று வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதற்காக, ராமசுப்ரமணியன் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத
ிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராமசுப்ரமணியம் போன்ற அதிகாரிகளை இது போன்ற இடங்களில் பணியமர்த்துவதையும் எதிர்த்தார்.
வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து, தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார்.
![பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி வழக்கு 253052_10151064230533303_1549427660_n](https://2img.net/h/a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/253052_10151064230533303_1549427660_n.jpg)
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது நடந்த துப்பாக்கிச்
சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி
மகேஷ்வர் காளிராஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், மற்றும் காவல் ஆய்வாளர்
சிவக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நினைவு
நாளில் மக்கள் பாதுகாப்பபாக விழா நடத்துவதற்கு ஏதுவாக அவர்களை மாற்ற
வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி
பொத நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு விசாரணையின் போது,
டிஐஜி சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராமசுப்ரமணியம் என்ற டிஐஜி
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 19 பிப்ரவரி
2009 அன்று வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதற்காக, ராமசுப்ரமணியன் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத
ிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராமசுப்ரமணியம் போன்ற அதிகாரிகளை இது போன்ற இடங்களில் பணியமர்த்துவதையும் எதிர்த்தார்.
வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து, தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
![-](https://2img.net/i/empty.gif)
» கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?
» புதுச்சேரி அரியாங்குப்பத்தில் மீனவர்கள் மோதல்; போலீஸ் துப்பாக்கிச் சூடு
» அமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி சுட்டுக் கொலை
» தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி
» கொலன்னாவையில் துப்பாக்கிச் சூடு! முன்னாள் எம்.பி.உட்பட மூவர் பலி! பலர் காயம்!!
» புதுச்சேரி அரியாங்குப்பத்தில் மீனவர்கள் மோதல்; போலீஸ் துப்பாக்கிச் சூடு
» அமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி சுட்டுக் கொலை
» தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி
» கொலன்னாவையில் துப்பாக்கிச் சூடு! முன்னாள் எம்.பி.உட்பட மூவர் பலி! பலர் காயம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|