TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு, முருகன்.விகேஷ். சந்துரு உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது.

Go down

இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு, முருகன்.விகேஷ். சந்துரு உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது. Empty இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு, முருகன்.விகேஷ். சந்துரு உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது.

Post by ஜனனி Tue Sep 04, 2012 3:15 pm

இலங்கை
கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு,
முருகன்.விகேஷ். சந்துரு உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது.
இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு, முருகன்.விகேஷ். சந்துரு உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது. 375912_342110962550650_2080302201_n

இவர் தமிழகத்தில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு, படகில் அழைத்துச்
செல்வதாகக் கூறி, சிறியவர்களுக்கு, 30,000 ரூபாயும், பெரியவர்களுக்கு, ஒரு
லட்சம் ரூபாயும் வசூலித்து வந்துள்ளாராம்..

இவரை நம்பிய பலர்,
அவரிடம் பணம் செலுத்தி 70 பேரை கடந்த ஜனவரி 13ம் திகதி, கேரள மாநிலம்
எர்ணாகுளத்திலிருந்து கொச்சி வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்பத்
திட்டமிட்டிருந்தனர்.


அகதிகள், 70 பேரையும் எர்ணாகுளம் விடுதி ஒன்றில், செந்தூரன் மற்றும் அவரது நண்பர்கள் தங்க வைத்தனர்.

இந்த தகவல், எர்ணாகுளம் மத்திய பொலிசாருக்கு கிடைத்து செந்தூரன் மற்றும் சிலரை கைது செய்து, உள்ளூர் சிறையில் அடைத்தனர்.

பின்னர், மார்ச், 20ம் தேதி ஜாமினில் வெளியே வந்த செந்தூரன், பூந்தமல்லி அகதிகள் முகாமில், மார்ச், 23ம் தேதி தங்கினார்.

இந்நிலையில் சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த இலங்கை அகதி மங்கையர்கரசி, 23.
இவர், சென்னை போலீசில், “ஆஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்புவதாகக் கூறி,
செந்தூரன் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார். கொடுத்த பணத்தை திருப்பிக்
கேட்டால், கொலை மிரட்டலுடன் ஆபாசமாக பேசுகிறார்””´ என புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, செந்தூரன் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பெண்களுக்கு
எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சென்னை போலீஸ் வழக்கு பதிவு
செய்தனர்.

உடனே தன் மீது எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் இருந்து வந்தார்.செந்தூரன்.

அவர் மீது, தற்கொலைக்கு முயற்சித்ததாக பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த, 31ம் திகதி சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் செந்தூரன், தமிழகத்தில் உள்ள இலங்கை
அகதிகள் மேலும் பலரிடம், ஆஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்பி வைப்பதாகக்
கூறி, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த தகவல் வெளியானது.

அவரிடம் ஏமாந்த, இராமேஸ்வரம், தேவக்கோட்டை உட்பட தமிழகத்தில் பல்வேறு
அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், செந்தூரன் மீது போலீசில் புகார் செய்ய
தயாராகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

(மேற்ப்டி கதை / வசனம் / இசை / இயக்கம் அத்தனையும் தமிழக உளவுத்துறையாக்கும்)
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கு
» குழந்தைப் புலிகள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்பு
» ராஜீவ் கொலையில் வீண் பழி சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
» இலங்கை தூதரகம் முற்றுகை : எம்.எல்.ஏ., உட்பட 150 பேர் கைது
» புலிகள் செய்த கொடுமைகளை சிலர் மறந்துவிட்டனர்: இலங்கை அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum