TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது

Go down

இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது Empty இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது

Post by மாலதி Fri Mar 05, 2010 7:51 am

இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐


விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை மூன்று
சாவல்களை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் மற்றும் சமூக மாற்றம், சமூக நீதியை
இலக்காகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம்
மக்களுக்கான சுயநிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு
என்பனவே அந்தச் சாவல்களாகும்.

இந்தச் சாவல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது.

இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், யுத்தம் நிறைவடைந்த
பின்னர், மகிந்த ராஜபக்ஷ தெற்கிலும் வடக்கிலும் அரசியல் மற்றும் சமூக
ரீதியிலான ஐக்கியத்தை ஏற்படுத்தும் வழிமுறையைத் தெரிவுசெய்திருக்க
வேண்டும். அதற்கு அவருக்கு இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் மீதமாக
இருந்தது. தனது உறுதிப்பாட்டிற்கு அமைய இலங்கையை அபிவிருத்தி நோக்கி
கொண்டு செல்வதற்காக அந்த இரண்டு வருடங்களை பயன்படுத்திய பின்னர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருக்குச் சந்தர்ப்பம் இருந்தது.

எனினும், யுத்த வெற்றியின் சூடு தணிய முன்னர் இரண்டு வருடங்களுக்கு
முன்னரே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை ஏன் நடத்தினார்?. இதுதொடர்பான
தர்க்க ரீதியான விளக்கத்தை சிரால் லக்திலக்க தொலைக்காட்சி கலந்துரையாடல்
ஒன்றின்போது வழங்கியதை நான் கேட்டேன்.

இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சியை
மேலும் பலவீனமடையச் செய்து தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக்
கொள்வதற்காகவே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றதாக சிரால்
லக்திலக்க கூறினார்.

ரணில் விக்ரமசிங்க கட்டாயமாக தேர்தலில் போட்டியிடுவார் எனவும் ஜனாதிபதித்
தேர்தலில் தாம் 75 வீத வாக்குகளைப் பெற முடியும் என ராஜபக்ஷவினர்
நம்பினர். பலவீனமான எதிர்க்கட்சியைக்கூடப் பொறுத்துக் கொள்ளும் ஜனநாயக
அரசியல், ராஜபக்ஷ வேலைத் திட்டத்திடம் இல்லையென லக்திலக்க கூறியிருந்தார்.


எவ்வித எதிர்ப்பும் அற்ற ஒருதலைப்பட்சமான நிர்வாகமே ராஜபக்ஷ வேலைத்
திட்டத்திற்குத் தேவையாக இருந்தது. பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில்
களமிறங்கியதால் ராஜபக்ஷ வேலைத் திட்டத்திற்கு எதிர்பாராத அச்சுறுத்தல்
ஏற்பட்டது. இதன் காரணமாகவே அண்மைக் காலத்தில் மிகவும் மோசடியான வன்முறையான
தேர்தலை நாம் காண நேர்ந்தது.

தோல்வியடையும் இயலுமையை ராஜபக்ஷவினர் மீதம் வைத்திருக்கவில்லை.
தோல்வியென்பது அழிவு என அவர்கள் நோக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே
தோல்வியடைந்த பொன்சேக்காவைக் கூட பரம எதிரியாக ராஜபக்ஷ நிர்வாகம்
காண்கின்றது. 58 வீத வாக்குகளைப் பெற்ற கட்சியாக செயற்படாமல் தமது
நிழலுக்குக் கூட அஞ்சிய நிர்வாகமாக ராஜபக்ஷ நிர்வாகம் செயற்பட்டு
வருகிறது. அதுமாத்திரமல்லாது அமைதியான எதிர்ப்புகளை அடக்குவதற்காக பாதாள
உலக வன்முறையாளர்களை காவல்துறையினரின் உதவிக்கு எந்த நிர்வாகம்
பெற்றுக்கொடுக்கும்?. பொன்சேக்கா ராஜபக்ஷ நிர்வாகத்தின் பாதுகாப்புப்
படையின் கூட்டுப் படைத் தளபதியாவார். அவருக்கு பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் பதவியில் ஒருபகுதியை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அவர்
ராஜபக்ஷ நிர்வாகத்தின் பாதுகாவலனாக தொடர்ந்தும் குரல்கொடுத்திருந்தால்
பொன்சேக்கா மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்காது
என்பதை முழு இலங்கையர்களும் அறிவர்.

தமது ஒருதலைப் பட்சமான நிர்வாகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னாள்
இராணுவ அதிகாரியான ஜெனரல் பொன்சேக்காவை சிறைக்கு அனுப்ப எடுத்தத்
தீர்மானத்தின் மூலம் தெரிவது என்னவெனில், அதிகாரத்தினால்
குருடாகியுள்ளதையே வெளிக்காட்டுகிறது. அல்லது அதிகாரம் இல்லாமல் போகும்
என்ற பயத்தினால் ஏற்பட்ட விளைவு.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தம் தொடர்பான சகல இரகசியங்களையும்
அறிந்த பொன்சேக்காவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் இலங்கை
அதிர்வடையும் தலையெழுத்து ஏற்படும் என்பதன் காரணமாகவே இந்த அச்சம்
ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ நிர்வாகத்தினர் ஒருபோதும் பொன்சேக்காவிற்கு எதிராக பகிரங்க
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதில்லை என்பது திண்ணம்.
மறுபுறம் பொன்சேக்காவை சிறை வைப்பதோ அல்லது கொலை செய்ய முயற்சிப்பதோ
ராஜபக்ஷ அரசியலின் அடிப்படையான சிங்கள வீரத்திற்கு வலியை ஏற்படுத்த
ஆரம்பித்துள்ளது.

சரத் கைதுசெய்யப்பட்டமை குறித்து அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க தேரர்கள்
கண்டித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு சிறந்த உதாரணமாகும். வெள்ளையணிந்த
பொய்யர்களான அரசியல்வாதிகள் குறித்து இவ்வாறானதொரு கருத்தை அண்மைக்
காலத்தில் நாம் கேட்டதில்லை.

அவ்வாறிருந்த போதிலும் பொன்சேக்காவை சிறை வைப்பதையோ அல்லது கொலை செய்வதையோ
கைவிட ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு முடியாது. எதிர்ப்பைப் பொறுத்துக் கொள்ள
முடியாத ஒருதலைப் பட்சமான அடையாளமாக மாறியிருப்பதே இதற்கான காரணமாகும்.

பொன்சேக்கா சிறைவைக்கப்பட்டமை தொடர்பாக விரிவான அரசியல் வளர்ச்சி குறித்து
விமர்சிக்கும் அரசியல் விமர்சகரான திசரணி குணசேகர, ராஜபக்ஷ குடும்பத்தின்
ராஜ்ஜியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால்,
அவர்களுக்குரியதான அரசியல் சாசனமொன்றை உருவாக்கும் தேவை இருப்பதால்
பொன்சேக்காவின் கைது நேரடியாக பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளதெனக்
குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான அரசியல் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போனால்,
இரண்டாவது பதவிக் காலத்தின் இறுதியில் ராஜபக்ஷ இராஜ்ஜியத்தின் வேலைத்
திட்டம் கட்டாயமாக வீழ்ச்சியடையும் என அவர் வாதிட்டுள்ளார்.

ராஜபக்ஷ வேலைத் திட்டத்தை ஏன் தோற்கடிக்க வேண்டும் என கூறும் குணசேகர,
பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்டமை ஒரு தனிப்பட்ட
சம்பவமல்ல. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான முழு அடக்குமுறையின்
ஒருபகுதியாகும் எனக் கூறியுள்ளார்.

எமக்கு இந்த ஒடுக்குமுறை குறித்து மற்றுமொரு கோணத்தில் பார்க்க முடியும்.
அரசியல் பொருளாதார எழுச்சி என்பது குறைந்தது அரசியல் பயணத்தின்
அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நிபுணர்கள் இந்த
ஒருதலைப்பட்சத்திற்குப் பொருத்தமான பொருளாதார நடைமுறை குறித்துப்
பேசுகின்றனர். அவர்கள் அதனை அரச அபிவிருத்தி நடைமுறையெனக் கூறுகின்றனர்.
இதற்கு உதாரணமாக அவர்கள் சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளைச்
சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை, சிங்கப்பூராக மாற முடியாது என்ற விவாதமானது சுமார் 25 வருடங்கள்
பழைமையானதாகும். சீனாவிடம் இருக்கும் வளங்களானது இலங்கை எண்ணிப்பார்க்க
முடியாததாகும். முக்கியமான விடயம் அதுவல்ல, இந்த பொய்யான இராஜ்ஜிய
அபிவிருத்தி அரசியல் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே இம்முறை மகிந்த
சிந்தனை ஆவணம் எழுதப்பட்டுள்ளது. அதில் எவ்வித ஜனநாயக அரசியல்
மறுசீரமைப்பு குறித்த யோசனைகளும் காணப்படவில்லை.

17வது அரசியல் திருத்தம் உண்பதற்கா என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
பதுளை மக்களிடம் கேட்டமையானது இந்தத் திட்டத்தின் வெட்கமற்ற
அறிக்கையிடலாகும். இதன் காரணமாகவே ஜனநாயகத்தின் ஆடையை அவிழ்த்துவிட்டு
மிலிந்த மொரகொட மரண தண்டனையைக் கேட்கின்றார்.

நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயக சுதந்திரம் தேவையில்லை என்பதற்கு இந்த
கருத்தியல்வாதம் ஒரு சிறிய சுருக்கமாகும். ஜனாதிபதித் தேர்தல், பொன்சேக்கா
சிறைவைக்கப்பட்டமை மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பன குறித்து நாம்
விளங்கிக்கொள்ள வேண்டிய அரசியல் அடிப்படைகள் இவையாகும்.

இலங்கையை நிர்வாகிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜனநாயக அரசியல்
முறைமை அவசியமில்லை என்பதே ராஜபக்ஷ வேலைத் திட்டத்தின் அழிவுசார்ந்த
கருத்தியலாகும். இதனால், இதுவரை காலமும் ஜனநாயகம், மனித உரிமைகளுக்காக
குரல்கொடுத்த அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஊடக ஆசிரியர்கள் ஆகியோர்
எதிர்காலத்தில் இந்த கருத்தியல்வாதத்தின் பேச்சாளர்களாக களமிறங்குவார்கள்
என்பதை நாம் எதிர்பார்க்க முடியும்.

மனித உரிமைகள் திண்பதற்கா என அவர்கள் நாளை எம்மிடம் கேட்கலாம். ஜனாதிபதித்
தேர்தலில் காணக்கிடைத்த அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்துவதைப்
பகிரங்கமாக கண்டித்து ஒருவார காலம் கடக்க முன்னர் பொதுத் தேர்தலில்
இவ்வாறு மேற்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல் ஆணையாளரின் போதனை இதற்கு சிறந்த
நிதர்சனமாகும்.

முன்னாள் இராணுவத் தளபதி குறைந்தது 40 வீத வாக்களார்களின் நம்பிக்கையை
வென்றெடுத்த சிங்கள பௌத்த வீரத்தின் முன்னணி அடையாளமான சரத் பொன்சேக்காவை
சிறைவைக்க அல்லது கொலை செய்ய ராஜபக்ஷவினர் மேற்கொள்ளும் முயற்சியின் மூலம்
வெளிக்காட்டப்படும் முக்கியமான அரசியல் தர்க்கம் என்ன? அது ஒடுக்குமுறை
நிர்வாகத்தை இடைநடுவில் நிறுத்த முடியாது என்பதாகும்.

மகிந்த ராஜபக்ஷவை நெருங்கக் கூடிய அல்லது சமமான பிரபல்யத்தைக்
கொண்டுள்ளவர்களை அழிக்கும் வழிமுறைகளையே தெரிவுசெய்துகொண்டுள்ளனர்.
தற்போது பின்நோக்கித் திரும்ப முடியாது. பொன்சேக்காவை சிறைக்கு அனுப்ப
வேண்டும். அதனால் ஏற்படப் போகும் எதிர்ப்புக்களை இரும்பு கரத்தால் அடக்க
வேண்டும். ஊடக ஒடுக்குமுறைகளை அதிகரிக்க வேண்டும். வன்முறையாளர்களைப்
பயன்படுத்தி எதிர்க்கட்சியினரைத் தாக்க வேண்டும். முக்கியமாக ஜே.வி.பியை
ஒடுக்க வேண்டும். தேர்தல் ஆணையாளரை அச்சுறுத்த வேண்டும். தொலைக்காட்சிகள்
மூலம் உயர் நீதிமன்றத்தை முட்டாள்கள் எனக் கூற வேண்டும். இராணுவத்தை
அரசியல்மயப்படுத்த வேண்டும். தமக்கு ஆதரவு வழங்காத காவல்துறை அதிகாரிகளை
அவமானப்படுத்த வேண்டும். அரச நிர்வாகம் தலையாட்டிகளிடம் செல்ல வேண்டும்.
தமது நிழலுக்குக்கூட அஞ்சும் அரசியல் தாசர்கள் தம்மைச் சூழ வைத்துக்கொள்ள
வேண்டும். தமது கட்சியில் வாக்கு வங்கி இல்லாதவர்களை பலமற்றவர்களாக்க
வேண்டும். இவ்வாறான துரஷ்திடவசமான சீரழிவு செயற்பாடுகள் எமக்கு
எதிர்காலத்தில் தோன்றப்போகிறது.

யுத்தத்தின் பின்னரான இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்குப்
பதிலாக ராஜபக்ஷ அரசியல் வேலைத் திட்டம் இலங்கையை மேலும் பிளவடைந்த மோதலான
அரசியல் நிலைக்கே இட்டுச் செல்கிறது.

சகல அடக்குமுறைகளின் மூலமே நீண்டகால பல்லின அரசியல் கலாசாரத்தைக் கொண்ட
இலங்கையை ஒடுக்குமுறையிலான ஒருதலைப்பட்ச நிர்வாகத்தினால் ஆளமுடியும். இதனை
நாம் மாத்திரமல்ல ஒருகாலத்தில் எம்முடன் வீதியில் இறங்கிப் போராடிய மகிந்த
ராஜபக்ஷவும் அறிவார். அவரது எண்ண ஓட்டம் எதனைக் கூறக்கூடும்?.
ஒடுக்குமுறையா?, ஜனநாயகமா?. தேர்தலின் பின்னரான கட்டுரையில் இறுதியாகக்
குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? சகோதரர்களே, சகோதரிகளே நிலைமை
நினைத்ததைவிட மிகவும் அபாயகரமானது. அதனை உறுதிப்படுத்த ஒருசில நாட்களே
தேவைப்பட்டன. எனினும், இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும்
கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum