TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

4 posters

Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by sakthy Fri Aug 17, 2012 4:36 pm

இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

உனக்கு அந்த நாள் நினைவிருக்கிறதா?
ஆகஸ்ட்15, நாம இரண்டு பேரும் தேசியக் கொடி வாங்குவதற்காக கடைக்கு போனோம். கடைக்காரன் கொடி தந்த போது, நீ அவனைப் பார்த்து கேட்டே பாரு ஒரு கேள்வி---வேற கலர் இருக்கா? என்று.
நினைவிருக்கிறதா?

வெட்கமா இல்லை........ சிரிக்காத சுதந்திரதிருநாள் வாழ்த்துக்கள், ...என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.

--ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று.
மக்கள் அரசிடம் கேட்டார்கள்....
மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள். என்று.

இன்று அரசு சொல்கிறது வட்டியில்லா கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் ..என்று.
மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...நீங்கள் தரும்பணம் வீடு கட்டிக் கொள்வதற்கே சரியாக இருக்கும். நிலத்தை யார் தருவார்கள்.. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று.

அரசும் கொடுப்பதை நிறுத்தப் போவதில்லை.இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை.
ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்கு கொடுக்க வேண்டியதில்லை.அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்.

கொஞ்ச நேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடறாங்க,பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்.
ஏம்பா..எங்கே கூட்டமா ஓடறீங்க..
என்னது அரசாங்கம் இலவசமா அலைபேசி கொடுக்கிறாங்களா?
தந்தது.....
…...முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி......

இப்போது உங்களிடம் சக்தியாகிய நான் ஒன்று கேட்கிறேன். அதற்காக நான் வெட்கப்படவில்லை.

நடுநிலையாக செய்திகளை தந்து கொண்டிருக்கும் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு சமீப காலமாக அச்சுறுத்தல் தொடங்கி உள்ள நிலையில்,சுதந்திரமாக எழுத இந்த இணைய ஊடகம் வழி செய்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.. ஆனாலும் என்னுள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் உங்களின் கருத்துக்கள் ஒரு ஊடகத்திற்கு தேவைப்படுகிறது. சில சமயங்களில் நமக்கு தெரிந்ததை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இவை ஒரு ஊடகம் நடுநிலையுடன் செயல்படவும்,மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும் மிகவும் அவசியமாகிறது.
இப்போ எனது கேள்வி இது தான். இந்த இணைய ஊடகத்திற்கு வரும் நாம் ஏன் சில சமயங்களில் கூட கருத்துக்களை தரவோ அல்லது தெரிந்தவற்றை சொல்லவோ முயற்சிக்காமல் தயங்கி விடுகிறோம்? ஒரு சமயம் இந்த இணையம் அதற்கு கட்டுப்பாடு வைத்துள்ளதா எனக்குத் தெரியவில்லை.

சினிமாவில் மட்டுமல்ல,இன்றும் கிராமங்களில் பண்ணையார்கள்,முதலாளிகள் தங்கள் வேலைகளை செய்விக்க அடிமைகளாக கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு படிக்க இடம் தருவதில்லை. படித்தால் வேலைக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்,கேள்வி கேட்கவும் செய்வார்கள் என்ற பயம். என்னைப் போன்ற அறிவிலிகள் பலவற்றை அறிந்து கொள்ள பசியுடன் இருக்கிறார்கள் தெரிந்தவற்றை சொன்னால் நாங்களும் உங்களைப் போல் அறிவாளிகளாக முடியுமே. வேண்டிய இடங்களில் தெரிந்ததை சொல்லலாமே.
ஒன்றும் புரியவில்லை,விடையும் தெரியவில்லை. என் தாத்தா அடிக்கடி சொல்வது போல் யாமொன்றும் அறியோம் பராபரனே என்று சொல்லி முடிப்பதைத் தவிர.
வேறொன்றும் அறியோம் பராபரனே.
சக்தி.



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty Re: இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by Tamil Fri Aug 17, 2012 7:45 pm

[You must be registered and logged in to see this image.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty Re: இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by மாலதி Fri Aug 17, 2012 7:50 pm

Admin wrote:[You must be registered and logged in to see this image.]
கண்டிப்பாக சக்தி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty Re: இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by sakthy Fri Aug 17, 2012 8:43 pm

கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.எந்த உண்மையும் 99,99 % ற்கு மேல் இருந்ததில்லை.
every inside has an outside and every outside has an inside. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.
ஆனாலும் ஒன்று மட்டும் இன்னமும் புரியவில்லை. பக்கத்து மாநிலம் தவிக்க வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது. ஆனால் பக்கத்து நகரமோ தன் நகரத்தை சொல்ல logged in and see என்கிறது. இது தான் இரண்டு பக்கங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty Re: இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by அருள் Fri Aug 17, 2012 9:17 pm

malathi wrote:
Admin wrote:[You must be registered and logged in to see this image.]
கண்டிப்பாக சக்தி சொல்வது முற்றிலும் உண்மை [You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இங்கே யாருக்கும் வெட்கமில்லை. Empty Re: இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum