TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகம் ஏன்?

Go down

ஈழப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகம் ஏன்? Empty ஈழப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகம் ஏன்?

Post by அருள் Mon Aug 13, 2012 7:48 am


ஈழப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகம் ஏன்? Dmdk



சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்
திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈழத்
தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில



சென்னை, ஆக. 12: ஈழத் தமிழர் பிரச்னையை மத்திய அரசு கண்டும், காணாமல் இருப்பது
ஏன் என்று டெசோ மாநாட்டில் தி.மு.க. கேள்வி எழுப்பியது.
ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை ஈழத் தமிழர்களே முடிவு
செய்து கொள்ள ஐ.நா. மன்றத்தில் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என டெசோ
மாநாட்டில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.
மைதானத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு
மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் விவரம்:-
அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளைச்
செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால்,
மத்திய அரசு கண்டும், காணாமலும் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில்
எழுகிறது.
எனவே, இலங்கையின் தற்போதைய சூழல் மாறி ஈழத் தமிழர்கள் அரசியல், பொருளாதாரம்,
பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவமும்,அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள
மத்திய அரசு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தாங்கள்
விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு
உரிமை வழங்குவதற்கு ஐ.நா மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இலங்கை அரசுக்கு கண்டனம்: தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழித்து,
அவற்றின் வேர்களையும், சிதைக்கும் கொடுமையான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு
வருகிறது. அதன் ஒரு பகுதிதான் சிங்கள மக்களை ஈழப் பகுதிகளில் குடியமர்த்தும்
முயற்சியாகும். ஈழத் தமிழர்களின் இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை
அழிக்கப்பட்டு வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, இலங்கை அரசின் இந்த
நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கையில் 2009-ல் நடைபெற்ற போரில் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக
கொல்லப்பட்டனர். போர்க் குற்றங்கள் வெளியே தெரியாமல் இருக்க தடயங்களை அழிக்கும்
முயற்சிகளும் நடைபெற்றன. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு இது
குறித்த விசாரணை நடத்தி அளித்த அறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும் போர்க்
குற்றங்கள் குறித்து ஆராய சுயேச்சையான சர்வதேச குழு அமைக்கப்படவில்லை. எனவே, ஐ. நா
மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டு போர்க்குற்றங்கள்
கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்: ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும்,
வீடுகளும் வன்பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சம்பூர், மன்னார்,
வவுனியா போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு கட்டும் முயற்சிகளை ஐ.நா.
மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக ராணுவத்தை
சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கை
அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவம் திரும்பப் பெறுவதை நேரடியாகக்
கண்காணிக்க ஐக்கிய நாடுகளை சபை ஒரு பன்னாட்டுக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழர் வாழும் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களவர்களை உடனே திருப்பி
அனுப்ப வேண்டும்.
மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் மூலவள ஆதாரங்களின் மீது
உரிமை கொண்டவர்களாய் அறிவிக்கப்பட வேண்டும். இதை ஐ.நா. சபை இலங்கை அரசிடம்
வலியுறுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களை உடனடியாக ஐக்கிய நாடுகள்
சபையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான
பொருளாதார உதவிகளையும், பயண உரிம ஆவணங்களையும் பெற்றுத்தர ஐ.நா. நடவடிக்கை எடுக்க
வேண்டும். இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை
மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் டெசோ மாநாட்டில்
நிறைவேற்றப்பட்டன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்னையில் ஒன்றுபடும் தமிழக அரசியல் கட்சிகள்: நெருக்கடியில் மத்திய அரசு
» மருத்துவமனைகளில் விலைப்பட்டியல். கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» அரசு பதவி வகிக்க மாதவன் நாயருக்கு தடை: மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார் நாயர்
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum