TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம்

2 posters

Go down

ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் Empty ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம்

Post by sakthy Thu Aug 09, 2012 8:43 pm

இந்த திவாரி என்பவர் இந்தியை தாய் மொழியாக கொண்ட வட இந்தியர். ரயிலிலும் சைக்கிளிலும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயணத்தை நடத்தி வருகிறார்.


'ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் ,'

சோனியா காந்தி ;

வாழ்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் மர்மம் ஆகவும் ,
சர்சையகவும் உள்ளது .
அந்தோனியோ மைனோ (எ ) சோனியா , சோனியா என்பது ரஷ்ய பெயர் ,இவருக்கும்
ரஷ்யாகும் நிறைய ஒற்றுமைகள் உண்டு .இவரது தந்தை ஒரு உளவாளி ,இவரும் ஒரு
ரஷ்ய கே ஜி பி உளவாளியாக இருந்தவர் .அப்பொழுது சோனியாவை வழி நடத்திய
கே ஜி பி அதிகாரி தான் இன்றைய ரஷ்யாவின் பிரதமர் , விளாடிமிர் புடின் .

ராஜீவ் மரணத்துக்கு முன்பு சுமார் 2 பில்லியன் டாலர் (இப்பொழுது
பத்து ஆயிரம் கோடி , 21 வருடகளுக்கு முன்பு கொடுத்த அந்த தொகை , இபொழுது 100
மடங்கு பெருக்கி கொள்ளவும் , பத்து லட்சம் கோடி ரூபாய்கள்) கே ஜி பி
அமைப்பால் கொடுக்கப்பட்டது .
ராஜீவ்வை , சந்திக்கும் முன்பு லண்டனில் 2 வருடம் சோனியா என்ன செய்தார்
,அது ஒரு மர்மமான காலமாகும்.

1 ) சஞ்சய் காந்தின் மர்ம மரணம் ,அவர் பயணம் செய்த விமானம் எரி பொருள்
இல்லாத காரணத்தால் , செங்குத்தாக விமானம் விழுந்து நெருங்கியது .
மேல்விசரனை கூட நடைபெறவில்லை .

2 ) இந்திரா காந்தி, சுடபட்டபோழுது, சோனியாவின் தவறான வழிகாட்டுதலினால் ,
சுமார் 24 நிமிடங்கள் ,லோஹியா மருத்துவமனைக்கும் ,எயிம்ஸ்
மருத்துவமனைக்கும் அழைகிழிக்கபட்டார்.
இந்திராவின் மரணம் அதிக ரத்த போக்கினால் ஏற்பட்டது.

3 ) இவரை பற்றி இத்தாலி ரகசியங்கள் அறிந்த ,அவரது அரசியலில் தடையாக
இருக்க குடியவர்கள் என கருதப்பட்ட , மாதவ்ராவ்சிந்திய ,ஜிதேந்திர பிரசாத்
, ராஜேஷ் பைலேட் ஆகியோரின் மர்ம மரணம் .

4 ) ஹசன் அலி , கருப்பு பண முதலையான இவருக்கு , சூவிஸ் சேர்த்து 7
நாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி உள்ளார் .80 ல் இவர் ஹைதராபாத் யில்
வசித்த இவர் பரம்பரை பணக்காரர் அல்ல. 6 இந்திய கடவு சீட்டை கையில்
வைத்திருந்த ஹசன் அலிக்கு, முதலில் 300 மில்லியன் டாலர் பணம் , அதனான்
கஷோகி என்கிற ஆயுத வியாபாரி 92 ல் கொடுத்தார் ,இது ராஜீவ் கொலைனய
ஒருங்கினைததுக்காக ரஷ்யன் மாபியாவின் முலம், மிகபெரிய இந்திய அரசியல்
பெண்மணி கணக்கில் வரவு வைபதற்கு கொடுக்கபட்டது.
அந் நாளில் அதனான் கஷோகி விடுதலை புலிகளுடன் நெருக்கமாக இருந்தார்
.ராஜீவ் கொலை யில் ரஷ்யா பங்கும் மிக அழமாக இருக்கிறது .

92 ல் இருந்து 2006 வரை ஹசன் அலின் கருப்பு பணம் 500 மில்லியன் மட்டுமே ,
ஆனால் 2006 ல் 10 மாதங்களில் சுமார் 8 .5 பில்லியன் டாலர் (42500) கோடி
பணம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கபடுகிறது. இது யாருடயே பணம் .
இப்படிப்பட்ட ஒரு திருடனை , மிக மிக்கியமான இந்திய அரசியல் கொலையில்
பங்கு கொண்டவனை காப்பாற்றுவது யார் . சாட்த்சாத் சோனியா காந்தி தான் .

சுப்ரீம் கோர்ட் அழுத்தினால் , ஹசன் அலி கைது செய்ய பட்டார்.அதற்கு பிறகு
, கருப்பு பணம் 70 லட்சம் கோடினய மிட்பதருக்கு பதிலாக , அரசாங்கம் ஒரு
அரசானை வெளியிடிகிறது .
அதன் அம்சம் என்னவென்றால் ,இனிமேல் யாராவது வெளிநாட்டில் உள்ள வங்கிகளில்
கருப்பு பணத்தை பதுக்கினால் அரசாங்கம் பறிமுதல்
செய்யும் எனன வெளியிட்டது.

இந்த அரசனையால் ஹசன் அலியும் காப்ற்றபட்டார், 70 லட்சம் கோடியும் வெளிநாடுகளிலே அமுக்கப்பட்டுவிட்டது .

இவர்கள் ஏன் ஹசன் அலினய காப்பற்ற துடிகிறார்கள், உன்னைமை ஏதும் சொல்லிவிடுவாரோ ?

எய்தவர்களை விட்டு அம்பை தண்டிப்பது எனன நியாயம்.

இவர் புகுந்த விட்டில் தான் இவாளவு மர்மங்கள் என்றால், இவரது மகள் ,
பிரியங்கா காந்தி புகுந்த விட்டில்லும் 3 மர்ம மரணங்கள் நடந்துள்ளன .
இவரது கணவர் மற்றும் மாமியார் ( இவர் வெளி நாட்டை சேர்ந்தவர் ) என்பதால்
தப்பித்தார்கள் , இங்காவது விடை கிடைக்குமா , அல்லது இதை போல்
மறைக்கபட்டுவிடப்படுமா.


சீனிவாஸ் திவாரி
— with த. முத்துகிருஷ்ணன்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் Empty Re: ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம்

Post by மாலதி Thu Aug 09, 2012 9:21 pm

இது நான் அறிந்திராத உண்மை ....பகிர்ந்தமைக்கு நன்றி ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் Empty Re: ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம்

Post by மாலதி Thu Aug 09, 2012 9:22 pm

நான் அரச துரோகி ஆனால் தேசத் தியாகி. ரஜீவைக் கொல்வதற்கே அடித்தேன். விஜய விஜிதமுனி
ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் 378277_388997794488686_2125383007_n

1987 ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம் அல்லது ஜே.ஆர்- ராஜீவ் ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவேறி விட்டன. ஆனால், அதன் நோக்கங்கள்
இன்றுவரை நிறைவேறவில்லை என்பதை இந்திய அரசோ, இலங்கை அரசோ அல்லது
சம்பந்தப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களோ அதன் வெள்ளிவிழா பற்றி
அலட்டிக்கொள்ள வில்லை என்பதிலிருந்து அறியலாம். சுதந்திரத்துக்குப் பின்னர்
1948 ல் இருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட
தமிழர் தொடர்பான (அது மலையகத் தமிழர் அல்லது வடக்கு-கிழக்குத் தமிழர்
சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்) எந்த ஒப்பந்தமும் இலங்கையால் முறையாக
நிறைவேற்றப்பட வில்லை. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான இந்தியாவும் அதுபற்றி
அலட்டிக் கொள்வதில்லை, அழுத்தமும் கொடுப்பதில்லை. ஏனெனில், அந்த இரு
தரப்பினருக்கும் தமிழர் வேண்டப்படாதவர், தீண்டத்தகாதவர்.

மேலே
கூறப்பட்ட ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம் கைகச்சாத்திடப்பட்ட மறுநாள் 30.7.1987
அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொழும்பில் முப்படைகளின்
அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதில் அணிவகுத்து நின்ற 21 வயது விஜித
விஜயமுனி என்ற கடற்படை வீரன் தனது துப்பாக்கியைத் திருப்பி அடிக்கட்டையால்
ராஜீவ் காந்தியின் பிடறியில் ஒங்கி அடித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில்
சுதாகரித்துக் கொண்ட ராஜீவ் அடி பலமாகப் படாமல் தலையைத் தாழ்த்தி
தப்பித்துக் கொண்டார். அந்த கடற்படை வீரன் அடித்த அடி முறையாகப்
பட்டிருந்தால் இந்தியப் பிரதமர் அந்த இடத்திலேயே இறந்திருப்பார்.
அடித்தவனின் நோக்கமும் அவரைக் கொல்வதுதான். அவன் கடற்படையில் சேர்ந்து
மூன்று வருடங்கள்தான்.
ஏன் கடற்படை வீரன் அவ்வாறு நடந்து கொள்ள
வேண்டும், அவனை அந்த மனநிலைக்கு இட்டுச் சென்றது எது என்பவை பற்றி அவன்
சமீபத்தில் செய்தியிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருகின்றான்.


பிரபாகரனின் எழுச்சி, தோல்வியடையும்; தருவாயில் ராஜீவ் காந்தியின்
அழுத்தத்தினால் வடமராட்சி நடவடிக்கை (ஒபரேஷன்) திடீரென நிறுத்தப்பட்டது,
தனது நாட்டின் சுதந்திரத்தில் இந்தியா தலையிட்டது, மாகாண சபை
ஏற்படுத்தப்பட்டு பிரபாகரன் முதலரைச்சரானால் தான் அவருக்கு அணிவகுப்பு
மரியாதை செலுத்த வேண்டி யேற்படும் என்ற ஒவ்வாமை, சில காலத்துக்குள்
இந்தியாவின் 26 வது மாநிலமாக இலங்கை ஆகப்போகிறது என்று பலர் சொல்லக்
கேட்டதனால் ஏற்பட்ட ஆத்திரம் என்பவை ஒன்று சேர்ந்து இதற்கெல்லாம் காரணமான
ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற திடமான மடிவு அவனது மனதில்
ஏற்ப்பட்டது. தான், அவ்வாறு நடந்து கொள்வது படைவீரன் என்ற வகையில் படை
ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறும் செயலாளக இருந்தாலும், அரசைப் பொருத்தளவில்
அரச விரோதச் செயலாக இருந்தாலும், நாட்டைப் பொருத்தளவில் அது தேசப்பற்றுச்
செயலாகும் என்று திடமாக நம்பியிருக்கிறான்.

அவ்வாறு எண்ணியதை,
பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாசா அவனுக்கு
விதிக்கப்பட்டிருந்த 06 வருட கடூழிய சிறைத் தண்டனையை 2 ½ வருடமாகக்
குறைத்து அவனை விடுதலை செய்ததும், தனது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்
பட்டியலில் ஜேவிபியினர் சேர்த்துக் கொண்டதும் உறுதி செய்கின்றன. இதெல்லாம்
அவனது பேட்டியில் அவன் கூறிய கருத்துக்கள்.

எந்த மக்களுக்காக அந்த
மக்களின் மண்ணில் ராஜீவின் உயிர் பறிபோக விருந்ததோ அதே மக்கள் பின்னர்
அவரது மண்ணில் அவரது உயிரைப் பறித்து விட்டனர் என்பதுதான் கொடூரம்.

அரசியலில் விருப்பமும் பக்குவமும் அற்ற ராஜீவ், அரசியல் முதிர்ச்சியும்,
சாணக்கியமும் நிறைந்த ஜேயாரால் ஏமாற்றப்பட்டார். மிலேச்சத்தனம் மிக்க
இந்திய இராணுவம் தான் காப்பாற்ற வந்த மக்களை காட்டுமிராண்டிகளாக
நடாத்தியது, கொலை, கற்பழிப்பு போன்றவற்றை அவர்கள் மீது தாராளமாக நடத்தியது.
அதற்கு ராஜீவ் பலியாகிவிட்டார்.
(இலங்கைநெட் ilankainet at Thursday, August 02, 2012}

http://porkutram.forumta.net/t158-topic


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம் Empty Re: ஆயிரம் தலை வாங்காத அபூர்வ ராஜீவ் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum