TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முக்கியமான நபர்களை குறிவைத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறை?

Go down

முக்கியமான நபர்களை குறிவைத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறை? Empty முக்கியமான நபர்களை குறிவைத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறை?

Post by logu Fri Jun 29, 2012 7:14 am

முக்கியமான நபர்களை குறிவைத்துள்ள இலங்கை புலனாய்வுத்துறை?


சிறீலங்கா அரசு மே 18 இற்க பிறகு தமிழீழ அரசியலை முன்னெடுக்கும் பலரை
இலக்கு வைத்து காய் நகர்த்துவது நாம் அறிந்ததே.. வெளியாக இயங்கும் பலரை அது
வெளிப்படையாகவே இலக்கு வைத்திருக்கிறது.குறிப்பாக உருத்திரகுமாரன்,

நெடியவன், விநாயகம், இம்மானுவேல் அடிகளார், ராஜப்பு ஜோசப்பு அடிகளார்,
சுரேன் சுரேந்திரன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் என்பவர்கள்
முதன்மையானவர்கள். மிக அண்மையில் எமக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி 3
முக்கிய செயற்பாட்டாளர்களும் ஆக்கபூர்வமான அரசியலை மிக ரகசியமாகவும்
(வெளிப்படையானவர்களாக இயங்கினாலும்) முன்னெடுப்பவர்களான திரு குமாரவடிவேல்
குருபரன், நிர்மானுசன் பாலசுந்தரம மற்றும் பரணிகிருஸ்ணரஜனி என்றழைக்கப்டும்
பரணிதரன் ஆகியோர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறை இலக்கு வைத்திருப்பதாக
அறியக்கிடைத்தது. அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் துர்நோக்கமும்
இருப்பதாக தெரிகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிப்பதற்கு கால அவகாசம்
இல்லை. அவர்கள் மே18 இற்கு பிறகான எமது அரசியலில் முக்கியமானவர்கள். இதை
ஊடகங்களின் வழி கவனப்படுத்தும்போது அந்த செய்தி உண்மையாக
இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள வழி
செய்வது மட்டுமல்ல தமது துர்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று தெரிந்து
சிறீலங்கா அரசும் ஒதுங்கிக்கொள்ளலாம்.

சிறீலங்கா புலனாய்வு பட்டியலி;ல் சம்பந்தபப்ட்டவர்கள் குறித்து உள்ள குறிப்பு சுருக்கமாக..

01. குமாரவடிவேல் குருபரன்
யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை வரிவுரையாளர், தமிழ் சிவில் சமூகத்தை
தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர். ராஜப்பு ஜோசப்பு அடிகளாரின் வலதுகரமாக
செயற்படுபவர். தமிழீழ கோரிக்கையை சட்ட முறைகளுக்குட்பட்டு ஜனநாயக வழி
எடுப்பதற்கு மிக தந்திரமாக காய்களை நகர்த்தி வருபவர். பன்மொழிப்புலமையும்
தேர்ந்த அறிவும் உள்ளவர்.

02. நிர்மானுசன் பாலசுந்தரம்


புலிகளின் ஊடக வலையமைப்பில் முன்பு தொடர்புகளை பேணியவர். தற்போது
அரசுக்கெதிராக செய்றபடும் சிங்களவர்களுடன் இணைந்து ரகசியமாக இயங்கிவருபவர்.
சனல் 4க்கு ஆவணங்களை வழங்கியவர்களில் முக்கியமானவர். போhக்குற்றம் மற்றும்
இனப்படுகொலை விசாரணைகளை துரிதப்படுத்தும் நகர்வுகளை அனைத்துலக மட்டத்தில்
செயற்படுத்த முனைப்பு காட்டிவருபவர்.

03. பரணி கிருஸ்ணரஜனி என்கிற பரணிதரன்.

மே 18 பிறகு தீவிரமாக இயங்கிவரும் இவர் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் ஆய்வு
மேற்கொண்டு வருபவர். 2 கலாநிதி பட்டங்களை பெற்றிருக்கிறார். ஆனால்
மிகவும் ரகசியமாக இயங்குபவர். நாடு நாடாக அலைந்து திரிபவர். மே 18 இற்கு
பிறகு புலத்திலும் இலங்கையிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆயுதப்புரட்சி
செய்யும் நோக்கில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர். பிரபாகரனின்
ஊரைச்சேர்ந்தவர் மட்டுமல்ல அவரது உறவினரும்கூட. மே 18 இற்கு பிறகு கேபி
அவர்களை தலைமைப்பதவி எடுக்க விடாமல் தடுத்ததில் முதன்மையானவர்.


தயவு செய்து தமிழ் ஊடகங்கள் இதை வெளிப்படுத்தி எமக்காக இயங்கும் அவர்களை
பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
எம்மை வெளிப்படுத்த முடியாத சூழல். ஆனால் எமது தகவல்
உறுதிப்படுத்தப்பட்டது. இதை புpரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை.
சம்பந்தபட்டவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பை நல்குமாறு
வேண்டிகொள்கிறோம்.



நன்றி
தமிழ் புலனாய்வு மையம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்சேகா மருமகன் ரூ. 35 கோடி மோசடி: இலங்கை புலனாய்வுத்துறை
»  நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ள விண்கல்..! இழுத்துவர ரோபோ ரெடியாகுகிறது..!
» உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய200க்கும் மேற்பட்ட நபர்களை காப்பற்றிய 76 வயது அப்துல் நசீர்! ! ! !
» புலி வேட்டைக்குத் தயாராகும் புலனாய்வுத்துறை - விரிக்கப்படும் வலை..?
» காணமல் போன பிரேம்குமார் புலனாய்வுத்துறை வசம் : ஒப்புக் கொண்டார் கோத்தபாய ராஜபக்ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum