TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி பெரும் மோசடி ! "பலகுரல்'' மன்னன் கைது

Go down

ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி பெரும் மோசடி ! "பலகுரல்'' மன்னன் கைது  Empty ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி பெரும் மோசடி ! "பலகுரல்'' மன்னன் கைது

Post by மாலதி Mon Jun 25, 2012 10:13 am

முன்னாள்
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடியில்
ஈடுபட்ட பலகுரல் மோசடி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி பெரும் மோசடி ! "பலகுரல்'' மன்னன் கைது  Kiruthiga


முன்னாள் துணை முதல்-அமைச்சரும்,
தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி பெயரில்
மோசடி நடப்பதாகவும், இது போன்ற மோசடி காரியங்களுக்கு அவர் பொறுப்பு அல்ல
என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வக்கீல் ரமன்லால் மூலம் எச்சரிக்கை
அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி,
சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி அலுவலகத்திலும் புகார் மனு
கொடுக்கப்பட்டது.


இந்த நிலையில் இது போன்ற
மோசடியில் ஈடுபட்டதாக, பிரபல பலகுரல் மோசடி மன்னன் தினேஷ்குமார் (வயது 21)
என்பவரை, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் வைத்து போலீசார்
மடக்கிப்பிடித்தனர். தினேஷ்குமாரை பிடிக்க சினிமா இணை இயக்குனர் குமரேசன்
என்பவர் போலீசுக்கு உதவி செய்தார். காரணம் குமரேசன், தினேஷ்குமாரின் மோசடி
வலையில் சிக்கி ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.


தினேஷ்குமாரிடம் மோசம் போனது
எப்படி? என்று குமரேசன் திருவல்லிக்கேணி போலீசில் பரபரப்பு புகார் மனு
ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-


திருச்செந்தூர் அருகே உள்ள
வீரபாண்டியன் பட்டினம் எனது சொந்த ஊராகும். நான் சினிமாவில் இணை இயக்குனராக
பணியாற்றி வருகிறேன். ஒளி, வசந்தம் வந்தாச்சு, சைவப்பூனை போன்ற
படங்களுக்கு நான் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். சென்னை புழல்,
கன்னடபாளையத்தில் குடும்பத்தோடு வசிக்கிறேன்.


சமீபத்தில் ஒருநாள், கிருத்திகா
உதயநிதி ஸ்டாலின் பேசுவதுபோல எனது செல்போனில் ஒருவர் பேசினார். எனது
கணவரின் பட நிறுவனமான "ரெட்ஜெயண்ட் மூவிஸ்'' தயாரிக்கும் படங்களில்
உங்களுக்கு இணை இயக்குனர் பொறுப்பு தரப்படும், இது தொடர்பாக எனது தம்பி
உங்களிடம் பேசுவான் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டனர். இதுபற்றி எனது
கணவர் (உதயநிதி ஸ்டாலின்) மற்றும் மாமனாரிடம் (மு.க.ஸ்டாலின்) எதுவும்
பேசி விடாதீர்கள் என்றும் போனில் பேசியவர் தெரிவித்தார்.


இதை அடுத்து, கிருத்திகா
உதயநிதியின் தம்பி இன்பநிதி பேசுகிறேன் என்று இன்னொருவர் என்னிடம் போனில்
பேசினார். அவர் இணை இயக்குனர் பதவி தருவதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும்
என்று குறிப்பிட்டார். இதை உண்மை என்று நம்பி நானும், ரூ.50 ஆயிரம் பணத்தை
முன்பணமாக கொடுத்து விட்டேன். மீதி ரூ.50 ஆயிரம் பணத்தை கேட்டு, இன்பநிதி
என்று பேசிய நபர் தொடர்ந்து போனில் பேசி தொல்லை கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி பெயரில் மோசடி நடப்பதாக செய்திகள் வந்ததை
அடுத்து, நான் உஷாராகி, மீதி பணத்தை கொடுக்கவில்லை.


நான் ஏற்கனவே கொடுத்த ரூ.50
ஆயிரம் பணத்தை திருப்பிக்கேட்டேன். அந்த பணத்தை திருப்பித்தருவதாக,
திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டுக்கு வருமாறு என்னை இன்பநிதி என்று பேசியவர்
அழைத்தார். அவ்வாறு பணத்தை வாங்க வந்தபோது தான் மோசடி நபர் தினேஷ்குமார்
பிடிபட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு தரவேண்டிய
ரூ.50 ஆயிரம் பணத்தை வசூலித்து தருமாறு வேண்டுகிறேன்.


இவ்வாறு குமரேசன் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.


குமரேசன் புகார் மீது
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் செந்தில்குமரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்
கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தினார்கள். மோசடி நபர் தினேஷ்குமார் என்ற குமார் கைது
செய்யப்பட்டார். அவர் மீது மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். 10-வது வகுப்பு பெயிலான அவர் பலகுரலில்
பேசுவதில் மன்னர். தனது இந்த திறமையை பயன்படுத்தி, இவர் மெகா மோசடியில்
ஈடுபட்டுள்ளார். தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு அவர் போலீசாரிடம்
திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-


எனது இந்த குரல் மோசடி மற்றும் பண
மோசடிக்கு தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவர்தான் பின்னணியில்
இருந்தார். இவரது தூண்டுதலின் பேரில்தான் நான் இந்த குரல் மோசடி செய்தேன்.
அவரது சகோதரி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தனது சகோதரியை பார்க்க வரும்போது
அவர் எனக்கு பழக்கமானார். கிருத்திகா உதயநிதியை ஒரு நிகழ்ச்சியில்
பார்த்தபோது, அவரது குரலை எனது மனதில் பதிவு செய்துகொண்டேன். அதன்பிறகு
தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் கேட்டுக்கொண்டபடி கிருத்திகா உதயநிதி
பெயரில் பேசி மோசடிக்கு துணை போனேன்.


இதுபோல பேசி 6 முன்னாள்
அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரியங்களை அந்த மகளிர் அணி
செயலாளர் சாதித்துள்ளார். எனது இந்த மோசடி பேச்சுக்கு எனது ஊரைச் சேர்ந்த
எனது நண்பன் மணியும் உறுதுணையாக இருந்தான். இதற்காக எனக்கு மாதம் ரூ.7
ஆயிரமும், மணிக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் சம்பளமாக கொடுக்கப்பட்டது. மகளிர்
அணி செயலாளர் இந்த தொகையை கொடுத்து வந்தார். சினிமா இணை இயக்குனர்
குமரேசனிடம் நானாக இந்த மோசடியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டேன்.


இவ்வாறு தினேஷ்குமார் கூறியதாக போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்


தி.மு.க. மகளிர் அணி மாவட்ட
செயலாளர் பற்றியும், முன்னாள் அமைச்சர்கள் பற்றியும், மோசடி மன்னன்
தினேஷ்குமார் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானது தானா? என்று போலீசார்
தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையொட்டி குறிப்பிட்ட அந்த மகளிர் அணி
செயலாளரையும், சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும்
போலீசார் கூறினார்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட மகளிர்
அணி செயலாளர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.


நேற்று இரவு தினேஷ்குமாரின்
நண்பன் மணியையும் போலீசார் பிடித்தனர். தினேஷ்குமாரின் தந்தை ராமச்சந்திரன்
இறந்து விட்டார். தாயார் ராஜலட்சுமி ஸ்ரீரங்கம் கோவிலில் துப்புறவு
தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தங்கை ரேவதி பிளஸ்-1 படிக்கிறார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum