TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம்.

Go down

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம். Empty ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம்.

Post by அருள் Wed Mar 28, 2012 5:44 pm




ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம். 15-Country-300x207ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகள் எதனால் அவ்வாறு
வாக்களித்தன என்ற காரணங்களை சிறிய ஆய்வு செய்து கீழே விவரிக்கப்
பட்டுள்ளது.

1) கொங்கோ: பெரும் கொடூர செயல்களை புரிந்த
ராணுவ தலைவர்களை உருவாக்கிய நாடு. மனித உரிமை என்றால் இவர்களும்
சிங்களர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. வெகு சமீபத்தில் தான் இந்த நாட்டின்
ஒரு முன்னாள் ராணுவ தலைவராக இருந்த “தாமஸ் லுபாங்கா தியிலோ” என்பவனை
சர்வதேச நீதிமன்றம் போர் குற்றம் புரிந்தான் என்று அதிகார பூர்வமாக
அறிவித்தது. போர் குற்றம் புரிந்தவர்கள் ஒன்று கூடுவதில் வியப்பொன்றும்
இல்லையே.

2) மூரித்தானியா: இந்த நாடு முழுவதும்
மக்கள் தொகையில் 30% உள்ள வெள்ளை தோள் அராபியர்களால் மட்டுமே ஆளப்படுகிறது.
30% கருப்பினத்தவரையோ, மீதம் உள்ள கலப்பினத்தவரையோ மிகவும் மோசமாகவே
இதுவரை நடத்தி வந்துள்ளது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு எல்லாம்
ஒன்றும் இல்லை. சுருக்கமாகக் கூறினால் இது இலங்கையைப் போலவே ஒரு இனவெறி
நாடு. அதனால் இந்த நாடு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது, “இனம் இனத்தோடு
சேரும்” என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்ததால் இவர்கள் வாக்களித்த விதம்
வியப்பை தரவில்லை.

3) உகாண்டா: சீனா கடந்த 10 ஆண்டுகளாக பல
ஆப்பிரிக்க நாடுகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளது. அந்த வரிசையில் இந்த
நாடும் சீனாவின் பொருளாதாரப் பிடியில் கட்டுண்டு கிடக்கிறது. அதனால்
சீனாவின் செல்லப்பிள்ளையாக தன்னை காட்டிக்கொள்ள இலங்கைக்கு ஆதரவாக
வாக்களித்துள்ளது. இந்த நாட்டில் நிறைய குஜராத்தியர்கள் பெரிய தொழில்
சமூகமாக பல சந்ததியினராக வாழ்கின்றனர். அவர்கள் எந்த மாதிரியான பங்கினை
இலங்கையை ஆதரிக்குமாறு அளித்தார்கள் என்பது தெரியவில்லை.

4) வங்காளதேசம்: தற்போது இந்த நாட்டை
ஆட்சி செய்து வரும் “அவாமி லீக்” என்ற கட்சி பாரம்பரியமாக இந்திய சார்பு
நிலை உடையது. இந்த நாடு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததில் இந்தியாவின்
பங்கு இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாடு தானும் இனப்படுகொலையை
அனுபவித்தது என்ற கசப்பான உண்மையை மறந்துவிட்டது தான் கொடுமை. இந்த நாடு
தன் சுதந்திரத்தை பாகிஸ்தான் இடமிருந்து பெற எத்தனை உயிர்களை ஈந்தது என்று
நினைத்தால் நெஞ்சு பொறுக்காது. எல்லாவற்றையும் விடக் கொடுமை தற்போதுள்ள
வங்காளதேசத்தின் பிரதமரான ஷேய்க் ஹசினா, வங்காளதேசத்தின் தந்தை என்று
அழைக்கப்படுபம் முஜிப்-உர்-ரெஹ்மானின் மகளாவார்.

5) சீனா: இலங்கையின் முதன்மையான ஆதரவு
நாடு என்றால் அது சீனா தான். இலங்கை ஒட்டுமொத்த தமிழர்களையும்
கொன்றொழித்தாலும் அதற்கு ஆதரவாகவே இருக்கும். ஏனென்றால் அது இலங்கையில்
செய்துள்ள முதலீடுகள் அப்படி. சீனா தெற்காசியப் பிராந்தியத்திலும் தன்னை
நிலை நாட்டிக்கொள்ள இலங்கையின் சேவை இதற்கு தேவை. இலங்கையில் உள்ள
“ஹம்பான்தோட்டா” முழுக்க சீனாவால் கட்டப்பட்டதே. எதிர்காலத்தில் தனது
கடற்படை தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள சீனாவால் கண்டறியப்பட்ட ஒரு
துறைமுகம். இவையெல்லாம் இந்தியாவிற்கு எதிரான “String of Pearls”, அதாவது
“முத்தாரம்” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை வைத்தே
இந்தியாவிற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் சீனா
செயல்படுவதை தெளிவாக காட்டுகிறது.

6) இந்தோனேசியா: இந்த நாடு இலங்கைக்கு
ஆதரவாக வாக்களித்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று இந்த நாடு முஸ்லீம்கள்
அதிகமாக உள்ள நாடு. அதனால் இலங்கை அரசின் முஸ்லீம் ராஜதந்திரிகளால்
வளைக்கப்பட்டு அதன் படி வாக்களித்து இருக்கும். இதை விடவும் முக்கியமான
காரணம் ஒன்று உண்டென்றால், அது கிழக்கு தைமூர். இந்த நாட்டிலிருந்து
பிரிந்து சுதந்திரமாக போவதற்கு, இலங்கையை போலவே கிழக்கு தைமூர் மக்களின்
மேல் இந்தோனேசிய படைகள் கட்டவிழ்த்து விட்ட வன்முறையை இன்னும் மறக்க
இயலாது. இதுவும் சோவித் ஒன்றியத்தை போல பல இனக்குழுக்கள் ஒன்றாக (!)
இருக்கும் ஒரு நாடு. முதலில் கிழக்கு தைமூர் பிரிந்ததால் அந்த
அதிர்ச்சியிலிருந்து இது இன்னும் மீளவில்லை. அதனால் இலங்கைக்கு எதிராக
வாக்களித்தால், பிரிவினை பூதம் திரும்ப பீடிக்க வரும் என்று பயந்தே
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது என்று கூறலாம்.

7) குவைத்: இலங்கை அரசின் முஸ்லீம்
ராஜதந்திரிகளால் சிந்தனை மாற்றப்பட்டு இருக்கும். மேலும் இந்த நாட்டில் பல
மலையாளிகள், ஆட்சி செய்யும் ஷேக்குகளுக்கு ஆலோசனை கூறும் இடத்தில்
இருப்பதால், தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து இருக்கலாம்.

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம். Icon_cool
மாலத்தீவுகள்: இந்த நாடு பேசும் “திவேஹி” மொழி சிங்கள மொழியை ஒத்தது. அந்த
பாசம் கூட இருக்கலாம். இந்த நாடும் ஒரு முஸ்லிம் நாடு. இந்த நாட்டின்
அரசியல் சீனர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து வெகு காலம் ஆகிவிட்டது.

9) பிலிப்பைன்ஸ்: இந்த நாட்டின் தெற்கு
தீவுகூட்டங்களில் ஒன்றான மிண்டானாவோ என்னும் மாகாணத்தில் முஸ்லீம்கள்
அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தி பிரிவினை கோருகிறார்கள்.
சமீபத்தில் இலங்கையை போலவே போரின் மூலம் பிரிவினை குரலை நசுக்கலாம் என்று
எண்ணிக்கொண்டு இருக்கிறது. அதனால் இலங்கையை ஆதரிப்பதன் மூலம் தானும்
அவ்வாறு செய்தால் என்ன மாதிரியான தகிடுதத்தங்களை செய்து தப்பிக்கலாம் என்று
நூல் விட்டுப் பார்க்கிறது.

10) கத்தார்: இலங்கை அரசின் முஸ்லீம்
ராஜதந்திரிகளால் சிந்தனை மாற்றப்பட்டு இருக்கும். மேலும் இந்த நாட்டில் பல
மலையாளிகள், ஆட்சி செய்யும் ஷேக்குகளுக்கு ஆலோசனை கூறும் இடத்தில்
இருப்பதால், தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து இருக்கலாம்.

11) சவுதி அரேபியா: இலங்கை அரசின்
முஸ்லீம் ராஜதந்திரிகளால் சிந்தனை மாற்றப்பட்டு இருக்கும். மேலும் இந்த
நாட்டில் பல மலையாளிகள், ஆட்சி செய்யும் ஷேக்குகளுக்கு ஆலோசனை கூறும்
இடத்தில் இருப்பதால், தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து இருக்கலாம்.
அமெரிக்க எதிர்ப்புக்குரலை இப்போதெல்லாம் சவுதியில் மலிவாகவே கேட்க
முடிவதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது மட்டுமல்ல சவுதி தான் தனது “வஹாபி”
என்ற பழைமைவாத மத அடிப்படை இஸ்லாத்தை தனது அரச மதமாகக் கொண்டு பல
நாடுகளுக்கு மத தீவிரவாதத்தை இறக்குமதி செய்துக் கொண்டு இருக்கிறது.

12) தாய்லாந்து: இந்த நாடு இன்னொரு
புத்தமத நாட்டிற்கு உதவ வேண்டும் என்ற முனைப்பில், புத்தரின் போதனைகளை
மறந்தது தான் பரிதாபம். மதத்தை விட இன உணர்வு மேலானது என்ற இன்னொரு உண்மையை
தாய்லாந்து நமக்கு மேலும் உணர்த்துகிறது. இவர்கள் இலங்கைக்கு ஆதரவாக
செயல்பட்டது ஏன் என்று வேறொரு காரணத்தை ஆராய முற்பட்டால் தெளிவாக
விளங்கும். ஆம், இந்த நாட்டிலும் தெற்கே மலாய் பட்டாணி இனத்தவர் பிரிவினை
கோருகிறார்கள். இப்போது புரிகிறதா கணக்கு!

13) கியூபா: அடக்குமுறைக்கு எப்படி
அடிபணியக் கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த ஃபிடெல்
காஸ்ட்ரோவின் கியூபா, அமெரிக்க எதிர்ப்பே எங்களது வெளியுறவுக் கொள்கையின்
ஒற்றைத் தாரக மந்திரம் என்று கூறிக்கொண்டு தன் தலையை கொள்ளிகட்டையால்
சொரிந்துக் கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்று
சொல்லிக் கொண்டே இலங்கை இனவெறி அரசை ஆதரித்து வாக்களித்தது அவர்களது
வெளியுறவுக் கொள்கை எப்படி நொடிந்து போயுள்ளது என்பதை காட்டுகிறது.

14) எக்குவடோர்: இவர்களது வெளியுறவுக்
கொள்கையும் கியூபா நாட்டை ஒத்தே இருக்கும். ஏனெனில் இந்த நாட்டின் தற்போதைய
ஜனாதிபதியான ரஃபேல் கொரையா என்பவர் அமெரிக்காவுடனான தங்கள் நாட்டு உறவை
சற்று தொலைவு படுத்திக் கொண்டார். அதன் விளைவாக ALBA என்று சொல்லக்கூடிய
சில தென்னமெரிக்க நாடுகளுடனான ஒரு கூட்டமைப்பில் தனது நாட்டை இணைத்துக்
கொண்டார். இந்த கூட்டமைப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலையை
கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே 2009-ம் ஆண்டு அமெரிக்காவுடனான தங்கள்
நாட்டு ஒப்பந்தம் ஒன்றினை புதிப்பிக்காததால் அமெரிக்கா எக்குவடோர் நாட்டில்
தனக்கு இருந்த “எலோய் அல்ஃபாரோ” விமான தளத்தை இழந்தது.

15) ரஷ்யா: இந்த நாடும் தனது நாட்டில்
உள்ள செசன், தர்தார் போன்ற சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதை அரச கொள்கையாகக்
கொண்டுள்ளதால், கண்ணை மூடிக்கொண்டு தனது இனவெறி கூட்டாளியான இலங்கையை
ஆதரிக்கிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட குலாம் நபிக்கு ஜெயில்.
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு; தீர்மானம் வெற்றி
»  ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
» ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன் மற்றொரு உயர் அதிகாரியையும் இலங்கைக்கு அனுப்புகிறது அமெரிக்கா.
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum