Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!
Page 1 of 1
தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!
முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்தது உண்மை
சுடப்பட்டதும் உண்மை ஆனால் புலி இயக்கத் தலைவனின் உயிரிற்கு பங்கம் ஏதும்
இல்லை. இது தான் காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத்
தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அது உலகத் தமிழர்களது நாடித்துடிப்பை
எகிறவைத்துவிடும். அதனை வைத்து சில தமிழ் இணையங்கள் கீழ்தரமான வேலைகளில்
இறங்கி தமது தளத்திற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைப்பதற்காக முயற்சித்து
வருகின்றன.
ஈழதேசம் இணையத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பாகவும்
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் நடந்தேறியவை குறித்தும் தெளிவான
தகவல்கள் அன்று தொட்டே கிடைத்துவிட்டன. ஆனால் தேசியத் தலைவர் மறைவாக
இருக்கும் காரணத்திற்கு பங்கம் உண்டாக்க விரும்பாது இதுவரை மௌனம்
காத்துவருகின்றோம்.
இருந்தும் தமிழர்களது உளவுரனை சிதைப்பதற்காக எதிரிகளும் துரோகிகளும்
கையிலெடுக்கும் ஒரே விடையமாக தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான செய்திகள்
நிலைபெற்றுவிட்ட புறச்சூழலில் அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க
ஈழதேசம் இணையம் பல வழிகளில் நீண்டநாட்களாக முயற்சி செய்ததன் விளைவாக
தற்போது சோதிட ரீதியாக தலைவரது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதனை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஈழதேசம் இணையம்
பெரும்மகிழ்வடைகின்றது. அத்துடன் அதற்கான நேரமாக இன்றைய சூழலும் அமைந்து
வலுச்சேர்துள்ளது.
காலச்சக்கரத்தின் மூலமாக உலகின் முக்கிய
நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்ற தகவல்
கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த வழியில் தமிழர்களின் ஆத்மாக்கள் ஆவலுடன்
எதிர்பார்த்திருக்கும் தேசத்தின் சொத்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு
வே.பிரபாகரன் அவர்களது மர்மத்திற்கு விடைகான முயற்சித்தோம்.
1993ம் ஆண்டு சாதாரண அமைச்சராகவும் தரநிலையில் பலரிற்கு பின்னாலும்
பத்தோடு பதினொன்றாக இருந்த ராசபக்சேதான் சந்திரிக்காவிற்கு பின்னர் நாட்டை
ஆட்சி செய்வார் என்று ராசபக்சேவின் சாதகத்தினை கணித்து சொன்ன பிரபல சோதிடரை
அணுகி எமது எண்ணத்தை சொன்னவுடன் தயக்கமின்றி ஒப்புக் கொண்டு இதனை
சாத்தியமாக்கியுள்ளார்.
இனிமேலும் தாமதம் வேண்டாம் நேரடியாக கேளுங்கள்... தெளிவான முடிவுக்கு
வாருங்கள்... இனிமேல் எந்த குளப்பங்களிற்கு உங்கள் வாழ்நாளில் இடம்
கொடுக்காது விடுதலைக்கான பணியினை ஆற்றுங்கள். விரைவில் தலைவர் தொடர்பான
தகவல் உலகிற்கு கிடைக்கும்.
"ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்"
சுடப்பட்டதும் உண்மை ஆனால் புலி இயக்கத் தலைவனின் உயிரிற்கு பங்கம் ஏதும்
இல்லை. இது தான் காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத்
தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அது உலகத் தமிழர்களது நாடித்துடிப்பை
எகிறவைத்துவிடும். அதனை வைத்து சில தமிழ் இணையங்கள் கீழ்தரமான வேலைகளில்
இறங்கி தமது தளத்திற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைப்பதற்காக முயற்சித்து
வருகின்றன.
ஈழதேசம் இணையத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பாகவும்
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் நடந்தேறியவை குறித்தும் தெளிவான
தகவல்கள் அன்று தொட்டே கிடைத்துவிட்டன. ஆனால் தேசியத் தலைவர் மறைவாக
இருக்கும் காரணத்திற்கு பங்கம் உண்டாக்க விரும்பாது இதுவரை மௌனம்
காத்துவருகின்றோம்.
இருந்தும் தமிழர்களது உளவுரனை சிதைப்பதற்காக எதிரிகளும் துரோகிகளும்
கையிலெடுக்கும் ஒரே விடையமாக தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான செய்திகள்
நிலைபெற்றுவிட்ட புறச்சூழலில் அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க
ஈழதேசம் இணையம் பல வழிகளில் நீண்டநாட்களாக முயற்சி செய்ததன் விளைவாக
தற்போது சோதிட ரீதியாக தலைவரது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதனை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஈழதேசம் இணையம்
பெரும்மகிழ்வடைகின்றது. அத்துடன் அதற்கான நேரமாக இன்றைய சூழலும் அமைந்து
வலுச்சேர்துள்ளது.
காலச்சக்கரத்தின் மூலமாக உலகின் முக்கிய
நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்ற தகவல்
கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த வழியில் தமிழர்களின் ஆத்மாக்கள் ஆவலுடன்
எதிர்பார்த்திருக்கும் தேசத்தின் சொத்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு
வே.பிரபாகரன் அவர்களது மர்மத்திற்கு விடைகான முயற்சித்தோம்.
1993ம் ஆண்டு சாதாரண அமைச்சராகவும் தரநிலையில் பலரிற்கு பின்னாலும்
பத்தோடு பதினொன்றாக இருந்த ராசபக்சேதான் சந்திரிக்காவிற்கு பின்னர் நாட்டை
ஆட்சி செய்வார் என்று ராசபக்சேவின் சாதகத்தினை கணித்து சொன்ன பிரபல சோதிடரை
அணுகி எமது எண்ணத்தை சொன்னவுடன் தயக்கமின்றி ஒப்புக் கொண்டு இதனை
சாத்தியமாக்கியுள்ளார்.
இனிமேலும் தாமதம் வேண்டாம் நேரடியாக கேளுங்கள்... தெளிவான முடிவுக்கு
வாருங்கள்... இனிமேல் எந்த குளப்பங்களிற்கு உங்கள் வாழ்நாளில் இடம்
கொடுக்காது விடுதலைக்கான பணியினை ஆற்றுங்கள். விரைவில் தலைவர் தொடர்பான
தகவல் உலகிற்கு கிடைக்கும்.
"ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்"
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010

» தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்க்கை: வரலாற்றுப் படமாகிறது - பழ.நெடுமாறன்
» தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!
» "செஞ்சோலை சிறுவர் இல்லம் 1991 ஐப்பசி 23ம் நாள் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது"
» தமிழீழத் தேசியத் தலைவரின் மூத்த புதல்வனான கேணல் சாள்ஸ் அன்ரனின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும் 18-05-2009
» தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!!!
» தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!
» "செஞ்சோலை சிறுவர் இல்லம் 1991 ஐப்பசி 23ம் நாள் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது"
» தமிழீழத் தேசியத் தலைவரின் மூத்த புதல்வனான கேணல் சாள்ஸ் அன்ரனின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும் 18-05-2009
» தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|