TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு

Go down

உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு Empty உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு

Post by logu Fri Feb 24, 2012 6:23 am

உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு Tamil_News_large_412599
திருநெல்வேலி: கடலோர ஆய்வுக்கு வந்த மத்திய அரசு நிறுவன ஊழியர்களை, 3
மணி நேரம் அறையில் சிறைப்படுத்தி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக,
உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும், கடற்கரையோரங்களில் சுனாமி, கடல் சீற்ற பாதிப்புகள்
ஏற்படும் பகுதிகள், கடற்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் வரையிலான
நிலப்பகுதியின் மாற்றங்கள் குறித்து, வரைபடம் தயாரிக்கும் பணியில், மத்திய
அரசின் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம் செயல்படுகிறது. உலக
வங்கியின் நிதியுதவியில் நடக்கும் இந்த திட்டத்தை, திருநெல்வேலி மாவட்டம்,
கூடங்குளம் அருகே உள்ள கடற்கரையோர கிராமங்களில், ஐ.ஐ.சி., டெக்னாலஜிஸ் என்ற
நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ரசூல்
தலைமையில், 5 பேர், நேற்று ஒரு ஜீப்பில், நெல்லை மாவட்ட கடற்கரை
கிராமங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். கூடங்குளத்தை அடுத்துள்ள கூத்தங்குழி
கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது, அங்கு திரண்டு வந்த ஒரு தரப்பினர்,
இவர்களை பிடித்தனர். அவர்களது வாகனத்துடன் சேர்த்து, அங்குள்ள கிறிஸ்துவ
ஆலய பாதிரியாரின் அலுவலகத்தில், சிறை பிடித்து உட்கார வைத்தனர். அவர்கள்
தங்களது பணி, அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தும், விடவில்லை.
பாதிரியாரின் தகவலின் பேரில், உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜ்
உள்ளிட்ட கூடங்குளம் கும்பல், அங்கு வந்தனர். அதிகாரி ரசூல், மற்றும்
சித்தேத்திர சிங், குந்தன்குமார், சுனில்குமார் பாண்டே, அஞ்சிரெட்டி
ஆகியோரிடம், "ஏன் எங்கள் பகுதிக்கு வந்தீர்கள்?' எனக் கேட்டு, தகராறில்
ஈடுபட்டதோடு, தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில், ரசூல் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்ததும், ராதாபுரம் தாசில்தார் தலைமையில், அதிகாரிகள், போலீஸ்
படையினர் கூத்தங்குழி சென்றனர். அவர்கள், மத்திய அரசின் கடலோர ஆய்வு
பணிக்கு வந்திருப்பதை தெளிவுபடுத்தினர். காலை 9.30 மணிக்கு சிறை
பிடிக்கப்பட்டவர்கள், பகல் 12.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அதிகாரிகள்
பல மாதங்களாக கடற்கரை கிராமங்களில் ஆய்வு செய்து, கம்ப்யூட்டரில்
வைத்திருந்த அனைத்து தகவல்களையும், உதயகுமார் தரப்பினர், ஒரு நகல்
எடுத்துக் கொண்டனர். காயமுற்ற ரசூல், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்பால், வழக்கு பதிவு செய்தார். கூடங்குளம் அணு உலைக்கு
எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உதயகுமார் உட்பட, அடையாளம் தெரிந்த, 21
பேர், தெரியாத 29 பேர் என, 50 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுவரை, 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஊழியர்களை
தாக்கிய சம்பவத்திலும், ஜா
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்லையில் காங்., பிரமுகர் வெட்டிக்கொலை:பட்டப்பகலில் ஆயுத கும்பல் வெறிச் செயல்
» நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள்: மத்திய அரசு முடிவு
» மாணவன் வெறிச் செயல் அமெரிக்க ஆசிரியை ஈராக்கில் சுட்டுக் கொலை
» ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் வெறிச் செயல்! பலவீனமான இதயம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டாம் .
» துரோகம் செய்து விட்டது மத்திய அரசு:ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum