TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காமத்தை அடக்கும் வழிகள்

2 posters

Go down

காமத்தை அடக்கும் வழிகள்  Empty காமத்தை அடக்கும் வழிகள்

Post by ஜனனி Tue Oct 26, 2010 7:49 am

உலகில்
மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம
எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை
தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால் இந்த காம வேலையில்
மட்டும்தான் மூளை தன் சொந்த

கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.

அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம
உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக
மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும்
உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு
ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆண் தனது காம உணர்வை
வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாரணமாக ஒரு ஆண் சினிமாவில்
ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும்
தான் நினைத்த பெண்ணை அனுபவிக்க முடிகிறது. உடலுறவு குறித்துக் கற்பனை
செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம்.

அதிகமான காம உணர்வு
உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல
முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு. காம உணர்வானது மனிதர்களின்
கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது. ஸேடிசம் (sadism) என்பது
காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை
சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத்
தன்மை உடையதாகும்.

இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும்
கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக்
கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு
என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின்
தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது.

காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காம உணர்வைக்
கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி
இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன.
அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல்
வெடிக்கத்தான் செய்கிறது.

இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள
வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட
உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த
உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும்.

தெய்வீக அன்பு
என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப்
போய்விடும். உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்
கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள்,
பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை
உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி
கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

உடல் நலனை நிர்ணயிக்கும்
முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே
ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும்
கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை
குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.

வெங்காயம், பூண்டு,
அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும்
சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக்
கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மனதை அடக்க
தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை.
அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின்
மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம்.

தோட்டம்
அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில்
ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும். ஒரு
சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று
பலர் கேட்கலாம்.

எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு
வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி
இருக்கிறார்கள். எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு
பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும்.

அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில்
உணர வேண்டும். அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று
நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை
பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக
பதிவாகிவிடும்.

பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன்
தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல.
அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல்
தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காமத்தை அடக்கும் வழிகள்  Empty காமத்தை அடக்கும் வழிகள்

Post by venkatraman Tue Oct 26, 2010 9:03 am

வேப்பம்பூ ரசம் வாரம் இருமுறையும்,மஞ்சளை தினசரி உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும்,அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடுவதும்,காமவுணர்வுக்கு கடிவாளமிட சிறந்ததுதான் எனினும் மனம் எப்போதும் பாலியல் எண்ணத்திலிருந்து விடுபட மாற்றுணர்வு தேவை,அதவது வேலைவெட்டியில்லாதவன் சோம்பேறியாக சுற்றிஅலையும் கணவன்மார்களுக்குத்தான் காமத்தின் பால் அதிகம்நாட்டம் கொண்டுள்ளதாக நாம் பார்க்கமுடியும்.அதேபோல் தொழில் புரிவோர்,ஆய்வுப்பணிநடத்துவோர்,விஞ்ஞானப்பார்வையில் ஈடுபடுவோர்கள் காமவலையிலிருந்து மீண்டுள்ளனர்,ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் டாக்டர்.அப்துல்கலாம் கூறுவது பொருத்தமாகயிருக்கும் அதவது அவர் இளமைகால்த்தில் ஆய்வுப்பணிகளில் அதிகநாட்டமுடயவராகதன்னை மாற்றிக்கொண்டதின் விளைவுதான் கல்யாணத்தைப்பற்றி எனக்கு சிந்திக்கமுடியாமல் போயிற்று என்கிறார்தீவிர எண்ணம் கர்மத்தில் கொண்டவர்களுக்கு காமம் இடையூறுசெய்வதில்லை, வேலையில்லாமல் தந்தையின் உழைப்பில் திண்றுகொண்டு ஊர்சுத்துபனுக்கே காமப்பசி அதிகம் என்பது உண்மை. தன்னை ஒருகட்டுப்பட்டில் வைத்திருக்கபடித்தவன் பலசாலியாகிறான்,பலவீனமானவன் காமத்திற்கு அடிமையாகிறான்காம சக்திக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
காமம் இல்லாதது காதல் இல்லை. காமம் அன்பு, பரிவு, கருணை.இதனது அடக்கம் நிச்சயமாக காதலில்லாத காமம் மிருக இச்சையேதான். ஒரு வெறி என்றும் சொல்லலாம்.காம சக்தி சந்ததி விருத்தி செய்யும் ஓர் உடலியல் சார்ந்த இயற்கைச் சக்தி. காதல் என்பது ஓர் ஆத்மீகப் பிணைப்பு இயக்கம். ஆனால் சந்ததி விருத்திக்குக் காதல் தேவையில்லை. காதல் இல்லாத சந்ததி கேடுகெட்டதாய் இருக்கும். காதலில் விளைந்த சந்ததி (தெய்வீக) மனித குணம் கொண்டதாய் இருக்கும்.
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !ஈரினம் இணைந்து பூரணம் அடைதல்மனித நியதி ! மானிட வளர்ச்சி !காமம் உடற்கு கவின்தர வல்லது !மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !
காமம் மீறல் தீமையின் விதைகள் !பாமர மூடன் காமச் சுரப்பியைக்காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !காம சுரப்பிகள் காய்ந்து போனால்அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !இது ஒரு மாமனிதனின் சிந்தனையிலிருந்து காமத்தினைப்பற்றிய கவிதை
venkatraman
venkatraman
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India

Back to top Go down

காமத்தை அடக்கும் வழிகள்  Empty Re: காமத்தை அடக்கும் வழிகள்

Post by ஜனனி Tue Oct 26, 2010 4:20 pm

நல்ல இருக்கு நல்ல இருக்கு super நல்ல இருக்கு நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காமத்தை அடக்கும் வழிகள்  Empty Re: காமத்தை அடக்கும் வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum