TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது.

3 posters

Go down

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. Empty நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது.

Post by மாலதி Thu Sep 30, 2010 7:32 am

திகதி:29.09.2010
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு இன்று அமெரிக்காவின் நியூயோர்க் மானிலத்தில் ஆரம்பமாகியது.

நியூயோர்க்கிலுள்ள மிலேனியம் யு.என் பிளாசா ஹொட்டேலில் (Millenium UN
Plaza Hotel,) ஆரம்பமாகியுள்ள இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க ஜனநாயக
முறையில் உருவாகிய தமிழர்களின் முதலாவது அரசாங்கமாகிய நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் தனக்கான யாப்பை வெளியிட்டு அதனூடாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட
அரசாங்கமாக அமையப்பெறவுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமைச்
செயலகத்தின் முன்பாக அமைந்துள்ள இந்த மிலேனியம் யு.என் பிளாசா ஹொட்டேலில்
ந்டைபெறும் வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நிகழ்வு மேலும் ஒரு வரலாற்றைப்
படைப்பதாக அமைகிறது.

இன்று நியூயோர்க் நேரம் காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில்
முதலாவதாக இதுவரை காலமும் தாயகவிடுதலைப் போரில் வீரச்சாவை தழுவிய
மாவீரர்களுக்கும், அனியாயமாக படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமாக
அகவணக்கம் செலுத்தப்பட்டு இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்வில் அகவணக்கத்தை தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக
வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

மலர்வணக்க நிகழ்வை தொடர்ந்து பேராசிரியர் திரு.செல்வநாதன் அவர்கள்
நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கொலம்பியா
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகரும்,
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆலோசகராகவும் இருந்த திரு. டேவிட்
பிலிப்ஸ் அவர்களின் உரை நடைபெற்றது.

அவர் அங்கு உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எடுத்து
முன்செல்லக்கூடிய யுக்திகள் பற்றி தான் வரும்போது இராஜாங்க திணைக்கள
அதிகாரிகளுடனும், ஸ்கண்டிநேவிய திணைக்கள அதிகாரியுடனும் கதைத்ததாகவும்,
அவர்கள் தமிழ்மக்களுக்கு நடந்த அநீதியை நங்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள்
என்றும், தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக ஏதேனும் செய்யவேண்டும் என்ற
ஆர்வத்துடன் அவர்கள் இருப்பதாகவும் கூறினார். அத்தோடு தமிழ்மக்களின்
நலனில் அக்கறை கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பீடம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இணைந்து சேவைசெய்வதற்கு தயாராக
இருப்பதாகவும் கூறினார். அவரைத் தொடர்ந்து இன்னும் சில முக்கிய
பிரமுகர்களின் உரை நடைபெறவுள்ளது.

முக்கிய பிரமுகர்களின் உரையை தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்க
பிரதிநிதிகள் முன்னிலையில் அதன் இடைக்கால நிறைவேற்றுனர் திரு.விஸ்வநாதன்
ருத்திரகுமார் அவர்கள் இடைக்கால நிர்வாக சபையால் தயாரிக்கப்பட்ட யாப்பை
முன்வைத்து அதனை தெளிவுபடுத்துவார். அதன் பின் அந்த யாப்பு தொடர்பான
விவாதங்கள் இடம்பெற உள்ளன.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. Empty Re: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது.

Post by sakthy Thu Sep 30, 2010 1:25 pm

சிங்களத்தின் சதி வலைக்குள் சிக்காது, தேசியத் தலைவர் வே.பிரபாகரனைப் போல் சுயநலமற்று , ஈழத் தமிழர்களின் ஈழக் கனவை நனவாக்க செயல்பட வேண்டும்,என வாழ்த்துகிறோம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. Empty Re: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது.

Post by அருள் Thu Sep 30, 2010 1:49 pm

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. 917304 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. 28284
sakthy wrote:சிங்களத்தின் சதி வலைக்குள் சிக்காது, தேசியத் தலைவர் வே.பிரபாகரனைப் போல் சுயநலமற்று , ஈழத் தமிழர்களின் ஈழக் கனவை நனவாக்க செயல்பட வேண்டும்,என வாழ்த்துகிறோம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது. Empty Re: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு நியூயோர்க்கில் ஆரம்பமாகியது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வுகள் !
» முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகச் செய்தி
» ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலகரீதியிலான கையெழுத்து வேட்டை!
»  லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு
» தமிழர்களுக்கான பரிகார நீதி! ஐ.நா மனித உரிமைச்சபைக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆவணக்கையேடு வெளிவந்தது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum