TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:51 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 3:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Go down

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by ஜனனி Sun Aug 15, 2010 10:49 am





காட்டுக்கு ராஜா
,


சிங்கம். கவிதைக்கு ராஜா
,


கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது

`
நான்
நிரந்தரமானவன்
,


அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார்.
கவிரசத்தின் சில துளிகள்...






கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Kannadhasan










































































































கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல.

`
அழகான
கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்
,


வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை
வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர்
முத்தையா
.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000
ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்
பெயர்
,


நாராயணன்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`கலங்காதிரு
மனமே
,
உன் கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே’ என்று
`கன்னியின்
காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த
,
`
கண்ணே கலைமானே’
கவிஞரின் கடைசிப் பாட்டு.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

எப்போதும் மஞ்சள் பட்டுச்
சட்டை
,
வேட்டி அணிந்திருப்பார்.
திடீரென்று கழுத்து
,
கைகளில் நகைகள் மின்னும்
திடீரென்று காணாமல் போய்விடும்.

`பள்ளிக்கூடத்துக்குப்
போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல்,
அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த
இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால்
பெங்களூர் உட்லண்ட்ஸ்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

வேட்டியின்
ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச்
சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும்.
கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`கொஞ்சம்
மது அருந்திவிட்டால்
,
என் சிந்தனைகள்
சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை
உண்டென்றாலும்
,
சிந்திக்கிற நேரத்தில்
ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின்
வாக்குமூலம்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

’முத்தான முத்தல்லவோ’
பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி
முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது.
`நெஞ்சம்
மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

கண்ணதாசன் அடிக்கடி
கேட்கும் பாடல்
, `திருப்பாற்கடலில்
பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
,
தனக்குப்பிடித்த பாடல்களாக
, `என்னடா
பொல்லாத வாழ்க்கை
,’’
`
சம்சாரம் என்பது
வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்
,`நான்
பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

காமராசர் வாழ்க்கை
வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும்
எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

ஆரம்ப காலத்தில் வேலை
எதுவும் கிடைக்காததால்
,
சந்திரமோகன் என்று
பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
பிற்காலத்தி
; `பராசக்தி’,`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,
`
சூரியகாந்தி’.’
உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

முதல் மனைவி பெயர்
பொன்னம்மா
,அடுத்த
ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத்
திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15
பிள்ளைகள்!
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

படுக்கை அறையில்
வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால்
,
சாண்டோ சின்னப்பா
தேவர் வீட்டுக்குப் போய்
,
அவர் பூஜை அறையில்
இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`கண்ணதாசன்
இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக்
கிளப்பி
,
வீடு தேடிப் பலரும் அழுது
கூடிவிட
,
பிறகு இவரே முன்னால்
தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`உங்கள்
புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன
?
என்று கேட்டபோது,
அவர் சொன்ன
பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப்
பின்பற்றாதீர்கள்!’
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

தன்னுடைய பலவீனங்களை
வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்
,`வனவாசம்,மனவாசம்
இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

காமராசர்,
அண்ணா,
எம்.ஜி.ஆர்,கருணாநிதி
ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும்
,
திட்டியவரும் இவரே!
ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்
,சோ,பழ.நெடுமாறன்
ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள்.

`கவிஞரின்
தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார்
ஜெயகாந்தன்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

திருமகள்,
திரையொலி,
மேதாவி,
சண்டமாருதம் ஆகியவை
இவர் வேலை பார்த்த பத்திரிகைகள்
,
தென்றல்,
தென்றல்திரை,
முல்லை,
கடிதம்,கண்ணதாசன்
ஆகியவை இவரே நடத்தியவை.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

திருக்கோஷ்டியூர்
தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில்
நிற்கவே இல்லை.
`இது
எனக்குச் சரிவராது’’ என்றார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`குடிப்பதும்,
தவறுக்கென்றே
தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும்
,
ஒரு தனி மனிதன் தன்
உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர
,
அதனால்
சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது
தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

`பிர்லாவைப்போலச்
சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து
,
பல நேரங்களில்
பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது
அவர் அளித்த வாக்குமூலம்.
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

தான் வழக்கமாகப்
படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை
எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `அச்சம்
என்பது மடமையடா
,
`
சரவணப்
பொய்கையில் நீராடி
,
`
மலர்ந்தும்
மலராத...
,
`
போனால்
போகட்டும் போடா..
,
`
கொடி
அசைந்ததும்
,
`
உன்னைச்
சொல்லிக் குற்றமில்லை
,
`
கடவுள்
மனிதனாகப் பிறக்க வேண்டும்
,
`
எங்கிருந்தாலும்
வாழ்க
,
`
அதோ
அந்தப் பறவைபோல வாழவேண்டும்
,
`
சட்டி
சுட்டதடா கை விட்டதடா...
,


ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet

இறப்புக்கு 11
ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார்.
அதன் கடைசி வரி இப்படி முடியும்...



`ஏற்றிய
செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!




நன்றி

ஆனந்த விகடன
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum