TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழாய் வடிவில் வரும் அழிவு

Go down

குழாய் வடிவில் வரும் அழிவு Empty குழாய் வடிவில் வரும் அழிவு

Post by Tamil Tue Feb 09, 2016 8:08 pm

குழாய் வடிவில் வரும் அழிவு
கேரள மாநிலம், கொச்சி யில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு  எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் என்னும்  இந்திய  அரசு நிறுவனம்  திட்டமிட்டது.  இத்திட்டத்தை  செயல்படுத்த 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்காக  5,842  நபர்களுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தினை கையகபடுத்த  கெயில் நிறுவனம் நடவடிக்கை  எடுத்தது.
இதனை ஏழு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் சமுக இயக்கங்கள் தமிழகமெங்கும் உள்ள  சூழலில், அரசியல் இயக்கங்கள் எதிர்த்தனர்.  நிலத்தில் விவசாயம் செய்யமுடியாததும் மற்றும் அருகில் உள்ள நிலங்களை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதாலும் விபத்துக்கள் ஏற்படும் போது ஒட்டுமொத்த நிலமும் பயனற்று போவதாலும் மக்கள் இதனை எதிர்த்தனர்.
விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால்  மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சினர். இந்த குழாய்களுக்கு வேரேதும் பாதிப்புகள் ஏற்ப்பட்டாலும் அது விவாசயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் அளவிற்காண ஆபத்துள்ள சட்டங்களை கொண்டுருப்பதாலும் இதனை ஆராம்பத்திலேயே அனுமதிக்கக் கூடாது என்பதில் மக்களும் இயக்கங்களும் தெளிவாக இருந்தது.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். குழாய்ப் பதிபதை நேரடியாக சென்று தடுக்க முற்பட்டனர்.
 
    நீதி மன்றம் சென்ற நிர்வாகம்
எரிவாயுக் குழாய்களை அமைக்க காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கெயில் நிறுவனம்   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை பதிப்பதற்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்கக் கூடாது என்று தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கெயில் நிறுவனம். மேல் முறையீட்டு மனுவில் விவசாய சங்கங்களும் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நீதிமன்றத்தில் விவசாயிகளுடைய கோரக்கை எரிவாயு குழாயகளை மாற்றுப் பாதையாக தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லலாம் என்பதே. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
மேலும் தலைமை நீதிபதி கொண்ட அமர்வு  எரிவாயு குழாய்களை அமைக்க மாற்றுப் பாதையை தேர்வு செய்ய “பொதுக் கருத்துக் கேட்பு கூட்டம்” நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபடவில்லை மாற்றுப் பாதையை கணக்கில் கொள்ளாமல் குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தது இதனால் விவசாயிகள் மீண்டும் நீதிமன்றம் சென்றனர். அதனை  தொடர்ந்தே கருத்து கேட்க்கும் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டத்தில்  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு மாற்று பாதையில் செயல்படுத்த சொன்னது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் பதிக்கலாம் என்று 2013-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.கே. சிக்ரி, நீதிபதி பானுமதி  அடங்கிய  அமர்வு  செவ்வாய்க்கிழமை  தீர்ப்பு  வழங்கியது.
தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் கெயில் நிறுவனம் எரிவாயு  குழாய்களை  பதிக்கலாம்  என்று  நீதிபதிகள்  தீர்ப்பளித்தனர். எரிவாயு  குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கெயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
எனினும் தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை  உயர்த்தி  வழங்க  வேண்டும்  என்றும்  நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.
நெடுஞ்சாலை வழியாக  திட்டம்
தமிழகத்தில் நெடுஞாலை வழியாக எடுத்து செல்ல சாத்தியமில்லை என  கெயில் நிறுவனம் சொல்லுகிறது ஆனால்
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;
உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
தமிழகத்தில் நெடுஞ்சாலலையில் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது என்று கெயில் நிறுவனம் சொல்லுகிறது இந்த மாநிலங்கலில் சாதியமானது இங்கு மட்டும் ஏன் முடியாது  என்று மக்கள் கேட்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் நெடுஞ்சாலையில்  குழாய்கள் அமைக்க குழி எடுக்கும் போது பாறைகள் இருந்தால்  வெடி வைக்க நேரிடும் இதனால்  இரண்டு கிலோ மீட்டர் போக்ககுவரத்து பாதிக்கும் என்று சொல்ல பட்டுள்ளது அப்படியான் விவசாய நிலங்களில் பாறை இருக்குமானால் இரண்டு சதுர கி.மீ  அளவு விவசாய வேலைகள் குடியிருப்புகள் பாதிக்க படுமே என்றும் மக்கள் அச்சம் தெரிவிகின்றனர்.
விவாசாயிகளை  அச்சுருத்தும் சட்டம்
2011 இல் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் சட்டத் திருத்தத்தில், (P & MP Act 1962 Amendment), எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், இதற்காகக் மரண தண்டனை வழங்க இடம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் நெடுஞ்சாலையில் கொண்டு செல்வது விரிவான பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும் என்று கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை  கொடுத்துள்ளது. இது மீத்தேன் திட்டத்தை  செயல்படுத்தும் போது அதனை எடுத்து செல்வதற்க்காகதான் என்றும் சொல்லப்படுகிறது
எரிவாயு குழாய் வெடிப்பு
குழாய் வடிவில் வரும் அழிவு Sethupathi
ஆந்திராவில், கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்ததில்  21 பேர் பலியானதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
திருவாரூர் மாவட்டம் ஊச்சி மேடுவை  சேர்ந்த ஆனந்தராஜ் ஒ. என் ஜி சி எண்ணைக்குழாய் வெடித்து இறந்துள்ளார் அவர் நண்பர் சேதுபதி உடல் முழுவதும் தீக்காயத்தோடு உயிர் தப்பியுள்ளார்.
கண் முன்னால்  உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கண்ணை மூடி கொண்டு  அழிவுத்திட்டங்களை ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு
» மோடி பிரதமரானால் நாட்டுக்கு அழிவு நிச்சயம்: மன்மோகன் ஆவேசம்
» இயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்கு வருவதாக வீதிகளில் கதறல்
» இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum