TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

Go down

சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு! Empty சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

Post by Tamil Sun Aug 02, 2015 5:38 am

நாகர்கோவில்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அறிவிக்காததை தொடர்ந்து காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு! Sasi%20perumal%20son
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவரது உடலை வாங்குவதற்காக அவரது சகோதரர், மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் இன்று ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் ஜஞ்சன் சிங் சவான் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு! Sasi%20perumal%20death
அப்போது, வழிப்பாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அப்போது, நீங்கள் சென்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பட்டியலை எடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த சசிபெருமாள் உறவினர்கள், நீங்கள் சொன்னால் போதாது, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படி அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்கிச் சொல்வோம் என்று கூறினர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் எவ்வளவு நிதியுதவி வேண்டும், உடலை கொண்டு போகும் செலவை ஏற்கிறோம் என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். எங்களுக்கு அரசு சலுகை வேண்டாம், எங்களது கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்றும் அவர்கள் கூறினர்.

கலெக்டர் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கொள்கையில் சசிபெருமாள் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

சசிபெருமாள் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

-த.ராம்
படம்: ரா.ராம்குமார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் பரபரப்பு
» மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு TESO அமைப்பினர் சென்றதால் பரபரப்பு.
» இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றதால் பரபரப்பு
» சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத்
» பணம் வாங்காமல் ஓட்டு: போலீஸ் குடும்பங்கள் உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum