TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

3 posters

Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by ஜனனி Thu May 20, 2010 7:15 am

Last Updated :



தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Seeman





மதுரை,
​​ மே 19:​ இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் சரியான தீர்வு.​
எனவே மத்திய,​​ மாநில அரசுகள் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து,​​
தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாடு
வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.​ ​ நாம் தமிழர் இயக்கத்தின்
அரசியல் மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ இந்த
மாநாட்டில்,​​ நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான்
பேசியதாவது:​ ​ இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு தமிழினம்
அழிக்கப்பட்டபோது,​​ இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதை தட்டிக்
கேட்கவில்லை.​ இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.​ ​ எங்களிடம்
தமிழுணர்வு செத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகவே,​​ இந்த மாநாடு
நடைபெறுகிறது.​ உயிரைவிட மேலானதாக மொழியையும் இனத்தையும் நேசிக்கிறோம்.​
உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது.​ ​ இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களை நாம் அதிகாரத்திலிருந்து இறக்க வேண்டும்.​
​ ​ இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பயங்கரவாதச்
செயல்களுக்கு துணைபோவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.​​ ​ இலங்கைத்
தமிழர் அகதிகள் முகாம்களைக் கலைத்து விட்டு,​​ அனைத்து ஈழத்தமிழர்களும்
சுதந்திரமாக வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ மேலும் சிறையில்
உள்ள நளினி,​​ குணங்குடி ஹனீபா போன்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய
வேண்டும்.​ ​ தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே,​​ தமிழ்நாட்டில்
வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்,​​ இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும்,​​ காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்.​ சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைப்
பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.​ இதுவரை
சிங்களக் கடற்படையினரின் தாக்குதலுக்கு 450 தமிழக மீனவர்கள்
பலியாகியுள்ளனர்.​ அவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத்தர மத்திய,​​ மாநில
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ ​ மலேசியாவில் வாழும் 4.5
லட்சம் தமிழர்களுக்கும்,​​ மலேசிய அரசியல் சாசன சட்டத்தின்படி குடியுரிமை
வழங்க,​​ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.​ இது தொடர்பாக மலேசிய
அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.​ ​ மாநாட்டில் காந்திய இயக்கம்
தமிழருவி மணியன்,​​ மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி,​​
சாகுல் ஹமீது,​​ பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பேசினர்.​ மாநாட்டை
முன்னிட்டு மலர் வெளியிடப்பட்டது.​ ​மாநாட்டில்,​​ தமிழுக்குத்
தொண்டு செய்த அறிஞர் குடும்பத்தினருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர்
பொறித்த கேடயம்,​​ விருதுகள் வழங்கப்பட்டன.​ தேவநேயப் பாவாணர்
குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.​​ முன்னதாக,​​
மாநாட்டையொட்டி தெப்பக்குளத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி
நடைபெற்றது.​ பேரணியை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சீமான் பார்வையிட்டார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty Re: தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by முருகன் Thu May 20, 2010 9:08 am

உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகலப்படுதுறாங்க
தனி ஈழம் கேட்டு போராடிய மாபெரும் தலைவர்
பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்
அவர்மட்டும் அல்ல எண்ணிக்கை அடங்காத
தமிழ் மக்கள் வீரமரணம் அடைந்துவிட்டனர்

என் இப்படி மக்களை நாம் இழக்கவேண்டும்
இதற்க்கு வேறு தீர்வே இல்லையா

தனி ஈழத்தைவிட வேறு தீர்வு இல்லையா
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty Re: தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by saravanann Thu May 20, 2010 11:22 am

நீச்சயம் இல்லை அவர்களின் போருக்கு பின்னரான வாழ்க்கையை நீங்கள் உற்று நோக்கினாலே உங்களுக்கு புரியும்.

ஏனெனில் அடிமையாய் உள்ளவர்களின் வலி அவர்களுக்குதான் தெரியும்.
அதனால்தான் அற வழியில் போராடிய தந்தை செல்வா அவர்கள்ளும் ஆயுத வழியில் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்கள்ளும் தனித் தமிழீழம்தான் தீர்வு என கூறினார்கள்.
avatar
saravanann
பண்பாளர்
பண்பாளர்

Posts : 15
Join date : 02/02/2010

Back to top Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty Re: தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by ஜனனி Thu May 20, 2010 12:52 pm

saravanann wrote:நீச்சயம் இல்லை அவர்களின் போருக்கு பின்னரான வாழ்க்கையை நீங்கள் உற்று நோக்கினாலே உங்களுக்கு புரியும்.

ஏனெனில் அடிமையாய் உள்ளவர்களின் வலி அவர்களுக்குதான் தெரியும்.
அதனால்தான் அற வழியில் போராடிய தந்தை செல்வா அவர்கள்ளும் ஆயுத வழியில் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்கள்ளும் தனித் தமிழீழம்தான் தீர்வு என கூறினார்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty Re: தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by முருகன் Thu May 20, 2010 12:57 pm

நா எதற்கு அப்படி சொன்னேன்னா இழப்பு இனிமேல் வராமல்
இருப்பதற்கு என்ன என்பதை சிந்தித்து போராடவேண்டும்
இதுதான் நல்லது
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு Empty Re: தனி ஈழம்தான் சரியான தீர்வு:​ சீமான் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum