TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

3 posters

Go down

கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர். Empty கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

Post by sakthy Wed Sep 10, 2014 4:33 pm

இது எஸ் எஸ் ராஜேந்திரன் பற்றி........................

S.S.ராஜேந்திரனுக்கு இப்போது வயது 86 – உடல்நிலை காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.அரசியலிலும் இல்லை.

இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்கிற பெருமை ராஜேந்திரனுக்கு உண்டு. ஒரு காலத்தில் எஸ்.எஸ்.ஆர் தென் இந்திய நடிகர் சங்கச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு பேருடனும் நல்ல நட்புறவுடன் இருந்து -
ஒரே காலத்தில், இருவருடனுமே சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த பெருமைக்குரியவர். சிவாஜிக்கு அடுத்து, திரைப்படங்களில் மிகச்சிறப்பாக தமிழை உச்சரித்தவர் எஸ்.எஸ்.ஆர்- தான் என்று தயக்கமின்றி சொல்லலாம்.

அறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தவர். திமுக வின் துவக்க காலத்தில் இருந்தே, அதில் தீவிரமாகப் பணியாற்றியவர். திமுகவின் துவக்க காலத் தலைவர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியவர். திமுக வில் இருந்த காரணத்தினாலேயே புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர்…..அதற்காகவே அண்ணாவால், இலட்சிய நடிகர் என்று பட்டம் சூட்டப்பட்டவர்….
…...................
அண்மையில் S.S.ராஜேந்திரன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். ரஜினி, கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் பற்றிய தன் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து கலைஞர் கருணாநிதி தொடர்புடைய ஒரு சிறிய பகுதி மட்டும் கீழே -
….....................
திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணா தான் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வந்தார். கட்சிக்கு உழைத்த ஒவ்வொருவரையும் பொதுச்செயலாளர் பதவியில் அமரவைத்து பார்க்க வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை. நானே எத்தனை நாளைக்கு கட்சிப் பதவியில் இருப்பது - கொஞ்ச நாள் நெடுஞ்செழியன் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டார். அப்போது கட்சியில் நீ பெரியவனா - நான் பெரியவனா என்று கடும் போட்டி – ஈவிகே சம்பத்,நெடுஞ்செழியன் இருவருக்கும் நடுவே இருந்து வந்தது.

நெடுஞ்செழியனை பொதுச்செயலாளர் ஆக்க அண்ணா ஆசைப்பட்டார். அன்று நடந்த திமுக செயற்குழுவில், தம்பி வா – தலைமை ஏற்க வா – உன் ஆணையை ஏற்று நடக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன், என்று அண்ணா சொன்னார்.

அதைக்கேட்டு ஈவிகே சம்பத்தை விட கடுமையாக அண்ணாவின் மேல் ஆத்திரம் கொண்டவர் கருணாநிதி தான்.

அண்ணாவுக்குப் பிறகு தன்னால் ஏன் கருணாநிதியுடன் நட்புடன் இருக்க முடியவில்லை என்பதை விளக்கும்போது எஸ்.எஸ்.ஆர். கூறுகிறார் -
அண்ணாவின் பரந்து பட்ட சிந்தனை கருணாநிதிக்கு இல்லை. அது தான் காரணம். சாவுக்குப் பிறகு திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது மதியழகன் எழுந்து –எத்தனை நாளைக்கு தலைவர் பதவியில் நீங்களே இருப்பது ? என்று கேட்டார்.

அப்போது கோபமாக எழுந்த இளம்வழுதி ( பரிதி இளம்வழுதியின் தந்தை ) நீ பேசாம உட்கார் என்று மதியழகனை அமரச்சொல்லி சத்தம் போட்டார்.
உடனே ஆவேசமாக எழுந்த நான் மதியழகனை பேச விடுங்கள், என்று சொன்னேன்.

அப்போது கருணாநிதி எழுந்து நீ முதல்ல உட்கார். உன்னோட யோக்யதை எனக்குத் தெரியாதா ? என்று கேட்டார்.

நானும் பதிலுக்கு உன் யோக்யதை எனக்குத் தெரியாதா ? என்று கேட்டேன்.
( எஸ்.எஸ்.ஆருக்கு கருணாநிதியால் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருந்தது – அதை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது என்பதால் நான் விவரிக்கவில்லை.. அது பற்றி தெரிந்தவர்கள் அவர்களுக்குள் நினைவு கூர்ந்து கொள்ளலாம்… )

நான் கட்சியோட தலைவர், என்றார் கருணாநிதி.
அதற்கு நான், உன்னை தலைவனாகவே நான் என்றைக்கும் ஏற்றுக் கொண்டது இல்லை…. என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பி விட்டேன்.(ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் அனைவரிடமும் அப்போது நெருக்கம் இருந்தது )

இன்றைய திமுகவைப் பற்றி -

கழகம் ஒரு குடும்பம் என்று அன்று அண்ணா சொன்னார். கழகம் என் குடும்பம் என்று சொல்லி கருணாநிதி நிரூபித்து வருகிறார்.
அழகிரி-ஸ்டாலின் சண்டை இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அழகிரிக்கு எட்டு வயசு இருக்கும்போது கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்குப் போனேன்.

அப்போது -அழகிரியும், ஸ்டாலினும் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். கருணாநிதி இருவரையும் விலக்கி விலக்கி பார்த்தார். நடக்கவில்லை.

என்னைப் பார்த்து ராஜூ, இவனுங்களை கண்டிச்சு வை, என்று சொன்னார். நான் உடனே கோபமாக இருவரது சட்டையையும் பிடிக்க, ஸ்டாலின் நழுவி ஓடி விட்டார் -
அழகிரி மாட்டிக்கொண்டார். நான் கோபத்தில் வேகமாக முகத்தில் அறை விட்டேன்.

சிறுவர்களாக இருந்து கோபாலபுரம் வீட்டுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

இப்போது வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அண்ணா அறிவாலயத்தில் சண்டை போட்டு வருகிறார்கள். இவை எதுவும் புதிதல்ல.

திமுகவை ஆரம்பித்து கட்சியை வளர்ப்பதற்கு அண்ணாவோடு -நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டது … திமுக ஆட்சியில் அமர்ந்தது ….எல்லாம் என் கண் எதிரிலேயே நடந்தது. கருணநிதி குடும்பத்தினர் திமுகவை அழிக்கும் காட்சியையும் இப்போது என் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறேன்

கருணாநிதியைப் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் சொல்லாத விஷயமா …? இருந்தாலும், இது S.S.ராஜேந்திரன் – அவருடைய பாணியில் ….சொன்னவை............)
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர். Empty Re: கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

Post by அருள் Wed Sep 10, 2014 8:20 pm

கருணாநிதியைப் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் சொல்லாத விஷயமா …? இருந்தாலும், இது S.S.ராஜேந்திரன் – அவருடைய பாணியில் ….சொன்னவை............)

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t48603-topic#ixzz3CvNjFeSQ 
Under Creative Commons License: Attribution
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர். Empty Re: கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

Post by மாலதி Fri Sep 12, 2014 8:25 am

அருள் wrote:கருணாநிதியைப் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் சொல்லாத விஷயமா …? இருந்தாலும், இது S.S.ராஜேந்திரன் – அவருடைய பாணியில் ….சொன்னவை............)

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t48603-topic#ixzz3CvNjFeSQ 
Under Creative Commons License: Attribution


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர். Empty Re: கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!...
» விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்
» அபோத்பாத் தாக்குதல் தொடங்கிய தருணம், என் வாழ்நாளில் மிக நீண்ட 40 நிமிடம்!: மனம் திறக்கும் ஒபாமா
» “இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார் !
» கர்நாடக அரசை கலைப்பது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum