Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்)
Page 1 of 1
மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்)
'மாபெரும் மரம் நடும்விழா' என்ற பெயரில் நாத்துக்களை நட்டுக்கொண்டிருக்கும் விழாக்களின் நடுவே, திருப்பூரில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மரங்கள் இடப்பெயர்ச்சி விழா மிகவும் வித்தியாசமான, உண்மையான மரம் நடும் விழாவாக அமைந்தது.
நீதிமன்றம், தனியார் மருத்துவமனை, வங்கிகள் என நெருக்கடி நிறைந்த பகுதியில் இருந்த 23 மரங்கள் வேரோடு பெயர்க்கப்பட்டு திருப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள நிஃப்ட் டி கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் நிஃப்ட் டி கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவில் அத்திமரம், அரசமரம், ஆலமரம், பூவரசு, புங்கை, ஹைபிரிட் வேம்பு, தென்னை மரம் போன்ற மரங்கள் மறுவாழ்வு பெற்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பூரின் மிக முக்கிய பகுதியான ரயில் நிலையத்தின் அருகே நூற்றாண்டைக் கடந்து வளர்ந்திருந்த அரசமரமொன்று இதே போல் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "அது மிகவும் நெகிழ்வான தருணம் ஒரு நூற்றாண்டாக எங்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் சேமித்து வைத்திருந்த அந்த மரத்தை ராஜா சண்முகம் சாரும் அவங்க ஸ்ரீபுரம் டிரஸ்ட்டும் காப்பத்துகிறது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இப்ப மறுபடியும் 23 மரங்கள இங்கிருந்து இடம் பெயர்த்துட்டு இருக்காங்க. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு எங்க பகுதியில் நடக்கிறது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’’ என்றார்கள்.
இந்த மரங்களை பெயர்ப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அவற்றை நடுவதற்கான குழிகள் தோண்டப்பட்டு குருனை மருந்து மற்றும் வேப்பம் புண்ணாக்கு கொண்டு குழிகள் பக்குவப்படுத்தப்பட்டு ஆறவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த குழிகளில் நடுவதற்கான மரங்களை பெயர்த்தெடுத்து "மரங்கள் இடப்பெயர்ச்சி விழா’’ என்ற பேனர் கட்டப்பட்ட லாரிகளில் ஏற்றி மிகவும் பாதுகாப்பாக நிஃப்ட் டி கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.அங்கு தயார் நிலையில் இருந்த குழிகளில் மரங்களை நட புல்டோசர்களும் பணியாளர்களும் தயாராக இருந்தனர்.
பின்னர் லாரிகளில் இருந்து மரங்கள் ஒவ்வொன்றாக குழிகளில் இறக்கப்பட்டன. குழிகளில் இறக்குவதற்கு முன் வேர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காக அஸோ ஸ்பைரில்லம் என்ற மருந்து தெளிக்கப்பட்டது. பின் அந்த மரம் முன்பு இருந்த இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தாய் மண் வேரைச்சுற்றி கொட்டி நிரப்பப்பட்டது. பின் நடப்பட்ட இடத்திலிருந்த மண்ணினால் குழி மூடப்பட்டது. மீண்டும் வளரத் தயாராகிய மரங்களைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்வாக இருந்தது.
இதுகுறித்து ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், "நாம் பார்த்து வளர்ந்த மரம், சுற்றி விளையாடிய மரம் எதோ ஒரு அடுப்பில் எரியும் போது வேதனையாக இருக்கும். மாறாக அவற்றை இது போன்று இடம்பெயர்க்கும் போது ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அந்த மரங்களினால் நம் வருங்கால சந்ததிகளுக்கு எதையோ செய்தது போல தோன்றும். ஒவ்வொருவரும் இந்த சமூகத்திற்கு தங்களால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும். எங்களால் முடிந்த இந்த சின்ன காரியத்தை நாங்கள் செய்து வருகிறோம்’’ என்றார்.
சமூக ஆர்வலர் கோவை சதாசிவம் கூறுகையில், "குறைந்து வரும் பசுமைப்பரப்புகளை அதிகரித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நகரமயமாதலின் விளைவாக ஐம்பது நூறு வருடங்களை கடந்த மரங்களை வெட்டி எறிந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறோம். இதற்கு பதிலாக அரசு அதிகளவில் மரங்களை நடுவதில்லை என்பதும் நட்டாலும் சரிவர பராமரிப்பதில்லை என்பதும் வருத்தத்தைத் தருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் அந்த மரத்தைச் சார்ந்திருக்கும் பூச்சிகள், பறவைகளின் வாழ்க்கையும் மழையும் கேள்விக்குறியாகிறது.
உலக வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்தல் போன்றவையும் ஏற்படுகிறது. மரங்களை வெட்டுவதற்கு அரசு காண்ட்ரக்ட் விடுவதற்கு பதில் இது போல இடப்பெயர்ச்சி செய்வதற்கு காண்ட்ரக்ட் விட்டால் நல்லது. ஸ்ரீபுரம் அறக்கட்டளையையும் அவர்களின் இப்பணியையும் எல்லோரும் வாழ்த்துவார்கள்’’ என்றார்.
செய்தி, படங்கள்: குமரேசன்.பா (மாணவப் பத்திரிக்கையாளர்)
-விகடன் -
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%201(1)](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%201(1).jpg)
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%202(1)](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%202(1).jpg)
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%203](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%203.jpg)
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%204](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%204.jpg)
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%20raja%20shanmugam%20](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%20raja%20shanmugam%20.jpg)
சமூக ஆர்வலர் கோவை சதாசிவம் கூறுகையில், "குறைந்து வரும் பசுமைப்பரப்புகளை அதிகரித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நகரமயமாதலின் விளைவாக ஐம்பது நூறு வருடங்களை கடந்த மரங்களை வெட்டி எறிந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறோம். இதற்கு பதிலாக அரசு அதிகளவில் மரங்களை நடுவதில்லை என்பதும் நட்டாலும் சரிவர பராமரிப்பதில்லை என்பதும் வருத்தத்தைத் தருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் அந்த மரத்தைச் சார்ந்திருக்கும் பூச்சிகள், பறவைகளின் வாழ்க்கையும் மழையும் கேள்விக்குறியாகிறது.
![மரங்கள் இடப்பெயர்ச்சி விழா! (படங்கள்) Tree%205](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/tree%205.jpg)
செய்தி, படங்கள்: குமரேசன்.பா (மாணவப் பத்திரிக்கையாளர்)
-விகடன் -
![-](https://2img.net/i/empty.gif)
» கதை பேசும் மரங்கள் (படங்கள் இணைப்பு)
» 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா ஆல்பம் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
» சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்
» மக்கள் திலகம் கொண்டாடிய ஒரே விழா பொங்கல் விழா.
» அமெரிக்க ராணுவ வீராங்கனைகளின் அரை நிர்வாண படங்கள் வெளிவந்தன[படங்கள்]
» 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா ஆல்பம் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
» சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்
» மக்கள் திலகம் கொண்டாடிய ஒரே விழா பொங்கல் விழா.
» அமெரிக்க ராணுவ வீராங்கனைகளின் அரை நிர்வாண படங்கள் வெளிவந்தன[படங்கள்]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|