TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

4 posters

Go down

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை Empty நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

Post by Tamil Fri Apr 11, 2014 7:54 pm

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை
நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை 10151231_694435420613581_2967817135673585014_n
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் தப்பிச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றைய நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை .

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி தேடுதல் மேற்கொண்டுவந்தனர்.

கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கோபிக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற கிளிநொச்சியைச் சேர்ந்தஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான ராசமலர் என்பவரும் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற. இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கோபி சுட்டு கொலை செய்யப்ப்டதாக இராணுவத்தினர் தெரிவித்திருப்பதினால் இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை Empty Re: நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

Post by sakthy Fri Apr 11, 2014 8:36 pm

தானே உருவாக்கி தானே அழித்த பெருமை சிங்கள இராணுவத்தையே சேரும். உலகம் எல்லாவற்றையும் நம்பும்.தமிழன் சொன்னால் மட்டும் நம்பாது.ஏனெனில் நமக்கென்று ஒரு நாடில்லை.

கோபி என்றொரு பாத்திரம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு புலிகளின் புதிய தலைவர் என பட்டம் சூட்டப்பட்டு, பின்னர் அவருடன் இணைத் தலைவர்களாக சேர்க்கப்பட்ட தேவிகன் மற்றும் அப்பன் என்ற பாத்திரங்களும் அரசாங்கத்தினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினதும் திட்டமிட்ட நாடகம் என செய்திகள் கூறுகின்றன. அந்தக் கூற்று இன்று இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் நடந்து கொண்ட விடயத்தின் மூலம் உறுதியாகி இருப்பதனை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக சுட்டுக்கொல்லப்பட்ட இவர்களின் சடலங்களை பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பியதும், அனுராதபுரம் நீதவானிடம் மரண விசாணை ஒப்படைக்கப்பட்டதும், பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளதாக வன்னியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏன் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும்,அந்த இடங்களில் இராணுவமும்,சிங்களவர்களும் குடியேற்றப்பட்ட நிலையில்,இவை அனைத்தும் ஜெனீவா முடிவின்படி தொடங்க இருக்கும் விசாரணை காரணம் என்றும்,இதனால் மக்கள் அச்சத்துடன் இருப்பதும் தெரிய வருவதாக சொல்கிறார்கள்.
…............
இதற்கிடையில் கிளிநொச்சியை தனியாகப் பிரித்து, சிங்கள நகரமாக தனி மாகாணமாக உருவாக்க வேலைகள் நடந்து வருகின்றது.
இதை எல்லாம் இந்தியாவோ,தமிழக காங்கிரஸ்காரர்களோ கண்டு கொள்ளாதது ஏன்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை Empty Re: நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

Post by krishnaamma Fri Apr 11, 2014 9:38 pm

இதற்கு என்னதான் முடிவு
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை Empty Re: நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

Post by ந.க. துறைவன் Sat Apr 12, 2014 12:04 pm

இது ஒரு மாற்று நாடகமோ...?
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை Empty Re: நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் என்கவுன்டரில் 4 நக்சல் சுட்டு கொலை
» மதுரையில் ரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டு கொலை
» கொலை செய்யபட்டது புலிகளின் விமான ஒட்டி அல்ல -இவர் பத்திரமாக உள்ளார் -கொலை செய்ய பட்டது யாரா ..?
» விடுதியில் மீதமாகும் உணவை வாங்குவதில் மோதல் : இருவர் கொலை
» கொலை செய்வது எப்படி? படித்துவிட்டு மனைவியை 100 முறை குத்திக் கொலை செய்த கணவன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum