TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

3 posters

Go down

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! Empty இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

Post by மாலதி Tue Sep 24, 2013 9:12 pm

உடல் நலம் சரியில்லாமல் கடந்த இரு வரு­டங்­க­ளாக கோமா நிலையில் இருந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு திரு­மணம் செய்து
வைக்­கப்­பட்டு அது முடிந்த சில மணி நேரங்ங்­களில்,அவ­ரது உயிரைக் காப்­பாற்றப் பொருத்­தப்­பட்­டி­ருந்த உயிர் காப்பு உப­க­ர­ணங்கள் நிறுத்­தப்­பட்டு அவர் மர­ணத்தை தழு­விய மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­ பெற்­றுள்­ளது.
இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! Sep-24-lady-coma
தென்­கி­ழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்­படி பெண்­ணுக்கும் லு லாய் என்ற அவ­ரது காத­ல­ருக்கும் 2011ஆம் ஆண்டில் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு நிச்­ச­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் ஒரு நாள் வேலைக்குச் சென்ற ஜிங்ஜிங் திடீ­ரென உடம் நலமின்றி போய் கோமா நிலைக்கு உள்­ளாகி விட்டார். மேலும் கடந்த இரு வரு­டங்­க­ளாக மீளாத கோமா நிலையில் உயிர்­காப்பு உப­க­ர­ணங்­களின் உத­வி­யு­ட­னேயே அவர் உயிர் வாழ்ந்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் ஜிங்­ஜிங்கின் 28ஆவது பிறந்த நாளில் அவ­ருக்கு அவ­ரது காத­ல­ரான லு லாயை திரு­மணம் செய்து வைத்த பின் அவரது உயிர் காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. திட்டமிட்டபடி மருத்­து­வ­ம­னையில் படுத்த படுக்­கை­யாக சுய உணர்வு இன்றி இருந்த ஜிங்­ஜிங்கை லு லாய் திரு­மணம் செய்தார். இந்த திரு­ம­ணத்தின் ஓர் அங்­க­மாக பிறந்தநாள் கேக்கும் வெட்­டப்­பட்­டது.
இது குறித்து லு லாய் விவரிக்­கையில், ”நாங்கள் எமது திரு­ம­ணத்தை விமர்­சை­யாக நடத்த திட்­ட­மிட்­டி­ருந்தோம். அதற்கு பணம் தேவைப்­பட்­டது. அதனால் அலு­வ­ல­கத்தில் அதிக நேரம் பணி­யாற்ற வேண்­டி­யி­ருந்­தது. அள­வுக்­க­தி­க­மான வேலைப் பளு கார­ண­மாக ஜிங்ஜிங் சுக­வீ­ன­ம­டைந்தாள். அவள் சுக­வீ­ன­ம­டைந்த நிலை­யிலும் வேலைக்கு செல்­வதை நிறுத்­த­வில்லை. இறு­தியில் அவள் தனது கண­ணியில் வேலை செய்து கொண்­டி­ருந்த வேளை மயங்கி விழுந்தாள் . அந்த மயக்கம் கடைசி வரை நீங்கவில்லை. அவள் எனது இதயத்தில் எப்போதும் வாழ்கிறாள்” என்று கூறினார். இதற்கிடையில் மரணமான ஜிங்ஜிங்கின் உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
World’s most tragic bride is married after two years in a coma before family turn off her life support 
****************************************************************************************************************
A woman who spent two years in a coma was bid a heartbreaking farewell by loved ones, who switched off her life-support machine just hours after she was married.He Jingjing and her fiance Lu Lai, of Guangdong in southeast China, had the world at their feet in 2011.Both had found top jobs in the local government at Guangzhou, they had recently bought a home and were planning to get married.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! Empty Re: இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

Post by Muthumohamed Wed Sep 25, 2013 10:34 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் 

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! Empty Re: இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

Post by mmani Thu Sep 26, 2013 7:39 am

Muthumohamed wrote:ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் 

தகவலுக்கு நன்றி
hmmm hmmm hmmm hmmm
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! Empty Re: இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோமா நிலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்
» 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ இணைப்பு)
» இத்தாலியில் கோமா நிலையில் குழந்தை பெற்ற பெண் மரணம்- குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம் ...
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» விஜய் டி.வி. பிரியங்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுப்பா... அதுவும் காதல் கல்யாணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum