TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தடவி தடவியே காமத்தை உசுப்பும் கரப்பான் பூச்சி!!

Go down

தடவி தடவியே காமத்தை உசுப்பும் கரப்பான் பூச்சி!!  Empty தடவி தடவியே காமத்தை உசுப்பும் கரப்பான் பூச்சி!!

Post by logu Sat Jun 22, 2013 7:53 am

பெண்களும் கரப்பான் பூச்சியும்!

சில பெண்களுக்கு கரப்பான் பூச்சியை கண்டாலே போதும் பயமா? அல்லது அருவருப்போ! என தெரியவில்லை, ஒரு “வீல்” அலறலுடன் அருகில் இருக்கும் ஆண் இடுப்பில் தெலுங்கு பட கதாநாயகி கதாநாயகன் இடுப்பில் ஏறுவது போல் ஏறிக் கொண்டு கீழே பயத்துடன் பார்க்கப்படும் ஜந்துதான் கரப்பான் பூச்சி!
எந்த தீங்கும் செய்யாத அப்பாவி ஜீவன்!
உடனே யாரும் ஒரு கரப்பான் பூச்சியுடன் ஏதாவது ஒரு அழகியை தேடி புறப்பட்டுவிடாதீர்கள்! நம்ம ஊர் பெண்கள் நசுக்கிவிடுவார்கள்! கரப்பான் பூச்சியைதான்!!
கரப்பான் பூச்சியை நசுக்கினால் ஒரு விதமான கெட்ட வாசனை இதை எத்தனை டெட்டால் சோப் போட்டாலும் போகாது! பல வகையான ஸ்பிரே அடிக்க வேண்டியுருக்கும்!
கரப்பான் நசுக்கும் போது ஒரு விதமான வெள்ளை திரவம் வெளியே வரும். இதுதான் கரப்பான் பூச்சியின் ரத்தம்!
சிவப்பணுக்கள் இவற்றுக்கு இல்லாதால் இந்த வெள்ளை நிறம்! பிராட்டிடே (Blattidea) என்ற குடும்பத்தை சார்ந்த இந்த கரப்பான் இனத்திற்கு!!

இருட்டு வாழ்க்கை? திருட்டு வாழ்க்கை?

இருட்டு வாழ்க்கைதான் இதற்கு இனிமையான வாழ்க்கை! மர இடுக்கு, சுவர் இடுக்கு, டாய்லட், கிச்சன்,கப்போர்டு என பல இடங்கள் இதன் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தாலும் பேக்கரி இதற்கு வசந்த மாளிகை!! ஏனென்றால் கரப்பான் பூச்சிக்கு மிகவும் பிடித்த உணவு மாவுப்பொருளும் இனிப்பு பதார்த்தங்களும்தான்.இவைகள் கிடைக்கும் இடம்தான் சாப்பாட்டு பிரிய கரப்பான்களுக்கு சொர்க்கபுரி!!
பகலில்தான் இந்தஇடம்! இரவு ஆகிவிட்டால் இவைகளுக்கு குஷி கிளம்பிவிடும் குடும்ப பெண் போல் குனிந்த தலை நிமிராமல் மூன்று ஜோடிக் கால்களால் வேகநடைப் போட்டு டின்னருக்கு கிளம்பிவிடும். உணவு பொருள்கள்,பேப்பர்,தோல் பொருள்கள், துணைமணிகள், இறந்து கிடக்கும் வேறு ஜீவராசிகள் என எந்த ஐட்டங்களையும் விட்டு வைப்பதில்லை. கரப்பான்கள் தண்ணீர், உணவு இல்லாமல் 3 மாதங்கள் கூட உயிர் வாழும்!
கரப்பானின் பின்புறத்தில் சுரக்கும் ஒரு திரவம்தான் அலாதியான வாசனை! சில பெண்கள் வாந்தி எடுக்கவைத்துவிடும்!! (அருஅருவருப்பு வாந்திதான். ) இந்த வாசனை எந்த எந்த பொருள்கள் மேல் தவழுகிறதோ அதன் மேல் எல்லாம் அதன் வாசனை முத்திரையை பதித்துவிடும்!

கரப்பான்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்!

கரப்பான் பூச்சிகளில் 7000 க்கும் மேற்பட்ட இனங்கள் பூமியில் வசிக்கிறது பெரும்பாலனவை பிரவுன்நிறத்திலேயே இருக்கிறது புள்ளி மற்றும் வரிமாடல் அழகிகளும் உண்டு. ஜெர்மன் கரப்பான், ஓரிண்டல் கரப்பான், ஆஸ்திரேலியன் மற்றும் அமெரிக்கன் கரப்பான்கள் போன்ற பிரசித்தி பெற்ற இனங்களும் உள்ளன.
கரப்பான்களுக்கு உடலின் நீளவாக்கில் இதன் ரெக்கைகள் அமைந்திருப்பது ஒரு விநோதம் !ரெக்கைகள் இருந்தும் இதற்கு பறப்பதற்கு ஆர்வம் இருப்பதில்லை. வேக நடையில் தான் விருப்பம். சில நேரம் ஜோராக ஓடும். இரையை தேடிப்புடிக்க வேண்டிய அவசியம் இவைகளுகளுக்கு இல்லை. அபாய சூழலில் தப்பிப்பதற்கு மட்டும் சிலசமயங்களில் கொஞ்சம் பறக்கும்!

ஆசையை தூண்டும் ஆண்டனா!

இந்த இருட்டு பேர்வழி கரப்பான் க்கு ஆண்டனா போன்று இரண்டு சாட்டை தலையின் முன்புறம் நீட்டி கொண்டிருக்கும். இருட்டில் தியேட்டர் முன்னால் இருக்கையில் இருக்கும் நல்ல பிகருக்கு சீட்டுக்கடியில் கால் விட்டு சிக்னல் தருவது போல? ஆண் கரப்பான் தன்னுடைய ஆண்டனாவை மெதுவாக பெண் கரப்பான் பூச்சியின் மேனியில் ஒரு இடம் விடாமல் படரவிட்டு தடவும், அதற்கு நான் மட்டும் சளைத்தவளா? என்பது போல் பெண் கரப்பான் தன் ஆண்டானாவையும் ஆண் கரப்பான் மேல் தடவும்! அங்கு காதல் கெமிஸ்ட்ரி நடந்து விட்டது என அர்த்தம்! பின் அடுத்தகட்ட வேலையாக தன் காலில் உள்ள முசு முசு பிரஷ் கொண்டு உடம்பெல்லாம் ஸ்லோ மோஷனில் தடவி பெண் கரப்பானை காமத்தின் உச்ச நிலைக்கு உசுப்பி விடும் ( தமிழ் கதாநாயகன் மயில் இறகு கொண்டு கதாநாயகி முகத்திலிருந்து பாதம் வரை தடவுவது போல்?) பெண் கரப்பான் காதல் வயப்பட்டு மயங்கி இருக்கும் சமயம் பார்த்து சட்டென்று ஆண் கரப்பான் மேலே ஏறி பெண் கரப்பான் பின் புறத்தில் இருக்கும் ஒரு பையில் உயிரணுக்களை நிறைத்து விட்டு கடமையை நிறைவேற்றிய கர்ம வீரனாக இறங்கிவிடும்!

கர்ப்பத்தை லக்கேஜ்ஜாக சுமக்கும் பெண் கரப்பான்

பெண் கரப்பான் சில நாட்களில் சிரத்தையுடன் சுமார் 15 முட்டைகளை கருவுறச் செய்யும். (ஜெர்மன் கரப்பான் 30 முதல் 40 முட்டைகள கூட கருவுறச் செய்யும்) சில வகை கரப்பான்கள் ஆண் கரப்பான் துணையில்லாமலேயே முட்டைகளை கருவுற செய்யும் திறன் கொண்டது.(Parthenogetic) பிறகு தன் உடம்பில் சுரக்கும் ஜெல் போன்ற வஸ்துவால் ‘ஓதிகா’ எனும் கெட்டியான முட்டைக்கவசத்தை உருவாக்கும். கவசத்தில் ஒரு பேட்ஜ் முட்டைகளயும் பேக் பண்ணி ஓரிருவாரத்திற்கு பின்புறத்தில் இதைச் சுமந்து கொண்டு திரியும். அதன் பின் ஒரு இடுக்கில் கவசத்தை பெவிக்கால் போட்டு ஒட்டிவிடும்.
முட்டைகள் அடங்கிய மூட்டை
முட்டை பொரித்து ‘நிம்ஃப்’ எனப்படும் குஞ்சுப் பூச்சிகள் தாயின் சாயலியேயே பிரசவிக்கும். இக்குஞ்சுகள் எட்டுமாதங்களில் ஏழு முறை தோலுரித்துக் கொண்டு வளர்ச்சியைக் கம்பிளிட் பண்ணுக்கின்றன. ஒவ்வொரு பெண்கரப்பானும் தன்வாழ்நாளில் ஆவரேஜாக 750 வாரிசுகளை (பெண்களின் தீவிரவாதிளை?) தயாரித்து ரிலீஸ் செய்துகொண்டே இருக்கும்.
நிம்ஃப்
கரப்பான்கள் 5 மாதங்கள் முதல் இரண்டரை ஆண்டுவரை கூட வாழ்கின்றன.
கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். அணுகுண்டு வெடித்தாலும் அதன் பாதிப்பையும் தாண்டி கரப்பான்கள் உயிர் வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் கரப்பான்கள் மேல் ஏகத்துக்கு பொறாமை படுகிறார்கள்!
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்பட்ட துளியளவு வேதிக் கூறுகள் சமாச்சாரங்கள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உள்ளதாம்.
இவை மருந்து வகையாக சந்தைக்கு வரும்போது, மதிப்பற்ற இந்த கரப்பான் பூச்சியும் விரைவில் மனிதரின் உயிர்காக்கும் நண்பனாக மாறலாம் என்பது ஒரு கொசுறு செய்தி!
தாய்லாந்தில் கரப்பான் பூச்சி பண்ணையே உள்ளது பயப்பட வேண்டாம்! அதை மீனுக்குக்குதான் உணவாகதான் அளிக்கிறார்கள்!
New Orleanians ஏதோ ஒரு 'விஷயத்திற்கு' கரப்பான் டீ செய்து செம குடி குடிக்கிறார்களாம்! நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்!!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum