TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’

2 posters

Go down

அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’ Empty அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’

Post by vetriaqua Fri Jun 14, 2013 5:52 pm

அமெரிக்க உளவுத்துறை உலகம் முழுவதையும் உளவு பார்க்கும் ரகசியத்தை லீக் பண்ணிய எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் எங்கே மறைந்திருக்கிறார் என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆனால், அதைவிட முக்கியமான சில கேள்விகள் உளவு வட்டாரங்களில் உள்ளன?
 
எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருக்கிறார் என்று தெரிந்த பின்னரும், அவரைஎப்படியாவதுதூக்க அமெரிக்க உளவுத்துறைகள் முயற்சி செய்ய மாட்டார்களா? கடந்த காலத்தில் இது போன்ற விவகாரங்களுக்காக தனி விமானம் எல்லாம் வைத்து ஆள் கடத்திய சரித்திரம் எல்லாம் உள்ளதே? இம்முறை ஏன் முடியவில்லை?
 
கார்டியன் பத்திரிகை முதலில் இந்த ரகசியத்தை வெளியிட்டபோது, அதை தமக்கு கொடுத்த சோர்ஸ் யார் என்பதை வெளியிடவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் எட்வார்ட்டின் பெயரை வெளியிட்டார்கள். அதற்கிடையே சில நாட்கள் இருந்தன.
 
அந்த கால அவகாசத்தில், இந்த ரகசியத்தை, கார்டியன் பத்திரிகைக்கு கசிய விட்டவர் இவர்தான் என்பதையும், இவர் அப்போது எங்கே இருக்கிறார் என்பதையும் அமெரிக்க உளவுத்துறைகள் ட்ராக் பண்ணியிருக்க மாட்டார்களா?
 
எட்வார்ட் தனது சொந்த கிரெடிட் கார்ட்டையே ஹாங்காங்கில் உபயோகித்திருக்கிறார். ஒருவருடைய கார்ட் உலகில் எந்தப் பகுதியில் ஸ்வாப் பண்ணப்படுகின்றது என்பதை சில நொடிகளில் தெரிந்து கொள்ளும் வசதி, சி...விடம் உண்டு!
 
அப்படியிருந்தும் ஏன் அவரைதூக்கமுடியவில்லை?
 
இது தொடர்பாக, உளவுத்துறை வட்டாரங்களில் அடிபடும் கதை என்னவென்றால், கார்டியன் பத்திரிகையில் கட்டுரை வெளியாகி சில மணி நேரத்திலேயே, கார்டியனின்தகவல் சோர்ஸ்எட்வார்ட்தான் என்று சி... தெரிந்து கொண்டு விட்டது. ஹாங்காங்கில் அவர் மிரா ஹோட்டலில் தங்கியிருப்பதும் அவர்களுக்கு தெரியும்.
 
சி...வின் கௌன்டர்-இன்டெலிஜென்ஸ் பிரிவில் இப்படியான காரியங்களில் டீல் பண்ண “the Q Group” என்று ஒரு அணி உள்ளதாக தெரிகிறது. எட்வார்ட்டின் பெயர் கார்டியனில் வெளியாகும் முன்னரே அவர்கள் ஹாங்காங்குக்கு டெஸ்பாச் பண்ணப்பட்டு விட்டார்கள் என்றும் உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 
அப்படியிருந்தும், எட்வார்ட் ஏன் இவர்களிடம் சிக்கவில்லை? திங்கட்கிழமை மிரா ஹோட்டல் அறையை காலி செய்துகொண்டு போகும்வரை இவர்களால் ஏன் அணுக முடியவில்லை?
 
மிரா ஹோட்டலில் இருந்து வெளியேறிய அவர், இப்போது ஹாங்காங்கில் எங்கோ ஒரு இடத்தில்தான் தங்கியிருக்க வேண்டும் (நேற்று The South China Morning Post பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்)
அந்தப் பதில் என்னவென்றால், எட்வார்ட் இந்த ரகசியங்களை கார்டியன் பத்திரிகைக்கு தெரிவிக்கும் முன்னரே, மற்றொரு உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஹாங்காங்கில் மிரா ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், அந்த வெளிநாட்டு உளவுத்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் இருந்திருக்கிறார்.
அதனால்தான், ஹாங்காங்கில் வைத்து அந்த உளவுத்துறை கொடுத்த பாதுகாப்பை உடைத்துக்கொண்டு சி...வின் கியூ குரூப்பால் எட்வார்ட்டை நெருங்க முடியவில்லை.
இங்கு மற்றொரு விஷயத்தை கவனியுங்கள்.
எட்வார்ட் ஹாங்காங்கில் வந்து இறங்கிய அன்றே கார்டியன் பத்திரிகை செய்தியாளரை சந்தித்து விஷயத்தை சொல்லவில்லை. அந்த சந்திப்புக்கு 10 நாட்களுக்கு முன்னரே எட்வார்ட் ஹாங்காங் வந்து இறங்கி விட்டார். அவர் பெரிதாக எந்த பொருளையும் எடுத்து வரவில்லை. 4 கம்ப்யூட்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார்.
அதன்பின் 10 நாட்கள், ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வரவேயில்லை. உணவை கூட ரூம் சர்விஸ் மூலம் அறைக்கு எடுத்தே சாப்பிட்டிருக்கிறார்.
யோசித்துப் பாருங்கள். இன்று உலகை அதிர வைத்துள்ள ரகசியம் அப்போது அவரை தாண்டி சென்று விடவில்லை. ரகசியத்தை பத்திரிகையாளருக்கு தெரியப்படுத்தும் முன், அவர் எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்? ரகசியம் வெளியாகுமுன் ஏன் வெளியே தலைகாட்டாமல் அறைக்குள் முடங்கியிருந்தார்?
உளவு வட்டாரங்களுடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, இந்த நடவடிக்கை சுலபமாக புரியும்.
ஒரு உளவுத்துறையை சேர்ந்தவர், மற்றொரு உளவுத்துறையுடன் தொடர்பை ஏற்படுத்தும் போதே இவ்வாறு நடந்து கொள்வார். அதன்பின், அவர் வெளியே நடமாடுவதற்கு எல்லாம் கிளியர் என்று மற்றைய உளவுத்துறை சிக்னல் கொடுத்த பின்னரே, வெளியே வருவார்.
இதுதான், வழமையான நடைமுறை.
எட்வார்ட், ஹாங்காங்கில் நடந்துகொண்ட முறையை பார்த்தால், இதுதான் நடந்திருக்கும் என்று தெரிகிறது.
அதனால்தான், அமெரிக்க உளவுத்துறைகளால் அவரை நெருங்கவே முடியவில்லை. அதுவும் சி...வுக்கு ஹாங்காங்கில் பெரிய ஆபரேஷன் உள்ளது. பிரிட்டிஷ் உளவுத்துறை எம்..-6 ஹாங்காங்கில் சி...வை விட பெரிய ஆட்கள். (ஹாங்காங் முன்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருந்தது) அவர்களால் சி...வுக்கு உதவ முடியும்.
ஆனால், யாராலும், எதையும் செய்ய முடியவில்லை! அதற்கு காரணம் நாம் கூறியதுதான்!
எட்வார்ட் சீன உளவுத்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். அல்லது, சீன உளவுத்துறைக்கு விஷயம் கூறப்பட்டு, ரஷ்ய உளவுத்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார் (சீன ரஷ்ய உளவுத்துறைகளுக்கு இடையே நல்ல அன்டர்ஸ்டான்டிங் உள்ளது)

பார்க்கலாம், இனி எப்படி தொடரப் போகிறது என்பதை………………….???????????????
vetriaqua
vetriaqua
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 23/02/2013

Back to top Go down

அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’ Empty Re: அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’

Post by vetriaqua Fri Jun 14, 2013 5:53 pm

அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளைதூக்கமுடியவில்லை? ஹாங்காங்கில்சிக்கல்
vetriaqua
vetriaqua
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 23/02/2013

Back to top Go down

அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’ Empty Re: அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’

Post by ஜனனி Fri Jun 14, 2013 6:05 pm

vetriaqua wrote:அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளைதூக்கமுடியவில்லை? ஹாங்காங்கில்சிக்கல்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’ Empty Re: அமெரிக்க உளவுத்துறை ஏன் ஆளை ‘தூக்க’ முடியவில்லை? ஹாங்காங்கில் ‘சிக்கல்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹாங்காங்கில் ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த அதிரடி ரகசியம்! சிக்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை!!
» அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை லீக் செய்தவருக்கு புகலிடம் கொடுக்க ரஷ்யா தயார்…………….
» சிக்கல் மீது சிக்கல் வந்து எடியூரப்பாவை சேரும்
» 30 வருடத்துக்கு முன்னர் கேரளாவில் அமைச்சர்: இப்போ ஹாங்காங்கில் தனியார் நிறுவன மேலாளர்
» என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: அமெரிக்க குழுவினரிடம் மன்னார் ஆயர் தெரிவிப்பு - அமெரிக்க குழு யாழ், வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum