TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்!

2 posters

Go down

SOLVED நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்!

Post by Tamil Fri May 03, 2013 8:32 pm

உலக அளவில் புகழ்பெற்ற ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் மும்பை
தொழிற்சாலையில் அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை இந்திய உணவு
மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. காரணம் -ஜான்சன்
அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத் தன்மை வாய்ந்த்
பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
 நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்! 3-m-j-j-powder
ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson) ஒரு அமெரிக்கப் பன்னாட்டு
நிறுவனம் ஆகும். இது 1886 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மருந்துகள்,
மருத்துவ பொருட்கள், சுகாதார பொருட்கள், மேக்கப் சாதனங்கள் மற்றும்
குழந்தைகள் உபயோக பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்
மேலும் நுகர்வோர்கள் மற்றும் சுகாதார தொடர்பான சேவைகளையும் இது
வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் இதன் பொதுவான பங்கு டோவ் ஜோன்ஸ் தொழில்துறையின்
சராசரி ஒரு அங்கமாகும். மற்றும் இந்த நிறுவனமானது ஃபார்ச்சூன் 500 இதழ்
வெளியிடும் உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், இந்த
நிறுவனமாகவும் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூ ஜெர்ஸி
மாநிலம், நியூ பிரன்சுவிக்கில் அமைந்துள்ளது. 250 க்கும் மேற்பட்ட இதன்
துணை கொண்ட நிறுவனம், 57 நாடுகளில் செயல்படுகிறது.

கிட்டத்தட்ட இதன் தயாரிப்புகள் 175 நாடுகளில் மீது சந்தைப்படுத்தப்
படுகின்றன. இதில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் பெருட்கள்தான் மிகவும்
புகழ் பெற்றவைகளாகும். மேலும் தோல் அழகு உற்பத்திப் பொருள்கள், கண் தொடு
வில்லைகள் (Contact Lens), முகப் பூச்சு சுத்தப்படுத்திகள் (face wash),
மற்றும் காயங்களுக்குக் கட்டுப் போடுவதற்கான மருந்துகள் அடங்கியத் துணிகள்
(bandages). ஆகியவைகள்யும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளாகும்.

இவ்வளவு பெருமை வாய்ந்த ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் மும்பை
தொழிற்சாலையில் அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை இந்திய உணவு
மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. காரணம் -ஜான்சன்
அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத் தன்மை வாய்ந்த்
பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டே இந்த ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம்
மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் கைவண்ணத்தில் தயாரான குழந்தைகளுக்கு
பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு
ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள்
இருந்துள்ளன என்பது உறுதிப் படுத்தப் பட்டது.

இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகு
சாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி
முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து
நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், ”புற்றுநோயை
ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில்
அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம்” என்று
தெரிவித்துள்ளார்.

FDA Reports Finding Cancer Causing Substances in Johnson & Johnson Baby Powder!
**************************************************************************************.
Food and Drug Administration (FDA), reportedly suspended the licence of
Johnson & Johnson.As per the reports, the order was issued in a case
dating back to 2007 when residues of carcinogenic substances were found
in 15 batches of Johnson & Johnson baby powder. And later it was
found out that the residue was found because that the talcum powder was
sterilized by ethylene oxide which in is carcinogenic and irritant.As
per the reports, the order will become effective from 24 June.
-aanthaireporter-
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்!

Post by அருள் Fri May 03, 2013 10:21 pm

மும்பையில்
உள்ள பிரபல ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான
குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோயினை ஏற்படுத்தும் பொருள் உள்ளமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் மீது
வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை
நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால்
பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.

இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆலையில்
அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

SOLVED Re: நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்!

Post by Tamil Sat May 04, 2013 8:15 am

ஆம் அனைவர்க்கும் சொல்லவும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: நச்சுத் தன்மைக் கொண்ட பேபி பவுடர்: ஜான்சன் அன்ட் ஜான்சன் லைசென்ஸ் சஸ்பெண்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum