TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Go down

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Empty தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Post by Tamil Sun Mar 28, 2010 9:07 am

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Tblfpnnews_5440920592










தமிழகத்தில்
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி எடுக்கப்பட்ட ஒரு புள்ளி
விவரப்படி, சென்ற 2009ம் ஆண்டில் கொலை, ஆதாய கொலை, கொள்ளை, வழிப்பறி,
திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதே
வேளையில், வரதட்சணை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்
துள்ளன.இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகம் அமைதி
பூங்காவாக உள்ளது. இருப்பினும், குற்றச் சம்பவங்கள் ஆண்டிற்கு ஆண்டு
அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட ஒரு
புள்ளி விவரத்தின் படி, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு
உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

குறையும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:கடந்த
2007ம் ஆண்டு 523 கற்பழிப்பு வழக்குகளும், 2008ம் ஆண்டு 573, கடந்த ஆண்டு
596 வழக்குகள் பதிவாகியுள்ளன. வரதட்சணை சாவு வழக்குகள் கடந்த 2007ல் 208
ஆகவும், 2008ம் ஆண்டு 207, 2009ம் ஆண்டு 194 என குறைந்துள்ளது. 2007ம்
ஆண்டு 875 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இது,
2008ல் 974 ஆக உயர்ந்து, கடந்த ஆண்டு 501 ஆகக் குறைந்துள்ளது. கணவன்
மற்றும் அவரது உறவினர்களால் செய்யப்படும் கொடுமைகள் குறித்த வழக்கு, கடந்த
2007ம் ஆண்டு 1,976 ஆகவும், 2008ம் ஆண்டு 1,648, கடந்த ஆண்டு 1,460
வழக்குகள் என குறைந்துள்ளன.

பெண் கடத்தல் :வழக்குகள்
கடந்த 2007ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 36 வழக்குகள்
அதிகரித்துள்ளன.குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது
குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்ட போது, 'ஒவ்வொரு ஆண்டும் மக்கள்
தொகையும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. போலீசார் திறமையாகச்
செயல்பட்டு வருவதால், குற்றங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு
வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை, நவீன
தொழில் நுட்பங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், அடுத்த ஆண்டுகளில்
நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்' என்றார்.தமிழகத்தில் சாலை விபத்துகளில்
இறப்போரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த
2007ம் ஆண்டு 11,034 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர்.

இது, 2008ம் ஆண்டு 11,813 ஆகவும், கடந்த ஆண்டு
12,727 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை
குறைந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு 48,106 ஆக இருந்த விபத்துகளின்
எண்ணிக்கை, 2008ம் ஆண்டு 48,596 ஆக அதிகரித்து, கடந்த ஆண்டு 48,067 ஆகக்
குறைந்துள் ளது. வாகன பெருக்கமும், பொதுமக்கள் சாலை விதிகளை
கடைப்பிடிக்காததும், பல இடங்களில் மோசமான சாலை வடிவமைப்புமே
விபத்துகளுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு 5.2 கோடி ஆபாச இதழ்கள் சீனாவில் பறிமுதல்!!
» தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு : 2009ம் ஆண்டில் 1,060 விவசாயிகள் தற்கொலை
» திருச்சி அருகே கோர விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
» கடல் காற்று வீசாததால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு
» சம்பள உயர்வால் குடி - மகன்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum