TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 3:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 12, 2024 12:41 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!.

2 posters

Go down

இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!. Empty இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!.

Post by மாலதி Thu Jan 17, 2013 7:49 am

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஊடுறுவி கண்ணிவெடிகளை
புதைத்திருப்பதை இந்திய ராணுவம் உறுதிப் படுத்தியுள்ளது.இந்த மாத
ஆரம்பத்தில் இந்த செயலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டதை நிழற்ப்பட
ஆதாரங்களுடன் நம் ராணுவம் நிரூபித்துள்ளது.

பாகிஸ்தான் படையினரால் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டதற்கான ஆதார நிழற்ப்படங்களை இன்று நம் ராணுவம் வெளியிட்டது.
இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!. 16-Pak-landmarkMilitarymens-2
இரு நாடுகளுக்கிடையே பூஞ்ச பகுதியில் நடந்த பிரிகேடியர் மட்ட கொடி
கூட்டத்தில் இந்த நிழற்பட ஆதாரங்களை இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன்
பகிர்ந்து கொண்டதாகவும் ,அப்போது இரு நாடுகளும் விதிமீறல் குறித்து
விவாதித்ததாகவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததாக எடுத்து வைக்கப்பட்ட
எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்துவிட்டதாக இந்திய ராணுவ அறிக்கை
கூறுகிறது.

பாகிஸ்தான் இந்த நிழற்பட கோப்புகளை வாங்க மறுத்து திருப்பி
அனுப்பிவிட்டதாக ராணுவ அமைச்சக சோர்ஸ்கள் தெரிவிப்பதாக ஒரு டெலிவிஷன் சேனல்
தெரிவித்தது.

இந்த கன்னிவெடி சாதன நிழற்படத்தில் அவை பாகிஸ்தான் ராணுவத் தளவாட
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை அடையாளங்கள் காணப்பட்டதாக
பல்வேறு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடி கூட்டம் நடந்த பிறகு பாகிஸ்தான் ஐந்து முறை ஒப்பந்தத்தை ஏஏறீ௯
நடந்துள்ளதாகவும் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு முறை
துப்பாக்கி சூடு நடித்தியுள்ளதாகவும் ஆனால் நம் ராணுவம் எதிர் தாக்குதல்
நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!. 16-pak_landmines_
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் முன்னதாக இந்திய ராணுவம்தான் தூண்டுதல்அற்ற
துப்பாக்கி சூடு நடத்துவதாக கூறியதையும் இந்திய இராணுவத்தளபதி அதை
மறுத்ததையும் நாம் ஏற்கனேவே தெரிவித்திருந்தோம்.இந்நிலையில் இந்த நிழற்ப்பட
ஆதாரங்கள் வெளியிட்டபின் பதட்டம் இன்னும் அதிகரித்துள்ளது.

Pak landmines planted on Indian soil: Army releases pictures!
*****************************************************************
There have been five ceasefire violations by Pakistan since the flag
meeting on Monday but besides the repeated violations of ceasefire, the
border along the Poonch and Mendhar sectors in Jammu and Kashmir has
been witnessing landmine accidents.Now the Indian Army has released
photographs of landmines they say were planted on Indian soil by
Pakistani troops. The Northern Army Commander, Lieutenant General KT
Parnaik, had said yesterday that this proof was apparently shared with
Pakistan at the flag meeting, when Pakistan repeatedly denied all
charges of initiating the aggression.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!. Empty Re: இந்திய எல்லையில் ஊடுருவி கன்னிவெடி புதைக்கும் பாகிஸ்தான் சதி அம்பலம்!.

Post by ஜனனி Thu Jan 17, 2013 9:49 pm

நாம் எல்லாம் மடையன்கள் ஆகிவிட்டோம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  பாகிஸ்தான் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் தலை எங்கே?
» அமெரிக்கா தாக்குதல் பீதி: இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு
» எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
» பாகிஸ்தான் சிம் கார்டுகளை எல்லையில் பயன்படுத்தத் தடை
» எல்லையில் ரகசிய சுரங்கம்: "இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை சீர்குலைக்கும்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum