TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:58 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 03, 2024 5:54 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல்

2 posters

Go down

ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல் Empty ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல்

Post by KAPILS Tue Oct 09, 2012 2:47 pm

மத்திய ரெயில்வே துறையை லல்லு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோர் வகித்தபோது சாதாரண வகுப்பு ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்-மந்திரி ஆன பிறகு ரெயில்வே மந்திரியாக தினேஷ் திவேதி ரெயில்வே இலாகாவில் நவீன சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்திய ரெயில்வேயை நவீனப்படுத்துவதற்காக சாம்பிட்ரோதா தலைமையில் ஒரு குழு, ரெயில்வே பாதுகாப்பை மேம்படுத்த அணில் ககோத்கர் தலைமையில் ஒரு குழு என 2 குழுக்களை தினேஷ் திவேதி நியமித்தார்.

அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையின்படி ரெயில்வேயை நவீனப்படுத்துவதற்காக அவர் கட்டணத்தை உயர்த்தினார். இதன் காரணமாக தினேஷ் திவேதி ரெயில் மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.

அதன் பிறகு ரெயில் மந்திரி ஆக்கப்பட்ட முகுல்ராய், குழுக்கள் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இந்த நிலையில் மத்திய கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியதால், முகுல்ராயிடம் இருந்த ரெயில்வே இலாகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.பி.ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஜோஷி ரெயில்வே இலாகாவை சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சாம்பிட்ரோதா, அணில் ககோத்கர் ஆகியோர் கொடுத்த அறிக்கைகளை அமல்படுத்த சி.பி.ஜோஷி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரெயில்வேயை நவீனப்படுத்தவும், பாதுகாப்புக்கும், அவர் முன்னுரிமை கொடுப்பார் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ரெயில் கட்டணம் சரக்கு கட்டணம் உள்பட ரெயில்வே தொடர்பான எல்லா கட்டணங்களையும் உயர்த்த ஜோஷி முடிவு செய்துள்ளார்.

பயணிகள் ரெயில் கட்டணத்தை உயர்த்தப் போவதை மத்திய மந்திரி சி.பி.ஜோஷி சூசகமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரெயில்வேயை நவீனப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. எனவே கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. அந்த பரிந்துரை மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே மத்திய மந்திரி சபை ஒப்புதல் கொடுத்ததும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வரும். ஆனால் ரெயில் கட்டணத்தை உயர்த்த காலஅவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ரெயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் தெரிவித்தார்.

ரெயில் கட்டண உயர்வு அனைத்து மட்டத்திலும் இருக்கும் என்பதை அவர் உறுதி செய்தார். ரெயில் கட்டணம் உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும் என்று கூறி கடந்த பல ஆண்டுகளாக இரண்டாம் வகுப்பு கட்டணங்கள் பெரிய அளவில் உயர்த்தப்படாமல் இருந்தது. எனவே இந்த தடவை ரெயில் கட்டண உயர்வு கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல் Empty Re: ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல்

Post by மாலதி Tue Oct 09, 2012 7:56 pm

பண்ணுங்கடா ?பண்ணுங்கடா ?பண்ணுங்கடா ? ரெயில் கட்டணம் விரைவில் உயர்கிறது: மத்திய மந்திரி சூசக தகவல் 526513


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் தயாநிதியிடம் மத்திய மந்திரி பதவி பறிப்பு?
» மத்திய மந்திரி தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல்
» வெடிகுண்டு தாக்குதல் குறித்து 2 நாளுக்கு முன்பே தகவல் கிடைத்தது: மத்திய உள்துறை மந்திரி
» செல்போன் கட்டணம் உயர்கிறது:-
» பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை: மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum