TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாலை விதிமுறை மீறினால் நடவடிக்கை தமிழகம் முழுவதும் ‘ஸ்பாட் பைன்’ அமல் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

Go down

சாலை விதிமுறை மீறினால் நடவடிக்கை தமிழகம் முழுவதும் ‘ஸ்பாட் பைன்’ அமல் : தமிழக அரசு அதிரடி உத்தரவு Empty சாலை விதிமுறை மீறினால் நடவடிக்கை தமிழகம் முழுவதும் ‘ஸ்பாட் பைன்’ அமல் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

Post by அருள் Sat Feb 18, 2012 4:27 pm

சாலை விதிமுறை மீறினால் நடவடிக்கை தமிழகம் முழுவதும் ‘ஸ்பாட் பைன்’ அமல் : தமிழக அரசு அதிரடி உத்தரவு Evening-Tamil-News-Paper_86266291142
திருப்பூர் : சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’ விதிக்கும் முறை,
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எல்லா
மாவட்டங்களிலும் ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும் என்று அரசாரணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு
போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். முன்பெல்லாம் விதிகளை
மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து, சம்பந்தப்பட்டவருக்கு போலீசார்
நோட்டீஸ் அனுப்புவார்கள். அந்த நபர், கோர்ட்டுக்கு சென்று அபராத தொகையை
செலுத்த வேண்டும். செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில்
காலதாமதத்தை தவிர்க்க முக்கிய நகரங்களில் மொபைல் கோர்ட்
அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில், ‘ஸ்பாட்
பைன்’ முறை கொண்டு வரப்பட்டது. விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் அந்த
இடத்திலேயே போலீசார் அபராத தொகையை வசூலித்துக் கொண்டு ரசீது வழங்கினர்.
இந்த திட்டம் கோவை, மதுரை போன்ற மாநகரங்களும், பின்னர் நெல்லை,
திருச்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மற்ற மாநகரங்களிலும்,
மாவட்டங்களிலும் பழையபடி நோட்டீஸ் வழங்கப்பட்டு, கோர்ட்டில் அபராதம்
செலுத்தும் முறையே அமலில் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும்
‘ஸ்பாட் பைன்’ முறையை விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம்
முழுவதும் ஸ்பாட் பைன் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகரங்களில் எஸ்.ஐ முதல்
அனைத்து போலீஸ் அதிகாரிகளும், மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் முதலான போலீஸ்
அதிகாரிகளும், போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் மோட்டார் வாகன
இன்ஸ்பெக்டர்களும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ‘ஸ்பாட் பைன்’
வசூலிக்கலாம். மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறை
உடனடியாக அமலுக்கு வருகிறது. இனி போலீசார் வாகன சோதனை நடத்தும் இடங்களிலேயே
லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் போன்ற முறையான ஆவணங்கள் இல்லாத வாகன
ஓட்டிகளிடமும், சாலை விதிகளை மீறுபவர்களிடமும் உடனடியாக அபராதம்
வசூலிக்கலாம். அதற்கான ரசீது, வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும். அபராத
பணத்தை இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் வசூல் செய்யலாம்.
தினமும் வசூல் செய்யப்படும் பணத்தை வேலை நாட்களில் அரசு கருவூலத்தில் கட்ட
வேண்டும். போதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கும் நபர்கள் மட்டும்
கோர்ட்டில் அபராதம் கட்ட வேண்டும். ‘‘முதல் முறையாக விதி மீறினால்
குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். 2-வது முறையும் அதே குற்றத்தை
செய்தால் கூடுதல் தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். வாகன ஓட்டி,
ஒருமுறைக்கு மேல் சிக்கியுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள வெய்க்கிள்
டிராக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்’’ என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

அபராத விவரம்

குற்றங்கள் முதல் முறை 2வது முறை
வாகன பதிவை புதுப்பிக்க தவறுதல் Ï100 Ï300
பெயர் மாற்றம் செய்யாமல் இருத்தல் Ï100 Ï300
போக்குவரத்து உத்தரவுகளை மீறுதல் Ï100 Ï300
இருசக்கர வாகனங்களில் மூவர் பயணித்தல் Ï100 Ï300
‘ஹெல்மெட்Õ இல்லாமல் பயணித்தல் Ï100 Ï300
லைசென்ஸ், ஆர்சி புக் இல்லாமல் பயணித்தல் Ï100 Ï300
போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் Ï500 Ï500
லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுதல் Ï500 Ï500
ஓட்டுனர் தகுதி இழந்தவர்கள் வாகனம் ஓட்டுதல் Ï500 Ï500
அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் Ï400 Ï1000
அபாயகரமாக ஓட்டுதல் Ï1000 Ï2000
மனதளவில், உடல்அளவில் சரியில்லாமல் ஓட்டுதல் Ï200 Ï500
பதிவு செய்யப்படாத வாகனம் ஓட்டுதல் Ï2500 Ï5000
ஓவர் லோடு Ï2000 Ï2000
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (பைக்) Ï500 Ï1000
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (நான் டிரான்ஸ்போர்ட்) Ï700 Ï1000
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (டிரான்ஸ்போர்ட்) Ï1000 Ï1000
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது
» தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு: தமிழக அரசு அறிவிப்பு..
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
» வீர வணக்கம் செலுத்தத் தயாராகும் ஜெயலலிதா! தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum