TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!

Go down

கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Empty கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!

Post by அருள் Mon Sep 05, 2011 7:36 pm



விடாது கருப்பு! கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!





நெல்லை
மாவட்டம் பனகுடி காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டாக
பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது அந்தக் காவல்நிலையத்திலேயே ரைட்டராக பணி
அமர்த்தப்பட்டார்.


அவருக்கு கற்பகம் என்கிற மனைவியும், 12,
10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதுஒருபுறம் இருக்க...
வடக்கன் குளத்தில் இருக்கும் முருகன் என்பவர் வெளிநாட்டில் கம்பெனி ஒன்றில்
கார் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு
இரண்டு மகன்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.



வெளிநாட்டில்
வேலை வாங்கித் தருவதாக கூறி, வடக்கன் குளத்தில் பல பெண்களிடம்
இசக்கியம்மாள் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு வேலையும்
வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றவே பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை திரும்பித்
தரக்கோரி இசக்கியம்மாளிடம் கேட்டனர். அவர்களிடம் பணத்தை திருப்பித் தர
முடியாது என்று மிரட்டினாள் இசக்சியம்மாள்.



இசக்கியம்மாளின்
மிரட்டலுக்கு பயப்படாத பெண்கள், பனக்குடி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இசக்கியம்மாளை கைது செய்தனர். சொக்கிரக்குளம் சிறையில் இருந்த
இசக்கியம்மமாள், ஜாமினில் வெளியே வந்தார். 15 நாட்களுக்கு பனங்குடி காவல்
நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது அவருக்கு நிபந்தனை
ஜாமின்.



இசக்கியம்மாள்



கோர்ட்
உத்தரவுப்படி அவர் பனங்குடி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடச்
சென்றார். அப்போது இசக்கியம்மமாளுக்கு ரைட்டர் கண்ணனுடன் பழக்கம்
ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், நாளடைவில்
கள்ளக்காதலாக மாறிவிட்டது. தனக்கும் வயசுக்கு வந்த பெண் குழந்தைகள்
இருப்பதையும், தான் ஒரு போலீஸ் ஏட்டு என்பதையும் லட்சியப்படுத்தாக கண்ணன்,
கள்ளக் காதலியே கதி என்று கிடந்தார்.





அதோடு, போலீஸ்
நமது முந்தாணை முடிச்சில் விழுந்துவிட்டதால், தமக்கு இனி பயமில்லை என்று
தெம்பில் இருந்தார் இசக்கியம்மமாள். கள்ளக் காதலி வீடே கதி என்று விழுந்து
கிடந்த கண்ணனின் நிலை அவரது மனைவி கற்பகத்துக்கு தெரிய வரவே, மனைவியும்
பிள்ளைகளும் அவரை கண்டித்தனர்.


அதனைப் பொருப்படுத்தாத கண்ணன்,
இசக்கியம்மாளின் மோகத்திலேயே வீழ்ந்து கிடந்தார். இது தொடருவதால்,
இனிமேலும் சரிபடாது என்ற நிலைக்கு வந்த மனைவி கற்பகம், தனது கணவன் பற்றிய
புகாரை, நெல்லை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் கூறி அழுதார்.



அதனைத்
தொடர்ந்து கண்ணன், சங்கரன் கோவில் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
இங்கே மாறினாலும், இசக்கியம்மாளின் மீதான மோகன் கண்ணனை விடுவதாக இல்லை.
ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, வடக்கன் குளம் கள்ளக் காதலி வீட்டுக்கே
பறந்து விடுவார். சில நாட்கள் பின்னர் இந்த விஷயம் தெரிய வரவே, தனது
கணவரின் தீராத மோகம் பற்றி தெரிய வர, வேதனைப்பட்டார் கற்பகம்.



04.09.2011
அன்று கண்ணன், வடக்கன் குளம் செல்வதை அறிந்த மனைவி கற்பகமும், அவரது
பிள்ளைகளும் அவருக்கு தெரியாமலேயே நடு இரவு 2 மணி அளவில் வடக்கன் குளம்
சென்றனர். கள்ளக் காதலி வீட்டில் போதை மயக்கத்தில் தனது கணவர் இருப்பதை
உறுதி செய்துக்கொண்ட கற்பகம், அந்த நேரத்திலேயே வீட்டின் கதவை தட்டினார்.



கதவைத்
திறந்து வெளியே வந்த கண்ணன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இருப்பதை
நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மோகம் அவரது கண்ணை மறைக்க, ஆத்திரம்
அவர்களை வெட்டுவதற்கு அரிவாளை ஓங்கினார்.



கற்பகமும்,
பிள்ளைகளும் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கண்ணனை
மடக்கினர். இத்தகவலை அறிந்த பனங்குடி இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து
விசாரணை செய்தார்.





அதன்பின்னர் கண்ணன்,
இசக்கியம்மாள் இருவரையும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியின் வீட்டிலேயே
கையும், களவுமாக தனது கணவனை துணிச்சலாக நடு இரவில் மடக்கிய இந்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து நெல்லை சரக
டிஐஜி பொறுப்பில் இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜிடம்
கேட்டபோது, அந்த கண்ணனை திருத்துவதற்காக வேறு காவல்நிலையங்களுக்கு
மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. தற்போது அவர் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்.

விடாது கருப்பு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது எல்லாம் வெறும் வார்த்தைகளே என்பதை நிருபித்திருக்கிறார் கண்ணன்.

படங்கள்: ராம்குமார்
நக்கீரன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போன் எண் மாறியதில் உருவான கள்ளக் காதல்: அறிவுரை கூறியதால் கள்ளக் காதலர்ககள் நஞ்சருந்தி தற்கொலை
» டப்பிங் பேச முடியாது... - ஓடிய தனுஷை மடக்கிய டைரக்டர்!
» தங்கள் வாழ்வை முடித்துக் கொண்ட இந்தியத் தாயும் இரு பெண் குழந்தைகளும்.
» கணவர் அடித்து கொலை விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலன் கைது
» வாழ்வு தந்த கணவனுக்கு துரோகம் செய்த விதவைப் பெண்! கள்ளக் காதலனை தீர்த்துக் கட்டிய கணவன்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum