TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:21 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 2:41 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 11, 2024 12:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:15 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் – அமைச்சர் திடுக்கிடும் தகவல்

Go down

கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் – அமைச்சர் திடுக்கிடும் தகவல் Empty கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் – அமைச்சர் திடுக்கிடும் தகவல்

Post by ஜனனி Fri Aug 26, 2011 7:04 pm

கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் – அமைச்சர் திடுக்கிடும் தகவல் Vaithiகொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் அரசு வீடுகள் - அமைச்சர் திடுக்கிடும் தகவல்

சென்னை,
ஆக. 26: திமுக ஆட்சியில் கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு எல்லாம் வீட்டு
வசதி வாரிய வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வைத்தியலிங்கம்
தெரிவித்தார்.
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்
துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர்
வைத்தியலிங்கம் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி வாரிய
இடங்களை ஒதுக்கீடு செய்ததில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளன.
விதிகளை மீறி பலருக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசு
ஊழியர், தொழிற்சங்க பிரதிநிதி 6 ஆயிரம் சம்பளம் பெறுபவர். பணியில் இருந்து
விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு
ஒதுக்கப்பட்டது. 10 நாளில் ரூ.60 லட்சம் கட்டுகிறார். 2 நாளில் விற்பனை
பத்திரமும் பெற்றுள்ளார். இவரைப் போல் தமிழ்நாடு முழுவதும் பலர் இடம்
பெற்றுள்ளனர்.
சமூக சேவகர் என்ற பெயரில் கருணாநிதி குடும்பத்தில்
வீட்டு வேலை பார்த்த 8 பேருக்கு மனை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மனையின்
மதிப்பு ரூ.40, ரூ.50, ரூ.60 லட்சம், இந்த 8 பேரில் ஒருவர் கூட வருமான வரி
கட்டியதில்லை.
கருணாநிதியின் மனைவி வீட்டில் வேலை பார்ப்பவர்கள்,
துணைவியார் ராஜாத்தி வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கும் வீட்டுமனை
கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகர் பட்டியலில் தயாநிதி அழகிரிக்கு
சோழிங்க நல்லூரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்தால் தங்க
இடமில்லையாம். எனவே வீட்டு வசதி வாரியத்தில் இடம் கொடுங்கள் என்று கேட்டு
இடம் வாங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.60 லட்சத்து 30 ஆயிரம்.
த.
கிருஷ்ணன் கொலை வழக்கில் இடம் பெற்ற எஸ்.ஆர். கோபிக்கும் சமூக சேவகர்
பட்டியலில் மதுரையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் அதிகம் செய்ததாக
அவர் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். எத்தனையோ பேர்களின் ரத்தத்தை குடித்தவர்
இவர். லயன்ஸ் கிளப்பில் ரத்ததான சான்றிதழ் வாங்கி கொடுத்துள்ளார்.
தி.மு.க.
ஆட்சியில் கொலைகாரன், கொள்ளைக் காரர்களுக்கெல்லாம் வீட்டு வசதி
வாரியத்தில் வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையில் பொட்டு சுரேஷ்
எட்டு பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். அதில் ஒருவர் கூட வருமான வரி கட்ட
வில்லை. வீட்டு வசதி வாரிய இடத்துக்கு போலியாக போட்டோ ஒட்டி இடம்
பெற்றுள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் சஸ்பெண்டு
செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னை பொதுக் கூட்டத்தில் நேற்று கருணாநிதி
பேசும்போது, 100 நாட்களில் கொலை, கொள்ளை நடந்ததாக கூறி உள்ளார். தி.மு.க.
ஆட்சியில் ஒரே மாதத்தில் 40 கொலைகள் நடந்தது பற்றி சட்டசபையில் நான்
கேட்டதற்கு அப்போது கருணாநிதி பதில் கூறவில்லை.
தமிழ்நாட்டை கூறு
போட்டவர்கள் எங்களை குறை கூறுவதா? கண்ணதாசன் எழுதிய வன வாசத்தை படித்தால்
கருணாநிதியின் முழு சுயரூபமும் தெரியும். அண்ணா வையே ஏமாற்றியவர் இவர்.
புரட்சித்தலைவி ஆட்சியை குறை கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
காட்பாடியில்
வீட்டு வசதி சங்கத்தில் முன்னாள் அமைச்சர் துரை முருகனின் குடும்பத்தினர்
15,600 சதுர அடி இடத்தை ஏலத்தில் எடுத்தனர். பின்னர் சிக்கல் வந்து விடும்
என்று கருதி 2009-ல் திருப்பி கொடுத்து விட்டனர். ஆனால் இவரது தம்பி
துரைசிங்காரமும் அவரது மனைவியும் இடத்தை திருப்பி கொடுக்க வில்லை. நேற்று
சட்டசபைக்கு வந்த கருணாநிதி தனக்கு உள்ளே வீல்சேரில் வந்து உட்கார வசதி
செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.
2001-2006-ல் கருணாநிதி சட்டசபைக்கு வந்து கலந்து கொள்ளாமல் கையெழுத்து மட்டும் போட்டு சென்றவர் இப்போது சாக்கு போக்கு கூறுகிறார்.
முன்னாள்
அமைச்சர் பொன்முடி, அவருடன் படித்த மகேந்திரன் என்பவருக்கு 61 ஆயிரத்து
600 சதுர அடி இடம் விழுப்புரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. சதுர அடிக்கு 100
ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். ஆனால் மார்க்கெட் மதிப்பு இப்போது சதுர அடி
ரூ.1500 ஆகும். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேபோல் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் உறவினர் உள்பட பலரும் முறைகேடாக இடம் பெற்றது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் பலகோடி முறைகேடு ஊழல் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சியில் மாஜி அமைச்சர் நேரு தம்பி கொலை ; கொலை நடந்தது ஏன்., திடுக்கிடும் தகவல்
» மத்திய ஆட்சியில் திமுக தொடருவது ஏன்? டி.ராஜா கேள்வி
» திமுக ஆட்சியில், மற்றவர்களை சட்டசபையில் பேசவிட்டார்களா? : விஜயகாந்த் பதிலடி
» திமுக ஆட்சியில் நடைபெற்ற வேளாண்துறை முறைகேடு குறித்து விசாரணை: செங்கோட்டையன்
» திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum