TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடத்தலுக்கு புது டெக்னிக்: அரசியல் கட்சிகளிடம் விளையாடும் பணம்

Go down

கடத்தலுக்கு புது டெக்னிக்: அரசியல் கட்சிகளிடம் விளையாடும் பணம் Empty கடத்தலுக்கு புது டெக்னிக்: அரசியல் கட்சிகளிடம் விளையாடும் பணம்

Post by ஜனனி Sun Mar 20, 2011 11:27 am

தேர்தல் கமிஷன் "கறார்' காட்டினாலும், அரசியல் கட்சிகள் பணத்தை கடத்துவதற்கும் புதிது, புதிதாக யோசித்து களம் இறங்கி வருகின்றன.
தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல்
கமிஷன் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும்
போலீசார் கொண்ட தொகுதிக்கு ஒரு பறக்கும் படை, நிழல் செலவு தணிக்கை குழு
உட்பட பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து
வருகிறது.அதிகாரிகளின் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் வரை சிக்கினாலும்,
இதுவரை சிக்கியதில் பெரும்பாலானவை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள்
பணமாகவே உள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களின் பணம் சிக்கியதாக
இல்லை.கண்காணிப்பையும் மீறி அரசியல்வாதிகள் பணத்தை கடத்தும் வழிமுறைகளை
மாற்றி யோசித்து கடத்தி வருவதே காரணம். பரந்து விரிந்த தொகுதியில், ஒரு
குழு அதிகாரிகள் மட்டுமே முழுமையாக கண்காணிக்க முடியாது; வழித்தடங்கள்
அத்தனையும் அரசியல்வாதிகளுக்கு அத்துப்படி.வாகனங்களில், சூட்கேஸ் மற்றும்
"பேக்'களில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தால் மட்டுமே
அதிகாரிகள் பறிமுதல் செய்வர். அரசியல்வாதிகள் தற்போது மொத்தமாக பணம்
கொண்டு செல்வதில்லை.
கடந்த காலங்களில் வேட்பாளரின் பணத்தை கையாள்வதற்கு என தனியாக ஒருவர்
நியமிக்கப்பட்டு, அவர் மொத்தமாக பணத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு
பகுதிக்கும் சென்று வினியோகித்தனர். ஆனால், தற்போது பணம் இருக்கும்
இடத்துக்கு அந்தந்த பகுதி நிர்வாகிகள் வரவழைக்கப்படுகின்றனர்.ஒரு
வாகனத்தில் 10 பேருக்கு மேல் வருகின்றனர். ஆளுக்கு ஒருவரிடம் ஒரு லட்சம்
ரூபாய் வரை பணம் இருக்கும். அதுவும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், பிரித்து
பாக்கெட்களில்
வைத்து கொண்டு வரப்படுகிறது. ஒரு வாகனம் சோதனையை தாண்டினால் கடத்தப்படும்
பணம் 10 லட்சம் ரூபாய். 10 வாகனங்கள் கடந்தால் ஒரு கோடி ரூபாய். ஒவ்வொரு
கிராமத்திற்கும் செல்ல வேண்டிய வாகனங்கள் முன்னதாகவே தயார் செய்யப்பட்டு,
அந்த பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வரும் நிர்வாகி கொண்டு செல்லும் பணத்திற்கு ஏற்ப தொண்டர்களை அழைத்து
வந்தால் போதும். தலைமையகத்தில் வாங்கும் பணத்தை அங்கேயே பிரித்து, ஆளுக்கு
கொஞ்சம் பாக்கெட்களில் வைத்துக்கொண்டு காரில் ஏறிக்கிளம்பி விடுகின்றனர்.
தற்போது முக்கிய அரசியல் கட்சிகள் , முதல் கட்ட தேர்தல் பணிக்காக
"பூத்'திற்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இம்முறையில் வினியோகம்
செய்து விட்டன.இந்த வாகனத்தில் கொடியும் இருக்காது; கட்சி கரை வேட்டியும்
இருக்காது. சோதனைக்கு வாகனம் நிறுத்தப்பட்டாலும், வாகனத்தில் எங்கும் பணம்
இருக்காது. அமர்ந்திருப்பவர்கள் பாக்கெட்களில்தான் பணம் இருக்கும்.
அதிகாரிகளும் சூட்கேஸ், பேக் உள்ளதா என ஆய்வு செய்துவிட்டு அனுப்பி
விடுகின்றனர்.வாகனத்தில் கொடியும், பிரசார வாசகங்களும் இல்லாததால்
வாகனமும் தேர்தல் செலவின கணக்கில் வராது. இவ்வாறு நூதன முறையில் ஒவ்வொரு
தொகுதியிலும் முதல்கட்ட செலவுகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தற்போது பணம் கடத்துவதற்காகவே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
அடுத்தகட்டமாக மக்களுக்கு பணம் வழங்கவும் இதேமுறையில் கூடுதல் வாகனங்கள்
இயக்கினால் போதும் என திட்டமிட்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு இதில் உள்ள
ஒரே பிரச்னை அழைத்து வரும் ஆட்கள் இறங்கியதும் மாயமாகிவிடக்கூடாது,
அவ்வளவுதான்!
மதுரையில் இரவில் வீடு தேடி வருது பணம் : மதுரையில் வாக்காளர்களின்
மொபைல் போன், வங்கி கணக்கு எண் போன்ற விபரங்களை தி.மு.க.,வினர்
சேகரிப்பதாக போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று
கீழவைத்தியநாதபுரத்தில் முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது
ஆதரவாளர்கள் கணக்கெடுத்ததாக கூறி, அ.தி.மு.க.,வினர் ஒன்றரை மணி நேரம்
மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் கமிஷனின் கடும் நடவடிக்கைகளால், வாக்காளர்களுக்கு நேரடியாக
பணம் கொடுக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. "பூத் சிலிப்' கொடுப்பதுபோல்
பணம் பட்டுவாடா செய்வதற்கும் தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளிக்கவில்லை.
இதனால் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு
போன்ற விபரங்களை சிலர் சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க.,வைச்
சேர்ந்த சிலரை ஜெய்ஹிந்த்புரம், தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி போலீசார்
கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் கீழவைத்தியநாதபுரத்தில்
இரவு 11 மணிக்கு மின்தடையை ஏற்படுத்தி, முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும்
அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று "கணக்கெடுத்தாகவும்', அவரது வீட்டை
சோதனையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் நேற்று காலை 10
மணி முதல் 11.30 மணி வரை தத்தநேரி மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.
அவர்கள் கூறுகையில், ""பணம், இலவச பொருட்கள் கொடுப்பதாக
போலீசிற்கு தகவல் தெரிவித்தபோது, பெயரளவிற்கு விசாரித்துவிட்டு
சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி மீண்டும் இரவு ஒரு மணிக்கு மின்தடை
செய்து பணம் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, வீடுகளை
சோதனையிட கூறினோம். அவர்களோ "தங்களுக்கு "பவர்' இல்லை; கலெக்டர்தான்
முடிவு செய்ய வேண்டும்' என்றுக்கூறி சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி,
இலவச பொருட்களை கடத்திவிட்டனர்,'' என்றனர்.இவர்களை போலீசார் சமரசம் செய்து
கொண்டிருந்தபோது, தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர். வீடுகளில் சோதனை
செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினரை போலீசார் சமரசம் செய்து
அனுப்பினர். "கணக்கெடுப்பு', பணம் பட்டுவாடா குறித்து நேற்று மாலை வரை
போலீசில் புகார் செய்யப்படவில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் பிரமுகர்களின் "நில அபகரிப்பு டெக்னிக்'
» ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை : ராஞ்சியில் புது "டெக்னிக்'
» இப்படியும் கடனை வசூல் செய்யலாம் : பெட்டிக்கடைக்காரரின் புது "டெக்னிக்'
» பணத்திற்கு பதில் பரிந்துரை கடிதம்: தி.மு.க., புது டெக்னிக்
» சிலை கடத்தலுக்கு வந்தது ஏன்? பிரபல இயக்குனரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum