TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

Go down

எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா? Empty எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

Post by ஜனனி Tue Jan 25, 2011 7:41 am

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் அசோக்
ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர, வக்கீல்கள் இருவருக்கு அம்மாநில கவர்னர்
ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் அனுமதி கொடுத்திருப்பது, மாநிலத்தை ஆளும் பா.ஜ.,வினர்
மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்சி தொண்டர்கள்
போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை பல இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. கவர்னரின்
இந்த அனுமதியை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராட
பாரதிய ஜனதா கட்சி மேலிடமும் தயாராகி வருகிறது.அரசியல் சட்டப்படி,
கவர்னரின் அனுமதி அளிக்கும் அதிகாரத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க
முடியாது. ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ், முதல்வருக்கு எதிராக
வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.அத்துடன்
முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுக்கக் கூடாது என்ற, கர்நாடக
மாநில அமைச்சரவையின் ஆலோசனையை புறக்கணிக்கவும் கவர்னரால் முடியும்.
அந்த ஆலோசனை அவரை கட்டுப்படுத்தாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்ட
உரிமைகளுக்கு உட்பட்டே கவர்னர் தன் அனுமதியை வழங்கியுள்ளார் என, சட்ட
நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த 1980ம் ஆண்டுகளில் மகாராஷ்டிரா முதல்வராக
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஆர்.அந்துலே இருந்த போது, சிமென்ட் ஊழல்
தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடர, அப்போதைய கவர்னர் அனுமதி
வழங்கினார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என, 1982ல், மும்பை ஐகோர்ட்
உத்தரவிட்டது.இதனால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
அதேநேரத்தில், ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
தாக்கல் செய்தார். 20 வருடங்களுக்குப் பின், சிமென்ட் ஊழல் வழக்கில்
இருந்து அவர் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக
வழக்கு தொடர, அம்மாநில கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து, சுப்ரீம்
கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில் அரசியல் சட்ட பெஞ்ச்
தீர்ப்பளித்தது. அதிலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு
தொடர அனுமதி கொடுப்பதில், கவர்னர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட
முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அமைச்சர்கள் இருவரும் இந்தூர்
மேம்பாட்டு ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்தை, அதன்
முந்தைய உரிமையாளர்களே வழங்கினர் என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பிரச்னை
பற்றி விசாரணை நடத்திய மத்திய பிரதேச லோக் அயுக்தாவும், அமைச்சர்கள் மீது
வழக்கு தொடர போதிய ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தது.
அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்ததை,
அம்மாநிலத்தின் அப்போதைய அமைச்சரவை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், கவர்னர்
அதை மீறி அனுமதி வழங்கினார். இதன் பின்னரே அவர்கள் இருவரும் கோர்ட்டை
நாடினர். இருந்தாலும், இதுபோன்ற விவகாரங்களில் வழக்கு தொடர அனுமதி
கொடுக்கும் போது, பிரபலமான நபர்களுக்கு எதிரான அந்தப் புகார்கள்
பொய்யாகாமல் இருக்க, ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்
பின்னரே கவர்னர் அனுமதி வழங்க வேண்டியது அவசியம்.ஆனால், முதல்வர்
எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்த விவகாரத்தில், கவர்னர்
பரத்வாஜ் அவசரம் காட்டியுள்ளார் என்பதே தெளிவாகிறது. ஏனெனில், கர்நாடக
முதல்வர் எடியூரப்பாவுடன் அவர் தொடர்ந்து மோதி வருகிறார்.
அதனால் தான், கர்நாடக சட்டசபையில் எடியூரப்பாவின் அரசு, முதல்
நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த போது, நிகழ்ந்த குழப்பங்களை தனக்கு
சாதகமாக பயன்படுத்தி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
என, 2010 அக்டோர் 11ல் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
பின்னர் சர்ச்சை எழுந்ததையடுத்து, இரண்டாவது முறையாக சட்டசபையில்
நம்பிக்கை ஓட்டு கோரும்படி முதல்வர் எடியூரப்பாவுக்கு
உத்தரவிட்டார்.முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை லோக்
அயுக்தா ஏற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் கர்நாடகாவில் தொடர்ச்சியாக பதவியில் இருந்த முதல்வர்கள்
காலத்தில் நிகழ்ந்த நில ஊழல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி பத்மராஜ்
தலைமையில் கமிஷன் ஒன்றை, அம்மாநில அரசு நியமித்துள்ளது. அந்த கமிஷனின்
விசாரணை முடிவடையும் முன்னர், கவர்னர் பரத்வாஜ் இந்த முடிவை
எடுத்துள்ளதால், அவர் வேண்டுமென்றே அவசரம் காட்டியுள்ளார் என்பதே
குற்றச்சாட்டு."கர்நாடக கவர்னர் பரத்வாஜ், காங்கிரஸ் கட்சியின் ஏஜன்டாக
செயல்படுகிறார்' என, பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி
வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையில்,
கவர்னர் தற்போது செயல்பட்டுள்ளார்.இதிலிருந்தே, எந்த ஒரு நபர் ஆராயாமல்,
விசாரிக்காமல் முதல்வருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்தாலும்,
முதல்வருக்கு சிக்கல் ஏற்படுத்த நினைத்தால், கவர்னர் இதுபோன்ற அனுமதியை
வழங்கலாம் என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் ஏஜன்டா?கவர்னர் ஆவேசம் : ""முதல்வர் எடியூரப்பாவுக்கு
எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்ததில், நான் பாரபட்சமாக செயல்படவில்லை.
அப்படி கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. 500 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த
மோசடியை, நான் கவனியாதது போல பாசாங்கு செய்ய முடியாது,'' என, கர்நாடக
கவர்னர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:சட்ட விதிகளில் விலக்கு அளித்து,
முதல்வர் எடியூரப்பா தன் உறவினர்களுக்கு சலுகை காட்டிய விவகாரம், கடந்த
ஆண்டு செப்டம்பர் முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றிய
விவரங்களை தரும்படி, நான் மாநில அரசை பல முறை கேட்டும், அவர்கள் அதை கண்டு
கொள்ளவில்லை.முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததில், அரசியல் சட்ட
ரீதியான மற்றும் சட்ட ரீதியான நிலை என்ன என்பதை நான் நன்கு அறிவேன்.
இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இந்த
விவகாரத்தில் சட்டம் தெளிவாக உள்ளது. நான் செய்தவது தவறு என, பா.ஜ., தேசிய
தலைவர்கள் யாரும் சொல்லவில்லை.நான் மூன்று மாறுபட்ட அரசுகளில் மத்திய சட்ட
அமைச்சராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இருக்கிறேன். அந்தக் கால
கட்டத்தில் யாரும் எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூட கூறியதில்லை.
அப்படிப்பட்ட நிலையில், என்னை எப்படி காங்கிரசின் ஏஜன்ட் என, பா.ஜ.,வினர்
கூற முடியும். அப்படி சொன்னால், அது தவறு.இவ்வாறு பரத்வாஜ் கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் முதல்வர் மீது வழக்கு தொடர ம.ம.க., ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்
» முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி : கவர்னரிடம் சுப்பிரமணியசாமி மனு
» இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது மான நஷ்ட வழக்கு தொடர லலித் மோடி முடிவு
» லோக் ஆயுக்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எடியூரப்பா
» "பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது அரசியல் சட்டப்படி தவறானது." நீதிபதி கே.டி.தாமஸ்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum