TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4

2 posters

Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 Empty விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4

Post by sakthy Thu Jun 12, 2014 1:19 pm

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4

D-Day என்றால் என்ன?

D-Day , இது இந்த மாதம் சூன் 6 ஆம் நாள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நினைவு கூரப்பட்டது.
முதலாவது உலக யுத்தம் 1939 – 1944 வரை நடந்து,பல இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டு, முடிவுக்கு வந்தது. சேர்மனிய நாசித் தலைவர் கிற்லரின் நாடு பிடிக்கும் ஆசையும்,மத வெறியும் இந்த யுத்தத்திற்கு வித்திட்டது எனலாம்.  ராசபக்சேக்கு சோனியா-இந்தியா துணை போனது போல்,இத்தாலியின் முசோலினி கிற்லருக்கு பக்க துணயானான்.

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 2zi6jjo

இந்த முசோலினி 1922-1943 வரை இத்தாலியை ஆட்சி செய்து,நேச நாடுகளுக்கு எதிராக கிற்லருடன் சேர்ந்து போரிட்டு தோற்றதை அடுத்து,1945 ஏப்ரலில் சுவிற்செலாந்திற்கு தப்பி ஓடிய போது,இத்தாலி கோமோ ஆற்றங்ககரையில் இத்தாலிய பார்ட்டிசான்களால் அவனும் அவன் மனைவி கிளாராவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த உலக யுத்தத்தில் நேச நாடுகள் நார்மாண்டி படையெடுப்பு (Invasion of Normandy)  -Battle of Normandy – ஒன்றை சூன் 1944 – ஆகத்து 1944 வரை நடத்தியது. அமெரிக்கா,கனடா,பிரித்தானியா கூட்டுப்படைகள் 156.000 வீரர்கள் கொண்ட படையை மேற்கு ஐரோப்பா ஊடாக நாசிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்ஸ் வழியாக அனுப்பி முன்னேறியது.பிரான்சின் நோர்மண்டி கடற்கரை வழியாக சூன் 6 இல் இந்த முன்னேற்றம் தொடங்கியது. இந்த நாளை D-Day என அழைக்கிறார்கள்.



சேர்மனி 1940 மே தொடக்கத்தில் வடக்கு பிரான்சை கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து அமெரிக்கா, டிசெம்பர் 1941 இலும், பிரித்தானியா 1942 இலும் இந்த யுத்தத்தில் தங்களை ஈடுபடுத்த ஆர்மபித்தன. இந்த யுத்தத்தின் போது அமெரிக்க வீரர்களின் இழப்பு காரணமாக, சூன் 8 1944 இல் கல்லறை- Normandy American Cemetery ஐ அமெரிக்க உருவாக்க வேண்டி வந்தது.



முதலில் சூன் 5 இல் இந்த  D-Day  என்ற இராணுவ நடவடிக்கையை திட்டமிட்டிருந்தும் கால நிலை காரணமாக சூன் 6 ற்கு மாற்றப்பட்டது.

ஆகத்து 1944 இல் பிரான்ஸ் விடுவிக்கப்பட்டதும், சேர்மனிக்குள் நுழைய நேச நாடுகள் தயாராகின. இந்த நிலையில் ரூசியா கிழக்கில் இருந்து முன்னேறுவதைத் தடுக்க நாசிகள் படைகளை கிழக்கே அனுப்பலாம் என்பதால், அதைத் தடுக்க நேச நாடுகள் முயற்சியில் ஈடுபட்டன. இந்த நிலையில் சேர்மன் நாசிப் படைகள், மே 8 1944 இல் நிபந்தனையற்று சரணடைய முடிவு செய்தது. இதற்கு ஒரு வாரம் முன்னர் எப்ரல் 30 இல் கிற்லர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்ததும், சரணடைவதற்கு முன்வந்த காரணமாக இருக்கலாம்.

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 2pzduhh

இந்த உலகப் போர் 1939 செப்டெம்பர் 1 இல், நாசி சேர்மனியின் போலாந்து மீதான படையெடுப்புடன் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.இந்த ஐரோப்பியப் போர் முடிவுக்கு வந்தாலும்,சப்பானிய படைகள் சோவியற் -மங்கோலியா பக்கமும் சீனா பர்மா ஊடாக இந்தியா பக்கமும் கால் பதிக்கத் தொடங்கிய நிலையில்,1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி, சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது.

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 Qp3qc5

இதைத் தொடர்ந்து சப்பான் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஐரோப்பிய பகுதிகளில் மட்டும் 48,231,700 பேர் வரை கொல்லப்பட்டனர்.



கிற்லர் எப்படி மக்களின் ஆதரவுடன் ஆட்சி செய்தான்? மற்றைய நாடுகளை போர் செய்யாமலேயே எப்படி வீழ்த்தினான்?

இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சிங்கள மக்களைக் கையில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யும் ராசபக்சேயின் அதே தந்திரம் தான். கிற்லர் தனக்கே உரித்தான பிரச்சார முறையை -Propaganda- கையாண்டான். கிற்லரின் பிரச்சார யுக்தி தான்,மக்கள் கிற்லரின் பின்னால் செல்லக் காரணமாயிற்று.. அதே சமயம் சில நாடுகள் அவற்றை உண்மை என நம்பி போர் இல்லாமலே நாசிப் படைகளிடம் வீழ்ந்தன.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 Empty Re: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4

Post by ஜனனி Thu Jun 12, 2014 7:54 pm

D DAY புகைபடங்கள் 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 1 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 2 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 3 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 4 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 5 

விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -4 V3_news_loz
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -1
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2
» விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -3
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum