TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28

2 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28

Post by sakthy Sat Jun 07, 2014 9:22 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28

உலகில் கொடுக்கப்பட்ட சில கொடுமையான தண்டனைகள். இது மனித குலத்தின் ஆச்சரியமா அல்லது அதிசயமா? இன்றைய கொடுமைகளைப் பார்க்கும் போது அவை ஒன்றும் பெரிதாக தெரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. தெரியாமல் கொடுக்கும் பல தண்டனைகள்,சித்திரவதைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.அதைப் பற்றி எல்லாம் மனித உரிமை பேசுவோர் கண்டு கொள்வதும் இல்லை.

சல்லிக் கட்டுக்கும் சேவல் சண்டைக்கும் கண்ணீர் விடும் கனவான்கள், மக்கள் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் உள்ளாவதைக் கண்டு கொள்வதில்லை.

இந்த உலகில் தண்டனை கொடுக்க யாருக்கு உரிமை உண்டு என்ற கேள்வியைக் கேட்டால், பதில் வர சிறிது சங்கடமாகவே இருக்கிறது.தவறு செய்யாதவன் யார்? சட்டத்தை கையில் எடுத்தவன் எல்லாம் தண்டனை கொடுக்க முடியுமா? இந்திய நீதித் துறையில் கட்சி சார்ந்து, சாதி மதம் சார்ந்து,தனி மனிதன் சார்ந்து, நீதி ஒரு பக்கம் சாய்ந்ததைக் கண்டிருக்கிறோம்.

ஆனாலும் வரலாற்றில் கொடுக்கப்பட்ட தண்டனைகள் மனத்தை குடையவே செய்கிறது.

வரலாற்றுப் பேராசிரியர் Martin Zimmerman தனது ஆய்வு நூலில்,பல வரலாற்றுத் தண்டனைகளை எடுத்து வைக்கிறார்.அவற்றில் சில.................

sitting in the tub -கிரேக்கத்தில்
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 Bdv7zq
ஒரு மரத் தொட்டியில் தண்டனை பெற்றவர் இருக்க வைக்கப்படுவார். அவர் தலை மட்டும் வெளியே தெரியக் கூடியதாக இருக்கும். பின் அவர் முகத்தில் தேன் கலந்த பாலைப் பூசுவார்கள். சிறிது நேரத்தில் ஈக்கள் மூக்கு, கண்,முகத்தில் மொய்க்க ஆரம்பிக்கும்.
அந்த நேரத்திலும் அவருக்கு உணவு கொடுக்கப்படும். அவர் அதை உண்பதால் வெளியேற்றப்படும் சொந்த மனிதக் கழிவுகள் அத் தொட்டிக்குள் சேரத் தொடங்குவதால், சில நாட்களில் புளுக்கள் உற்பத்தியாகும். முடிவு புளுக்கள் அந்தக் கழிவுகளை மட்டுமல்ல, குற்றவாளியை கடித்து மெல்ல உணவாக்க ஆரம்பிக்கும். உயிருடனே அந்த மனிதன் மெல்ல இறப்பான்.

The Brazen Bull  -கிரேக்கத்தில்
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 2s1b0gw

Sicilian Bull எனவும் சொல்லப்படும் இந்தத் தண்டனையில் பித்தளையால் உருவாக்கப்பட்ட திறந்து மூடக்கூடிய காளை வடிவமான ஒன்றில் குற்றவாளி வைக்கப்படுவார்,இல்லை திணிக்கப்படுவார். கீழே தீ மூட்டப்பட்டு,அந்தப் பித்தளையிலான காளை உருவம் மஞ்சல் நிறமாகும் வரை சூடாக்குவார்கள். உள்ளே இருக்கும் குற்றவாளி கொடிய வலியுடன், உயிருடன் வாட்டப்பட்டு கருவாடு போல் ஆகி,திறக்கும் போது களை உருவத்தில் வெளியே எடுக்கப்படுவார்.
 
Impalement -ரோமானியா
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 1zv64c2
15 ம் நூற்றாண்டில் ரோமானியாவில் Vlad the Impaler என்பவனால் கொடுக்கப்பட்ட தண்டனை இதுவாகும்.மிகக் கூர்மையான தடித்த வேல் போன்ற ஆயுதம் ஒன்றின் மேல் குற்றவாளி வைக்கப்படுவான். அவனின் உடற்பாரத்தால் மெல்ல கூர்மையான ஈட்டி உடலில் நுழையத் தொடங்கும்.

இப்படியே மூன்று நாட்களுக்கு இறக்கும் வரை வைக்கப்படுவான். இந்தத் தண்டனையை அவர்கள் உணவருந்தியபடியே இரசிப்பார்களாம்.
இது போன்ற தண்டனை தமிழ் நாட்டில் களப்பிரயர் காலத்தில், இந்துக்களால் வாதில் தோற்ற சமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது கழுவேற்றல் எனச் சொல்லப்பட்டது.

Crucifixion
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 Dvkavc
இயேசுவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை இதுவாகும்.

The Judas Cradle
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 Rs4jdv
impalement போன்ற இந்த முறையில்,பிரமிட் வடிவிலான கூர்மையான தொட்டியின் மேல் குற்றவாளி கயிற்றினால் நிர்வாணமாக கட்டித் தொங்கவிடப்பட்டு, கீழேயும் மேலேயுமாக இழுப்பார்கள்.கொடுக்கப்படும் தண்டனை நீண்ட நேரமாக,நாட்கணக்காக நடக்கும்.இந்த முறையால் உடனே சாகா விட்டாலும் கூட, வலி கொடுமைப்படுத்தும்.

Coffin Torture
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 2wedpo9
ஒரு சிறிய இரும்புக் கூட்டில் குற்றவாளி அடைக்கப்பட்டு மரத்தில் கட்டித் தொங்கவிடப்படுவார். காக்கைகள் மயக்கமுறும் நேரம் வரை பார்த்து கொத்தத் தொடங்கும்.அந்தப் பறவைகளுக்கு இரையாகும் வரை அப்படியே தொங்கவிடப்படுவார்.

Rat Torture
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 10zyb7d
குற்றவாளி உடலுக்கு மேல் ஒரு கூண்டு இறுக வைக்கப்படும்.உள்ளே எலி போன்றவை விடப்பட்டு கூண்டின் மேற்புறத்தில் சூடாக்கப்படும். சூட்டினால் உள்ளே இருக்கும் விலங்குகள் அந்த மனிதனின் உடலை வளை போல் துளைத்து வெளியேற முயற்சிப்பதுடன்,உடலைக் குடைந்து வெளியேறவும் செய்யும்.

Saw Torture
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 5b8wfr
இந்த முறையில் குற்றவாளி தலைகீழாக தொங்க விடப்பட்டு, பின் வாளால் இரண்டு பாதியாக அரிந்து துண்டாக்குவார்கள்.

Hanged, Drawn, and Quartered
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 2lazyfo
1814 வரை லண்டனில் இருந்து வந்த இந்த முறையில், கழுத்தில் சுருக்கிட்டு சிறிது நேரம் தொங்க விடுவார்கள். சாகும் நிலை வந்ததும் இறக்கி குடல் மற்றும் பிறப்புறுப்புகளை எரிப்பார்கள்.பின்னர் நான்கு துண்டுகளாக இழுத்துப் பிரிப்பார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28

Post by logu Sun Jun 08, 2014 7:20 am

வரலாற்றில் மிகவும் கொடுமையான பகுதி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum