TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன?

2 posters

Go down

உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Empty உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன?

Post by sakthy Tue Oct 02, 2012 3:31 pm

உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன?
உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Global-warming
தெருவில் சிறிசு முதல் பெரிசு வரை பொலூசன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.ஆனால் அது பற்றி யாரும் தெரிந்து கொண்டதாகவோ,அதில் நம் பங்கு என்ன என்றோ யாரும் கண்டு கொள்வதில்லை.இந்த பொலூசன் என்று சொல்லும் மாசுபடுத்தலும் அதனால் ஏற்பட்டு வரும் குளோபல் வார்மிங்க்,Global warming, பற்றி நாம் சிறிதாவது தெரிந்து கொள்வதுடன்,அதில் நம் பங்கையும் எண்ணிப் பார்க்கும் நோக்குடன்....................
முதலில் குளோபல் வார்மிங்க் என்ற உலக வெப்பமயமாதல் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Globwarm_ttl
பனிக்கால,Ice age,என்று சொல்லப்பட்ட காலத்தில் சுழியத்திற்கு கீழே உலக வெப்பம்(minus -1 Celsius ) இருந்தது.20 ம் நூற்றாண்டில் 0.6 பாகை செல்சியுஸ் ஆகும்.இது 2100 அளவில் 5 பாகைக்கு அதிகரிக்க,கடல்மட்டம் 25 மீற்றர் உயரவும் செய்யவும்.இந்த வெப்ப நிலை அதிகரிப்பால் துருவப் பகுதி பனி உருக ஆரம்பிக்கும். முடிவு நீங்களே சிறிது சிந்தித்து பாருங்கள்.
இதற்கு காரணம், Greenhouse gas என்று சொல்லக் கூடிய(நீராவி,கார்பன் டை ஆக்சையிட்,மீதேன்,நைட்ரஸ் ஆக்சைட்,ஓசோன் போன்றவை) இதனால் பூமிக்கு வரும் சூரிய ஒளி சக்தியை திசை மாற்றி பிரதிபலித்து வெப்ப கதிர்வீச்சை பூமிக்கு அனுப்பி விடுகிறது.இதில் கார்பன் டை ஆக்சைட் அதிக பங்களிப்பை செய்கிறது.கடந்த 50 ஆண்டுகளில், எரிபொருள், விவசாயம்,நிலக்கரி போன்ற பலவற்றினால் 7000 மில்லியன் மெற்றிக் தொன் வரை CO2 ஆக்கிரமித்துள்ளது.அதே சமயம் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும்,கட்டுப்பாடற்ற தொழிற்சாலைகளாலும் இந்த உயர்வை சரி செய்ய முடியாமலே இருந்து வருகிறது. இதற்காகவே சில அணு உலை ஆதரவாளர்கள் CO2ஐ காரணம் காட்டி வருகிறார்கள்.

மனிதனால் தான் அதிக மாசடைதல் ஏற்படுகிறது.எப்படி? நான் எழுதுவதை எல்லாம் படித்து விட்டு தூக்கி எறிவது போல், நாம் எதையும் உருப்படியாக செய்வதில்லை. செய்திருந்தால் ஈழத்தில் இப்படியான ஒரு கொடுமை நடந்திருக்குமா? கருணாநிதி அவர் ஆட்சியில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காது, அறிக்கையுடன் நின்று விட்டு, மின் வெட்டு பற்றி இன்று ஜெயலலிதாவிற்கு போதிப்பது போல்,போராட்டம் நடத்துவது போல்,நாம் எதிலும் அக்கறை கொள்வதில்லை என்பது என்னவோ உண்மைதாங்க.
உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Global-warming2
மனிதன் நேரடியாகவோ,மறைமுகமாகவோ உலக

வெப்பமயமாதலுக்கும்,மாசுபடுதலுக்கும் காரணமாகி விடுகிறான்.அதை முதலில் நிறுத்த வேண்டும்.மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதை நிறுத்தி, நாம் முதலில் செயலில் இறங்கினால்,The rest will automatically fall in line.

1.என்னால் மட்டும் உலகத்தை திருத்த முடியாது.நான் ஏன் என்னுடைய தனிப்பட்ட வழக்கத்தை மாற்ற வேண்டும்?(Me alone, I cannot change anything, why should I then change my personal behavior?)
2.நான் சட்டத்தை மதிக்கிறேன்,சட்டத்திற்கு மாறாக எதுவும் செய்யவில்லை.(I respect the laws,I don't do anything illegal.)
3.எனது பாவனைகள் அனைத்தும் நியாயமானவை.பெரிய மாசுபடுத்தல்காரரை மாற்ற சொல்லுங்கள்.(My energy requirement is modest. I won't change before the big polluters have changed their behavior.)
4.அரசியல்வாதிகள் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள்.அவர்களை யாரும் கேட்பதில்லை.அவர்களை நிறுத்த சொல்லுங்கள்.(அவர்கள் செய்வதற்கு நாம் தானே காரணம்.)

இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறோம். செயலில்..........................?
எப்படி நாம் தினமும் CO2 க்கு காரணமாகிறோம்?

உதாரணமாக,ஒரு கலன் பெற்றோல் எரிக்கப்படும் போது 10.4 கிலோ CO2 வெளியேற்றப்படுகிறது.கீழ்க்கண்ட ஒவ்வொன்றிற்கு ஒரு கிலோ CO2 சேர்த்துப் பாருங்கள்.உங்களால் எவ்வளவு மாசு பட்டிருக்கிறது என்பது புரியும்.
ஒரு Bus,Train மூலம் 10 – 12 கிமீ போகும் போது,
உங்கள் காரில் 6-7 கிமீ பயணம் செய்யும் போது,
விமானத்தில் 2.2 கிமீ பறக்கும் போது,
ஐந்து பிளாஸ்டிக் பைகள்,அல்லது 2 பிளாஸ்டிக் போத்தல்கள் தயாரிக்கும் போது,
கணினி 32 மணி நேரம் பாவிக்கும் போது(60Watt),
ஒரு பீசா தயாரிக்கும் போது,
உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Global-warming2
கணக்கில் புலிகளான நீங்கள் போட்ட கணக்கு எப்படி?எத்தனை கிலோ CO2?
இதைவிட,ஒரு கிலோ மாட்டிறைச்சி - 34.6 கிலோ CO2,ஆட்டிறைச்சி-17.4,பன்றி இறைச்சி -6.35,கோழி - 4.57 கிலோ co2 ஐயும் வெளியிட காரனமாகிறது. அதனால் சைவ உணவு,பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். எப்படி?

இதை அறிந்த அன்றைய தமிழர்கள்,சைவர்கள் அன்று தொட்டு சைவ உணவுகளுக்கு முக்கியத்துவமும், அறிவுறுத்தியும் வந்தனர்.அதே சமயம் பசுவில் இருந்து பால் பொருட்களை பெறும் நோக்கத்திற்காக காடுகளை அழிக்கவில்லை,மாட்டுக் கழிவுகளை வயல்களுக்கு பயன்படுத்தினார்கள். அமேசன் காடுகளில் பெரும் பகுதியை மாட்டுத் தீனிக்காக அழித்து புல்லு வளர்க்க மாற்றி விட்டனர்.தமிழ் நாட்டில் காடுகளை அழித்து தண்ணீர் நிலைகளை அழித்து தண்ணீருக்கு கையேந்தியும்,நிலங்களை கைப்பற்றி தொழிசாலைகளை அமைக்கவும், காடுகளை அழித்து கட்டிடங்களை உருவாக்கியும் வந்தால் என்ன நடக்கும்?

ஒரு மாடு 70 முதல் 120 கிலோ மீதேன் வாயுவை ஒரு வருடத்தில் வெளியேற்றுகிறது.இது 23 முறை CO2 விட அதிக தாக்கம் கொண்டது.அதாவது 1000 லீ. பெற்றோலை எரிப்பதற்கு சமம்.(12.500 கிமீ பயணம் செய்வதற்கு சமனானது.வெளியேற்றப்படும் மீதேன் வாயுக்களை சரியான முறையில் பயன்படுத்துவது,மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.அமெரிக்கா,டென்மார்க் போன்ற வெளி நாடுகளில் மனிதக் கழிவு உட்பட சக்தியாக மாற்றுகிறார்கள்.அமெரிக்க பண்ணைக்காரர் ஒருவர் வருடம் 60.000 டாலர்களை மாட்டுக் கழிவில் இருந்து சக்தியை(Biogas) பெறுகிறார்.சென்ற வருடம் அவர் தனக்கும்,தன் அயலவர்களுக்குமாக 1.2 மில்லியன் கிவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளார். அத்ற்காக மாடுகளை அழிப்பது பொருள் அல்ல.மாடுகளின் கழிவுகள் நேரடியாக வயல்களுக்கு செல்ல வேண்டும்.காடுகளை அழிக்காது வயல்களில் இருந்தே மாட்டுத் தீனி பெறப்படல் வேண்டும்.முடிந்தளவு இறைச்சி வகைகளை குறைக்க வேண்டும்...............அதிக மரங்களை நடல் வேண்டும்..........................
நாம் மாசுபடுத்தலை நிறுத்தினால் அல்லது நிறுத்த உதவி செய்தால்..................வெப்பமயமாதல் குறையும்.சும்மா பொலூசன் என்று பேசிக் கொண்டால் போதுமா?

ஒரு பக்கம் நவீனமயமாக்கலிலும், மறுபக்கம் இயற்கையாலும் மரங்கள் அழிந்து வருகின்றன. இந்நிலையில் மரத்தை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பாடமாக உணர்த்திய கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர்கள், தாங்கள் நட்டு வளர்த்த மரத்துக்கு மூன்றாம் ஆண்டாக பிறந்தநாள் கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியதோடு, 100 மரக்கன்றுகளையும் வழங்கினர்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? Empty Re: உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன?

Post by ஜனனி Tue Oct 02, 2012 3:54 pm

மிகவும் முக்கியமான மற்றும் அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு ... உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன? 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum