Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:32 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:54 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 3:36 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 9:17 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 3:02 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்தது என்ன?
Page 1 of 1
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்தது என்ன?
புதுடில்லி : பல கோடி ரூபாய் ஊழல் நடந்த, "2ஜி'
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்,
இரண்டாம் கட்டமாக அமலாக்கத் துறையினர் சில விசாரணைகளைத் துவக்கியுள்ளனர்.
இதில், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்த பணப்பரிமாற்றங்களை துருவி ஆராயத்
துவங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.,யுடன்
இணைந்து, அமலாக்கத் துறையும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் டில்லி,
நொய்டா மற்றும் தமிழகத்தில் இது தொடர்பாக நடந்த ரெய்டுகள், சி.பி.ஐ.,
மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் இணைந்து நடத்தியவை என்பது
குறிப்பிடத்தக்கது.திடீர் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து
இருதரப்பும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. அவ்வப்போது இணைந்து அவசரக்
கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இவ்விவகாரத்தில்
தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அமலாக்கத் துறை முதற்கட்ட
விசாரணைகளை நடத்தியது. அப்போது, அந்நிறுவனங்கள் சில ஆவணங்களைத் தாக்கல்
செய்திருந்தன.அந்த ஆவணங்கள், அந்நிறுவனங்களின் வருமான வரி ரிட்டர்ன், பங்கு
முதலீட்டு விவரங்கள், மானியங்கள், பணம் வந்த விதம் தொடர்பானவை.இப்போது
அமலாக்கத் துறை அந்நிறுவனங்களிடம் துவக்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணையில்,
சட்ட விரோதமாக மொரீஷியஸ் போன்ற நாடுகளில் அந்நிறுவனங்கள் போட்டு வைத்துள்ள
பணம் பற்றியும், மானியங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு எந்தெந்த
வழிகளில் எல்லாம் பணம் கிடைத்தது என்பது பற்றியும் கேள்விகள் கேட்டு
வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஊழலில் தொடர்புடைய ஹவாலா தரகர்கள்
பற்றியும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.சில குறிப்பிட்ட நிறுவனங்கள்
பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, 10 வெளிநாடுகளின் உதவியை அமலாக்கத்
துறை ஏற்கனவே கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகம் ஆலோசனை:இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக, பல
வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றில்
மொரீஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மேன் தீவு, சைப்ரஸ், கேமேன் தீவு
மற்றும் பெர்முடா ஆகிய நாடுகள் இதுபோன்ற பணவரவுகளை வரவேற்கும் குறிப்பிட்ட
நாடுகள். இவை கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய ஏற்ற களங்களாகும்.இந்தியாவில்
சட்ட விரோதமாகப் பெறப்பட்ட பணம், மொரீஷியசில், பல்வேறு துறைகளில் முதலீடு
செய்யப்பட்டு வருகிறது. இரட்டை வரிவிதிப்பு சலுகையை பயன்படுத்தி
செய்யப்படும் சில முதலீடுகளால் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வரி
நஷ்டம் ஏற்படுகிறது.ஐ.பி.எல்., ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல்
விவகாரங்களில் விசாரணை நடத்தி வரும் அரசு அமைப்புகள், சட்ட விரோதமாகப்
பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் குறித்து மொரீஷியஸ் நாட்டிடம் சில விளக்கங்களை
கேட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 1983ம் ஆண்டு மொரீஷியசுடன் இந்தியா செய்து கொண்ட "இரட்டை
வரி தவிர்ப்பு ஒப்பந்த'த்தில் மாற்றம் செய்வது குறித்து நிதியமைச்சகம்
தற்போது ஆலோசித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் இருந்தும்
பரஸ்பரம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் அனைத்துச் சொத்துக்கள்,
முதலீடுகள் பற்றிய விவரங்கள், முதலீட்டாளர்கள் பற்றிய தனிப்பட்ட
விவரங்களைக் கோரும் பிரிவு சேர்க்கப்படும் என அமலாக்கத் துறையினர்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம்:இந்தியா, 79 நாடுகளுடன் இந்த
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.வரி விதிப்புக் கடுமையாக
உள்ள ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில்
செய்யப்படும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் வரி விதிப்பதை இந்த
ஒப்பந்தம் வரையறுக்கிறது.இந்தியப் பங்குச் சந்தையில் கணிசமான அளவு
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டவர், மொரீஷியஸ் நாடு மூலமாகவும்
செயல்படுகின்றனர் என கண்டறியப்பட்டிருக்கிறது.கடந்த 1983ல், இந்தியா,
மொரீஷியசுடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்திய முதலீட்டாளர் ஒருவர் தன்
பங்குகளை விற்பதன் மூலம் திரட்டிய நிதியை மொரீஷியசில் முதலீடு செய்யலாம்.
அந்தப் பங்குகளுக்கான வரியை இந்தியாவில் செலுத்த வேண்டியதில்லை. இதனால்
இந்தியாவுக்கு, "முதலீட்டு மீதான வரி' இழப்பு ஏற்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்,
இரண்டாம் கட்டமாக அமலாக்கத் துறையினர் சில விசாரணைகளைத் துவக்கியுள்ளனர்.
இதில், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்த பணப்பரிமாற்றங்களை துருவி ஆராயத்
துவங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.,யுடன்
இணைந்து, அமலாக்கத் துறையும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் டில்லி,
நொய்டா மற்றும் தமிழகத்தில் இது தொடர்பாக நடந்த ரெய்டுகள், சி.பி.ஐ.,
மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் இணைந்து நடத்தியவை என்பது
குறிப்பிடத்தக்கது.திடீர் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து
இருதரப்பும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. அவ்வப்போது இணைந்து அவசரக்
கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இவ்விவகாரத்தில்
தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அமலாக்கத் துறை முதற்கட்ட
விசாரணைகளை நடத்தியது. அப்போது, அந்நிறுவனங்கள் சில ஆவணங்களைத் தாக்கல்
செய்திருந்தன.அந்த ஆவணங்கள், அந்நிறுவனங்களின் வருமான வரி ரிட்டர்ன், பங்கு
முதலீட்டு விவரங்கள், மானியங்கள், பணம் வந்த விதம் தொடர்பானவை.இப்போது
அமலாக்கத் துறை அந்நிறுவனங்களிடம் துவக்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணையில்,
சட்ட விரோதமாக மொரீஷியஸ் போன்ற நாடுகளில் அந்நிறுவனங்கள் போட்டு வைத்துள்ள
பணம் பற்றியும், மானியங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு எந்தெந்த
வழிகளில் எல்லாம் பணம் கிடைத்தது என்பது பற்றியும் கேள்விகள் கேட்டு
வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஊழலில் தொடர்புடைய ஹவாலா தரகர்கள்
பற்றியும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.சில குறிப்பிட்ட நிறுவனங்கள்
பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, 10 வெளிநாடுகளின் உதவியை அமலாக்கத்
துறை ஏற்கனவே கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகம் ஆலோசனை:இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக, பல
வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றில்
மொரீஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மேன் தீவு, சைப்ரஸ், கேமேன் தீவு
மற்றும் பெர்முடா ஆகிய நாடுகள் இதுபோன்ற பணவரவுகளை வரவேற்கும் குறிப்பிட்ட
நாடுகள். இவை கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய ஏற்ற களங்களாகும்.இந்தியாவில்
சட்ட விரோதமாகப் பெறப்பட்ட பணம், மொரீஷியசில், பல்வேறு துறைகளில் முதலீடு
செய்யப்பட்டு வருகிறது. இரட்டை வரிவிதிப்பு சலுகையை பயன்படுத்தி
செய்யப்படும் சில முதலீடுகளால் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வரி
நஷ்டம் ஏற்படுகிறது.ஐ.பி.எல்., ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல்
விவகாரங்களில் விசாரணை நடத்தி வரும் அரசு அமைப்புகள், சட்ட விரோதமாகப்
பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் குறித்து மொரீஷியஸ் நாட்டிடம் சில விளக்கங்களை
கேட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 1983ம் ஆண்டு மொரீஷியசுடன் இந்தியா செய்து கொண்ட "இரட்டை
வரி தவிர்ப்பு ஒப்பந்த'த்தில் மாற்றம் செய்வது குறித்து நிதியமைச்சகம்
தற்போது ஆலோசித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் இருந்தும்
பரஸ்பரம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் அனைத்துச் சொத்துக்கள்,
முதலீடுகள் பற்றிய விவரங்கள், முதலீட்டாளர்கள் பற்றிய தனிப்பட்ட
விவரங்களைக் கோரும் பிரிவு சேர்க்கப்படும் என அமலாக்கத் துறையினர்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம்:இந்தியா, 79 நாடுகளுடன் இந்த
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.வரி விதிப்புக் கடுமையாக
உள்ள ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில்
செய்யப்படும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் வரி விதிப்பதை இந்த
ஒப்பந்தம் வரையறுக்கிறது.இந்தியப் பங்குச் சந்தையில் கணிசமான அளவு
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டவர், மொரீஷியஸ் நாடு மூலமாகவும்
செயல்படுகின்றனர் என கண்டறியப்பட்டிருக்கிறது.கடந்த 1983ல், இந்தியா,
மொரீஷியசுடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்திய முதலீட்டாளர் ஒருவர் தன்
பங்குகளை விற்பதன் மூலம் திரட்டிய நிதியை மொரீஷியசில் முதலீடு செய்யலாம்.
அந்தப் பங்குகளுக்கான வரியை இந்தியாவில் செலுத்த வேண்டியதில்லை. இதனால்
இந்தியாவுக்கு, "முதலீட்டு மீதான வரி' இழப்பு ஏற்படுகிறது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! - ஒரு சராசரி குடிமகன் பார்வையில் நண்பர்களே!
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ., விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
» "அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜா உதவியாளருக்கு சம்மன்
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ., விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
» "அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜா உதவியாளருக்கு சம்மன்
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|