Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:00 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா)
Page 1 of 1
வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா)
உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த
முதல் சாதனை –
பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய
பிரம்மாண்ட வியாபாரம்!
சதைக்கும் தோலுக்கும்
முதலிடம் கொடுத்து –
முடிவில் மனசாட்சி பற்றி பேசும்
மனிதர்கள் குவிந்த நவீன சந்தை!
உழைப்பை –
திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு
சொகுசாக வந்தவனுக்கு -
கம்பள வரவேற்பும் கட்டவுட்டும் வைக்கும்
கலை துரோகம்!
திறமையும் போலித் தனமும்
திறமையும் சிபாரிசும் -
திறமையும் பணமும் புகழும் உள்ளதால் வளர்ந்த
நிறைய பொய்முகங்களின் கூடாரம்!
பதினாறு வயதில் நடிக்கவந்து
மரணம் வரை நடிப்பு கனவாகவே கடந்த
எண்ணற்றவர்கள் –
ஆவியாய் கூட வாய்ப்பு வேண்டித் திரியுமிடம்!
முகத்தை எடுப்பதாக நினைத்து
முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
நிஜம் தொலைந்த திரை காவியம்!
முடிக்கப் படாத படமும்
ஒடுக்கப் பட்ட மனிதர்களின் கதறலும்
தோற்றுப் போன இளைஞனின் கண்ணீரையும்
வலிமை குறைந்தவனின் ஏமாற்றத்தையும்
மறைத்துக் கொண்டு ஆடும் –
ஆட்டமும் பாட்டும் கும்மாளமும்!
ஒருவன் தோல்வியில்
மொத்தபேரும் தோற்றுப் போகும்
அவல அஸ்திவாரம்!
இரவுபகல் உழைத்தவனின் உழைப்பில்
ஒருவன் அடைந்துக் கொள்ளும் -
வானம் தொடும் – வெற்றுப் புகழ்!
அழகற்று வந்தவனை அரியணை ஏற்றி
அழகான கதானாயக நாயகிகளை –
அசிங்கப் படுத்தி –
திறமைக்கு தரக்குறைவு சான்றிதழ் தந்த
போலியான பல்கலைகழகம்!
விளம்பரத்தில் கொடி உயர்த்தி
வீட்டுக்கு வீடு புகழ் பரப்பி –
அதிஸ்டத்தில் கிடைத்த ஆயிரத்தில் லட்சத்தில்
கோடி படாடோபம் காட்டும் அதிக –
வித்தைகாரர்கள் ஆடுமிடம்!
இருபத்திநான்கு மணிநேரம்
உழைத்த பணத்தில் –
எளியவருக்கு உதவும் ஈர இதயங்களை
கர்பமின்றி பிரசவித்த வயிறு!
உண்மை பேசுவது போலவே
பொய் பேசி – உயிர் போகும்வரை ரத்தம் குடிக்கும்
நய வஞ்சகர்கள் சிலர் நடு மரமிட்டு
அழுத்தமாக அமர்ந்துக் கொண்ட வீடு!
இதத்தனையும் தெரிந்து
தோல்வியின் வேரறுத்து
விடாமுயற்சியில் வேற்றிநடை போட –
நம்பிக்கையை உயிர்வரை பதித்துக் கொண்ட
ஒரு சாதாரண மனிதனை -
வரலாற்றின் உச்சியில் நிறுத்திக் காட்டும்
ஒற்றை ஊடகம்; உலகம் தொட்ட – மெத்த ஊடகம்; சினிமா!
----------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
முதல் சாதனை –
பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய
பிரம்மாண்ட வியாபாரம்!
சதைக்கும் தோலுக்கும்
முதலிடம் கொடுத்து –
முடிவில் மனசாட்சி பற்றி பேசும்
மனிதர்கள் குவிந்த நவீன சந்தை!
உழைப்பை –
திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு
சொகுசாக வந்தவனுக்கு -
கம்பள வரவேற்பும் கட்டவுட்டும் வைக்கும்
கலை துரோகம்!
திறமையும் போலித் தனமும்
திறமையும் சிபாரிசும் -
திறமையும் பணமும் புகழும் உள்ளதால் வளர்ந்த
நிறைய பொய்முகங்களின் கூடாரம்!
பதினாறு வயதில் நடிக்கவந்து
மரணம் வரை நடிப்பு கனவாகவே கடந்த
எண்ணற்றவர்கள் –
ஆவியாய் கூட வாய்ப்பு வேண்டித் திரியுமிடம்!
முகத்தை எடுப்பதாக நினைத்து
முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
நிஜம் தொலைந்த திரை காவியம்!
முடிக்கப் படாத படமும்
ஒடுக்கப் பட்ட மனிதர்களின் கதறலும்
தோற்றுப் போன இளைஞனின் கண்ணீரையும்
வலிமை குறைந்தவனின் ஏமாற்றத்தையும்
மறைத்துக் கொண்டு ஆடும் –
ஆட்டமும் பாட்டும் கும்மாளமும்!
ஒருவன் தோல்வியில்
மொத்தபேரும் தோற்றுப் போகும்
அவல அஸ்திவாரம்!
இரவுபகல் உழைத்தவனின் உழைப்பில்
ஒருவன் அடைந்துக் கொள்ளும் -
வானம் தொடும் – வெற்றுப் புகழ்!
அழகற்று வந்தவனை அரியணை ஏற்றி
அழகான கதானாயக நாயகிகளை –
அசிங்கப் படுத்தி –
திறமைக்கு தரக்குறைவு சான்றிதழ் தந்த
போலியான பல்கலைகழகம்!
விளம்பரத்தில் கொடி உயர்த்தி
வீட்டுக்கு வீடு புகழ் பரப்பி –
அதிஸ்டத்தில் கிடைத்த ஆயிரத்தில் லட்சத்தில்
கோடி படாடோபம் காட்டும் அதிக –
வித்தைகாரர்கள் ஆடுமிடம்!
இருபத்திநான்கு மணிநேரம்
உழைத்த பணத்தில் –
எளியவருக்கு உதவும் ஈர இதயங்களை
கர்பமின்றி பிரசவித்த வயிறு!
உண்மை பேசுவது போலவே
பொய் பேசி – உயிர் போகும்வரை ரத்தம் குடிக்கும்
நய வஞ்சகர்கள் சிலர் நடு மரமிட்டு
அழுத்தமாக அமர்ந்துக் கொண்ட வீடு!
இதத்தனையும் தெரிந்து
தோல்வியின் வேரறுத்து
விடாமுயற்சியில் வேற்றிநடை போட –
நம்பிக்கையை உயிர்வரை பதித்துக் கொண்ட
ஒரு சாதாரண மனிதனை -
வரலாற்றின் உச்சியில் நிறுத்திக் காட்டும்
ஒற்றை ஊடகம்; உலகம் தொட்ட – மெத்த ஊடகம்; சினிமா!
----------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
Similar topics
» காமராஜர்! வெளிவராத தகவல்கள்!
» வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !
» விஸ்வரூபத்திற்கு மிரட்டல் ? வெளிவராத பின்னணி தகவல்கள்
» சத்துருக்கொண்டான் படுகொலை: வெளிவராத சில கசப்பான உண்மைகள்
» எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? -வெளிவராத தகவல்கள்!
» வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !
» விஸ்வரூபத்திற்கு மிரட்டல் ? வெளிவராத பின்னணி தகவல்கள்
» சத்துருக்கொண்டான் படுகொலை: வெளிவராத சில கசப்பான உண்மைகள்
» எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? -வெளிவராத தகவல்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|