TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம்

Go down

மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம் Empty மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம்

Post by ஜனனி Tue May 18, 2010 7:08 am

மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம் Tblfpnnews_25110590458



  • மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம் Fpnnews_86208742857

  • மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம் Fpnnews_72568911315

  • மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி :50 பேர் பரிதாப மரணம் Fpnnews_7400149107
ராய்ப்பூர்
: சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் மீண்டும்
கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பஸ் ஒன்றை கண்ணி வெடி மூலம்
தகர்த்ததில், சிறப்பு போலீஸ் அதிகாரிகள், பயணிகள் உட்பட 50 பேர்
பலியாயினர். ஆறு வாரத்திற்குள் நடந்துள்ள இரண்டாவது பெரிய தாக்குதல்
சம்பவம் இது.

சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில்,
கடந்த ஏப்ரல் 6ம் தேதி நக்சலைட்கள் நடத்திய கொடூர தாக்குதலில், மத்திய
ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 75 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு
முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து
சத்திஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில், நடந்த தாக்குதலில் எட்டு போலீசார்
பலியாயினர்.இந்நிலையில், சத்திஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில், சுக்மா
என்ற இடத்திலிருந்து தந்தேவாடா நோக்கி நேற்று மாலை பயணிகள் பஸ் ஒன்று
சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பலரும்
பயணம் செய்தனர்.இவர்கள் பயணித்த பஸ், கேடிராஸ் - பூசரஸ் என்ற இடங்களுக்கு
அருகே சிங்காவரம் கிராமம் அருகே சென்ற போது, நக்சலைட்கள் வைத்த சக்தி
வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறியது. தார்ச் சாலைக்கு
அடியில் பதிக்கப்பட்டிருந்த இந்த கண்ணி வெடியை, நக்சலைட்கள் ரிமோட்
கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில், சிறப்பு போலீஸ்
அதிகாரிகள், பயணிகள் உட்பட 50 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். கண்ணி
வெடியில் பஸ் வெடித்துச் சிதறி உருக்குலைந்ததோடு, அதில் பயணித்தவர்களின்
உடல்களும் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன.இறந்தவர்கள் பலரின் உடல்
பாகங்கள் பல அடி தூரத்திற்கு சிதறிக் கிடந்தன. சம்பவம் நடந்த இடம்,
சத்திஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீ., தொலைவில் உள்ளது.
மாலை 4.15 மணியளவில் இந்த கொடூர தாக்குதல் நடந்தது.சத்திஸ்கர் உட்பட ஐந்து
மாநிலங்களில் இன்று முதல், 48 மணி நேர 'பந்த்'திற்கு நக்சலைட்கள் அழைப்பு
விடுத்திருந்தனர். அதற்கு முன்னதாக இத்தாக்குதல் நடந்துள்ளது.தாக்குதல்
சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம்,
'தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். மத்திய
ரிசர்வ் போலீஸ் படையினர் யாரும் தாக்குதலில் பலியாகவில்லை' என்று
கூறியுள்ளது.

சத்திஸ்கரில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவும்
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'மக்களின் ஆதரவை இழந்து
வருவதால், விரக்தி அடைந்த நக்சலைட்கள் இந்த கொடிய தாக்குதலை
நடத்தியுள்ளனர். இது அவர்களின் கோர முகத்தைக் காட்டுகிறது. இவர்களை ஒடுக்க
புதிய உத்தியை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் உடனடியாக பிரதமரைச்
சந்தித்து பேசப்போகிறேன்' என, சத்திஸ்கர் முதல்வர் ராமன்சிங் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,
''இச்செயல் வேண்டுமென்றே நடந்த செயல். இதற்கு கடும் நடவடிக்கை எடுத்தாக
வேண்டும். அப்பாவி மக்கள் பலியாகும் போது அதற்கு அரசு பதில் கூற
கடமைப்பட்டிருக்கிறது. ஈவு இரக்கமின்றி நடத்தப்படும் தாக்குதலை முடிவுக்கு
கொண்டு வந்தாக வேண்டும்,'' என்றார்.

தந்தேவாடா அருகே நக்சலைட்கள் நேற்று நடத்திய
தாக்குதல், இந்த ஆண்டில் அவர்கள் நடத்திய 5வது பெரிய தாக்குதல் என்பதோடு,
அந்த இடத்தில் பரவிய சோகம் மக்களை மிகவும் பாதிப்படைய வைத்தது.வேறு
வழியில்லையேல் விமானத் தாக்குதல் மூலம் நக்சலைட்களை ஒடுக்கலாம் என்ற
கருத்தை பலர் தெரிவித்தனர். நேற்று நடந்த பயங்கர தாக்குதலில், சிறப்பு
போலீசார் எத்தனை பேர் இறந்தனர் என்ற முழு விவரம் தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் பாணியில் தாக்குதல் :
சத்திஸ்கரில் கண்ணி வெடியை பயன்படுத்தி நக்சலைட்கள் நேற்று தாக்குதல்
நடத்தினர். இதற்காக, சுரங்கம் போன்ற வழியை ஏற்படுத்தி, சாலைக்கு கீழே
வெடிகளை வைத்துள்ளனர். சாலைக்கு மேலிருந்து பார்க்கும் போது குண்டு
வைக்கப்பட்டிருப்பதற்கான அடையாளமே தெரியாத வகையில், அவர்கள் மிகவும்
நேர்த்தியாக இந்த முறையை கையாண்டுள்ளனர்.மேலும், பெரிய அளவில் இழப்பை
ஏற்படுத்தும் வகையில் கண்ணி வெடிகளை, சாலைக்கு கீழே பொருத்தமான இடத்தில்
வைத்துள்ளனர். இதனால் தான் நேற்றைய தாக்குதலில் அதிக உயிர்ப்பலி
ஏற்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான், இலங்கை
ராணுவத்தை முறியடிப்பதற்காக இதுபோன்ற நேர்த்தியான தொழில் நுட்ப ரீதியிலான
தாக்குதலை நடத்துவர். அவர்கள் கையாண்ட முறையை தற்போது நக்சலைட்கள்
கையாண்டுள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவை இரண்டா பிரிக்க போறாங்களா? 7 பேர் மரணம், 10 பேர் தற்கொலை முயற்சி
» மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த ரிக்ஷாக்காரர்: பரிதாப மரணம்
»  உத்தர்காண்ட் வெள்ளத்துக்கு 5000 பேர் பலி, குளிராலும் பசியாலும் 150 பேர் மரணம் - ஆதிசங்கரரின் சமாதியையும் அள்ளிச் சென்றது!
» தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்
» பெரிய தாக்குதல் நடத்துவோம்: மாவோயிஸ்டுகள் மீண்டும் மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum