TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

4 posters

Go down

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Empty நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

Post by sakthy Wed May 14, 2014 6:39 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

ஈழத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு இடமான , கீரிமலை என்ற இடத்தில் உள்ள நீரூற்று, புனித நீர் நிலையாக கருதப்படுகிறது.இந்த நீர் நிலை, புனித நீர் நிலையாக பேணப்படுவதுடன், இதில் குளிப்பது சில நோய்களைக் குணமாக்கும் என்றும் நம்புகிறார்கள்.இதற்கு ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு.

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Eulx6o

9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி, குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து, பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு, கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்று, கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனம் செய்து வந்ததாகவும்,எந்த மருந்துக்கும் குணமாகாத மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயில் இருந்து குணம் பெற்றதாகவும், குதிரை முகம் புனித நீர்நிலையில் (கீரிமலை)  நீராடி  மாற்றம் பெற்றதாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற இளவரசி அப்பகுதியில் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பியதாகவும் நம்புகிறார்கள்.  (மாவிட்டபுரம் =(மா (குதிரை) + விட்ட + புரம்)  இந்தக் கோயிலே மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலாகும்.

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Wl50eq

ஈழத்தில் உள்ள  நகுலேச்சரம், திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், தொண்டேச்சரம், முன்னேச்சரம் இவற்றில் ஒன்றான, நகுலேச்சரம் என்ற சிவன் கோயில், காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கீரிமலை என்ற இடத்தில் விளங்குகிறது. மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் எனச் சொல்லப்படும் இந்தக் கோயில், போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு பின்னர்,ஆறுமுகநாவலாரால் புணரமைக்கப்படத் தொடங்கி ,பின்னர் ஈழப்போரில் பல குண்டு வீச்சுகளில் சிதையுண்டு,இராணுவ பாதுகாப்பு வலையத்திற்குள் இன்று முடங்கிக் கிடக்கிறது.

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Avgavs

அடுத்து தருவது, உலகின் ஒரே இயற்கை அணு உலை பற்றியதாகும்.செயற்கையாக உருவாக்கப்பட்ட கூடங்குளம் போலல்லாது,மேற்கு ஆபிரிக்க நாட்டில் காபொன் நாட்டின் ஒக்லோ என்ற இடத்தில்,2 பில்லியன் ஆண்டுகள் வரை பழமையான இயற்கை அணு உலைகள்,1972 இல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த உரேனிய இயற்கைப் படிமங்கள் சுயமாய் இயற்கையாக நடந்ததால் ஏற்பட்ட கதிரியக்கம்,மற்றும் இழந்து போன யுரேனியம் -235 உலோகத்தோடு விஞ்ஞானிகள் அணுப்பிளவால் விளைந்த நான்கு வகையான கதிரியக்கக் கழிவு மூலகங்களையும் கண்டெடுத்தனர்.

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 2irspvs

முன்னர் சொல்லப்பட்ட ரஷ்யர்களின் குழி தோண்டும் முயற்சி வெற்றியடைதாத போதிலும்,பூமியின் மையம் வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால், உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை காண முடியும்.இதை புவி அணு உலை (Geo-Reactor) எனச் சொல்லலாம்.

1.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே ஆஃபிரிக்காவின் காபன் நாட்டில் (Gabon, Western Africa) இயங்கி வந்த, பதினாறு பூர்வீக யுரேனிய அணுப்பிளவு அணு உலைகள் (Fossil Uranium Reactors) பற்றி, 1972 ஆம் ஆண்டில் பிரென்ச் பௌதிக விஞ்ஞானி பிரான்ஸிஸ் பெர்ரின் (Francis Perrin) முதன்முதலில் கண்டுபிடித்தார்.

இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டிலேயே ஆர்கன்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் பால் குரோடா (Dr. P.aul Kuroda) என்பவர் எந்த மாதிரி நிலைப்பாடுகளில் இயற்கைச் சுய இயக்க அணு உலைகளில் பிளவுகள் நேரும் என்பதை விளக்கமாகக் கூறியிருந்தார். அவரின் கோட்பாட்டின்படி, யுரேனியம் -235 சுயப் பிளவில் வெளிவரும் வேக நியூட்ரான்கள், சுற்றியுள்ள நீரில் மிதமாக்கப்பட்டு மீண்டும் யுரேனியம் -235 உலோகத்துடன் மோதி தொடர்ந்து அணுப்பிளவை உண்டாக்கலாம் என்பதாகும். அது உண்மை என்பதை 1972 இல் கண்டறியப்பட்டது.

ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இருந்த யுரேனியம் -235 இன் நிறை சுமார் 13,000 பவுண்டு (சுமார் 6.5 டன்) வரை என்றும், அணு உலை இயக்கம் அரை மணி நேரம் இயங்கி இரண்டரை மணி நேரம் நிறுத்தம் அடைந்து (மூன்று மணிக்கு ஒருமுறை) குறைந்தது 150,000 ஆண்டுகள் வரை தொடர்ந்தன என்றும் கூறுகிறார்,பிரான்ஸிஸ் பெர்ரின்.

இந்த இயற்கை அணுப்பிளவு உலைகள், தாமே தம்மை நிரந்தரமாய் நிறுத்திக் கொண்ட பிறகு, சேமிப்பான அணுப் பிளவுக் கழிவுகள் யாவும் 2 பில்லியன் ஆண்டுக்குப் பிறகு கதிரியக்கம் குன்றி அந்தத் தளங்களிலே இப்போது அடக்கம் ஆகிக் கிடக்கின்றன. தொடர்ந்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-3 சித்தன்னவாயில் + பெண் விஞ்ஞானி ஐரீன்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t46356-3#ixzz346JQj95c 
Under Creative Commons License: Attribution
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Empty Re: நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

Post by Tamil Wed May 14, 2014 9:10 pm

நன்றி சக்தி ....அறியாத தகவல்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Empty Re: நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

Post by Tamil Mon Jun 09, 2014 6:47 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t46273-1#ixzz346IG8paX 
Under Creative Commons License: Attribution
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Empty Re: நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

Post by மாலதி Mon Jun 09, 2014 6:55 am

Tamil wrote:நன்றி சக்தி ....அறியாத தகவல்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2 Empty Re: நோய்களை தீர்க்கும் நீர் ஊற்று -தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-25
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -13
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum