TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்..rahu ketu pariharam kalahasti

Go down

ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்..rahu ketu pariharam kalahasti Empty ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்..rahu ketu pariharam kalahasti

Post by mmani Mon Jan 27, 2014 9:13 pm

ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்..

நாம் வசிக்கும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் ஒளி மிகுந்த கிரகங்களும், நட்சத்திரங்களும் இருக்கிறது. அவைகளினால் பூமியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஜோதிடர்கள் அடிக்கடி கணித்து கூறி வருகிறார்கள். சூரியன் கிரகங்களின் அரசனாகக் கருதப்படுகிறான். 
ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்..rahu ketu pariharam kalahasti 1654134_720522501300578_1648697634_n
கிரகங்கள் ஒன்பது என்றும், எண்ண முடியாத நட்சத்திர மண்டலங்களில் முக்கியமாவை இருபத்தேழு என்றும், வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என ஏழு கிரகங்களும் நிழல் கிரகங்கள் எனப்படும், ராகு, கேது சேர்த்து நவகிரகங்கள் எனப்படும். இவையாவும் பூமியுடன் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கின்றன. 

இவைகள் சுழலும் பாதையில் இருபத்தேழு நட்சத்திரங்களும் இருக்கின்றன. சூரியனின் ஒரு சுற்று ஒரு வருட காலமும், சந்திரனின் ஒரு சுற்று இரண்டு பட்சங்கள் கொண்ட ஒரு மாதமாகவும் கணக்கிடப்படுகிறது. சனியின் ஒரு சுற்று முப்பது வருட காலமாகும்.

குருவின் ஒரு சுற்று பன்னிரெண்டு வருடங்கள், மற்ற கிரகங்களில் ராகுவும், கேதுவும், ஒன்றரை வருட காலத்தில் ஒரு சுற்றை முடிப்பர். செவ்வாய், புதன், சுக்கிரன், இவர்களின் சஞ்சாரம் அவ்வப்போது மாறும். ஏழு கிரகங்களும் பிரதட்சிணமாக சுற்றி வரும் போது ராகுவும், கேதுவும் மட்டும் அப்ரதட்சிணமாக சுற்றி வருகிறார்கள். 

இந்த கிரகங்களின் சாரம் கோட்சாரம் எனப்படும். எந்தெந்த காலத்தில் இவை எங்கெங்கு இருக்கின்றன என்பது கணக்கிடப்பட்டு பஞ்சாங்கங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த கோள்கள், பூமியின் சுழற்சியில் ஏற்படுத்தும் பாதிப்புகளால் பஞ்சம், பூகம்பங்கள், வெள்ளம் முதலிய சீர்கேடுகள் அவ்வப் போது ஏற்படுகின்றன. 

தங்கள் சஞ்சாரத்திற்கு ஏற்ப இந்த கிரகங்கள் பூமியை முழுவதுமாக பாதிப்பதோடு இல்லாமல் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. ஒருவர் பிறக்கும் காலம், தேசம், திதி, வாரம், நட்சத்திரம் இவைகளும், பிறக்கும் சமயம் உள்ள கிரக நிலையும் பொருத்து அவரது வாழ்க்கை அமைகிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். 

தனக்கென்று ராசி சக்கரத்தில் வீடு இல்லாமல் இருக்கும் சாயாக் கிரகங்கள் எனக் கூறப்படும் ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை. ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு. 

இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது. 

நவக்கிரகங்களிலே சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர். சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு. 

ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவர்களை அரசனைப் போல உயர்த்தி விடுவானாம். ராகு நல்ல குடும்பம், செல்வாக்கு, அந்நிய மொழிகளில் தேர்ச்சி இவற்றை எல்லாம் தருவான். ஆனால் ராகு தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். 

விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் இக, பரம் இரண்டிலும் உள்ள சுகங்களை அனுபவிக்கச் செய்வான். சிவபக்தனான கேது தபஸ், தியானம் முதலியவற்றில் ஈடுபடுத்துபவனாகவும், உலக பந்தங்களிலிருந்து விடுவிப்பவனாகவும் அதே சமயம் சகல சவுபாக்கியங்களையும் அளிப்பவனாயும் விளங்குவான். 

ஜாதகத்தில் கேது நீசமாக, பலகீனமாக இருந்தால் மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்கள் ஏற்படும். ராகு, கேது இவர்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகள் நீங்க ராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் உண்டு. 

திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் இவ்விருவருக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால் அங்கும் சென்று வழிபட்டு நாகநாத சாமியை வணங்கி வருவதும் உண்டு. என்றாலும் ராகு, கேது தோஷத்தை விரட்டும் ஆற்றல் கொண்ட, பிரபலமான தலமாக காளஹஸ்தி தலம் உள்ளது. 

ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தாலே ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானாவர்களின் அனுபவம். சுவயம்பு மூர்த்தியான காளஹஸ்தீஸ்வரரின் மேனியிலேயே சிலந்தியும், யானையும், சர்ப்பமும் உண்டு. 

இவை யாவும் வழிபட்ட, சிவபெருமானின் லிங்க வடிவான காளத்தீஸ்வரரின் தரிசனம் எண்ணற்ற பக்தர்களுக்கு நன்மை பயக்கின்றது. லக்னத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். 

இத்தகைய ஜாதக அமைப்புகள் பெண்கள், காளத்தீஸ்வரரையும், காளஹஸ்திக் கோவிலில் வீற்றிருக்கும் பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வந்தால், உடனே திருமணம் நிச்சயமாகிவிடும். அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷபரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில் பக்தியுடன் காளத்தீஸ்வரரையும், பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வணங்கி வருவது சுலபமாக யாவரும் செய்யக் கூடியதாகும். 

காளஹஸ்தீவரரின் மூர்த்தியை நவக்கிரக கவசத்துடன்தான் தரிசிக்க முடியும். விரைவில் அருள்புரியும் இந்த சிவபெருமானை வழிபடுவது சுலபம். தும்பை பூவினாலும், வெள்ளெருக்கு புஷ்பத்தாலும் காளஹஸ்தீவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். 

நவக்கிரகங்களால் முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் இத்தலத்து செய்து வருவது பக்தர்கள் அறிந்த விஷயம். சர்பத்தின் தலையுடன் கூடிய கேதுவும், சர்பத்தின் உடலுடன் கூடிய ராகவும் பரமசிவனை வழிபட்டு நிழல் கிரகங்களாக திகழ்ந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருபத்தைந்து வருடங்களை நடத்திச் செல்கின்றன. 

ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள். காளகஸ்தீஸ்வரை இவர்கள் வழிபட்டு அவரது உடலிலேயே ஸ்தானம் பெற்றிருப்பதால் காளகஸ்தீஸ்வரரின் தரிசனம் இவர்களால் ஏற்படும் கெடுதலான பாதிப்புகளை நீக்குகிறது. 

பாதாள விக்னேஸ்வரரின் வழிபாடும் காளஹஸ்தீவரரின் தரிசனமும், அம்பாளின் அருளும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியவை. கண்ணப்பருக்கு அருள் செய்த காளஹஸ்தீசனின் மகிமையால் ராகு, கேதுக்களுடைய தீய பலன்களிலிருந்து விடுபட்டு எல்லோரும் பலன் பெறலாம். 

இக்காளகஸ்தி தலத்தில் ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு அனேக வசதிகள் உள்ளன. சர்ப தோஷத்தால் குழந்தைகள் இல்லாதிருப்பவர்களும், திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும், 

குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும் இத்தலத்தினில் பாதாள விநாயகர், ஞானப் ரசினாம்பாள், ஸ்ரீ காளகஸ்திசர் இவர்களை வழிபட்டு எல்லாவித நன்மைகளும் பெற்று வருகிறார்கள். ராகு-கேது பரிகார பூஜை இந்தியாவில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி இங்கு தினமும் விமரிசையாக நடக்கிறது. 

இதற்காகவே மண்டபத்தில் தோஷ பூஜைக்கு வருபவர்களை இரு பக்கமும் உட்கார வைத்து பரிகார பூஜை நடத்துகிறார்கள். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு குறையாமல் இந்த பரிகார பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது. 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum