TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம்

2 posters

Go down

தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம் Empty தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம்

Post by sakthy Thu Feb 21, 2013 1:33 am

தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம்

தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம் 50261275

வணக்கத்துக்குரிய பிதா மன்னார் ஆயரும் மற்றும் 132 வட கிழக்கு மத மகுருமார்களும் சமய தலைவர்களும் கைச்சாத்திட்டு the President of United States and members of UNHRC க்கும் அனுப்பிய மிக அழுத்தம் கொடுக்கும் கடிதம்.

18th February 2013
To: The President and all members of the UN Human Rights Council
Call for a strong and action oriented resolution on Sri Lanka at the 22nd session of the UN Human Rights Council.
We had also witnessed continuing ignorance and violations of the key LLRC recommendations, related to political solution to the ethnic conflict, release of political prisoners, appointment of a Commissioner to look into disappearances, reparations, release of land occupied illegally by the military, restrictions on media, commemorating those dead and disappeared, use of both national languages etc. In the last year, those criticising and challenging the government in peaceful ways including by engagement with the UN, have been assaulted, questioned, arrested, threatened, discredited and intimidated by government ministers, officials, military and police. Victims include some of us and fellow clergy who are not signing this letter due to fear of reprisals.
எனத் தொடரும் கடிதத்தில்..............

தமிழர்களின் இனப்படுகொலையை மட்டுமன்றி,தற்போது நடந்து வரும் அக்கிரம அராஜகங்களையும்,சிறைக் கைதிகளின் படுகொலைகளையும்,ஊடக அடக்குமுறை,மாத்தறை மனிதப் புதைகுழி,நீதித் துறை அவமதிப்பு,நீதியரசரின் பதவி நீக்கம் உட்பட பலவற்றை சுட்டிக் காட்டி உள்ளனர்.

சர்வதேச போர்குற்ற விசாரணையும்,இனப்படுகொலை விசாரணையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும்,நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்காத வரை, எந்தவித அபிவிருத்தியும் நிலைத்து நிற்காது.அது வெறும் கண்துடைப்பே ஆகும்.என்பதும் அதில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

தொடரும் அழுத்தங்கள்,கொடுக்கப்படும் நெருக்கடிகள் சர்வதேசத்தை மாற்றி வருவது போல், இந்தியாவையும் மாற்றி ஈழத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியையும்,அரசியல் தீர்வையும் பெற்றுத் தருமா?

பல்வேறு சாட்சியங்கள் முன் வைக்கப்பட்ட நிலையிலும், போலிக் காரணங்களைக் காட்டி,இனப்படுகொலையின் போது பணம் பதவிகளுக்காக ஒட்டிக் கொண்டிருந்த தமிழக கட்சிகள், தவறிழைத்த மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, கொடுத்த ஆதரவை மீளப் பெறுமா? இனியாவது ஈழத் தமிழர்கள் விசயத்தில் போலி சினிமா அரசியல் நடத்தாது, உண்மையாக செயல்பட முன் வருவார்களா? மனச்சாட்சிக்கு ஓரளவாவது மதிப்புக் கொடுத்து நடந்து கொள்வார்களா? சர்வதேச அரசுகள் கொடுக்கும் அழுத்தங்களைக் கூட,நம் தமிழக அரசியல் கட்சிகள் சில கொடுக்க மறுத்து, கடிதங்களுடனும் அறிக்கைகளுடனும் நிறுத்தி விடும் நிலை மாறுமா? தொடரும் சிங்களத்தின் மறுப்புக்களை உடைத்தெறிந்து, ஐ.நா. மன்றம் செயல் திட்டங்களை கொண்டு வருமா? ஆதாரங்களை நம்ப இன்றும் மறுத்து, சந்தேகக கண்ணுடன் பார்த்து, சிங்களத்திற்கு துணை போகும் இந்தியா தன்னை மாற்றி, தன் வெளி நாட்டு கொள்கையை மாற்றிக் கொள்ளுமா?

இப்படியான பல கேள்விகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி,தமிழக மற்றும் உலகத் தமிழர்களிடம் எழவே செய்கிறது. விடைதான் சாதகமாக வர மறுக்கிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம் Empty Re: தொடரும் அழுத்தங்கள்,நெருக்கடிகள் ..மன்னார் ஆயரின் கடிதம்

Post by mmani Thu Feb 21, 2013 7:00 am

காங்கிரஸ் நாய்கள் மத்தியில் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் – ரவி பல்சோகர்
» எனது அம்மாவை மீட்டுத்தாங்கோ!- நலன்புரி நிலையத்திலிருந்து விபூஷிகா உருக்கமான கடிதம் (கடிதம் இணைப்பு)
» தமிழக 5ம் கட்ட வீரவாள்கள் வைகோ – நெடுமாறனுக்குப் பகிரங்கக் கடிதம் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கடிதம்
» ஹிட்லருக்கு கடிதம் எழுதிய காந்திஜி! ( கடிதம் இணைப்பு )
» மன்னார் மனிதபுதைகுழி இன்று தோண்டப்பட்டுள்ளது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum