TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரூ .1,000 கோடி இழப்பு: அழகிரி மந்திரி பதவியில் இருந்து நீக்க ஜெ.,கோரிக்கை

Go down

ரூ .1,000 கோடி இழப்பு: அழகிரி மந்திரி பதவியில் இருந்து நீக்க ஜெ.,கோரிக்கை Empty ரூ .1,000 கோடி இழப்பு: அழகிரி மந்திரி பதவியில் இருந்து நீக்க ஜெ.,கோரிக்கை

Post by Tamil Fri Jan 25, 2013 7:39 am

ரூ .1,000 கோடி இழப்பு: அழகிரி மந்திரி பதவியில் இருந்து நீக்க ஜெ.,கோரிக்கை Tamil_News_large_633041
சென்னை: "உரத் துறையில், 1,000 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ள,
மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரியை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்'
என, முதல்வர் ஜெயலலிதா, தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:
இந்தியாவில்,
ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் லாபம்
அடையும் வண்ணம், உரக் கொள்கை வகுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள்
சுரண்டப்பட்டு வருகின்றனர். உரத்திற்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி
நிர்ணயித்த, மத்திய அரசு, உரங்களின் அதிகபட்ச சில்லரை விலை ஏறாத வகையில்,
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாக, மானியம் கணக்கிடப்பட்டு, உர
உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.கடந்த, 2010ம் ஆண்டு முதல்,
ஊட்டச்சத்து அடிப்படையிலான, புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, உரங்களுக்கான ஆண்டு மானியத் தொகை, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும்
அறிவிக்கப்பட்டு, உர உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.இதனால்,
அரசு வழங்கும் மானியம் நிலையாகவும், உரங்களின் சில்லரை விலை அவ்வபோது
மாற்றியமைக்கும் வகையில் அமைந்து விட்டது. இதனால், உரங்களின் விலை
தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
மத்திய அரசின் புதிய கொள்கையால், 50 கிலோ,
ஏ.டி.பி., உரத்தின் விலை, 486லிருந்து, 1,200 ரூபாயாகவும், எம்.ஓ.பி.,
உரத்தின் விலை, 231லிருந்து, 840 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை,
374 ரூபாயில் இருந்து, 1,110 ரூபாயாகவும், இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து
விட்டது.இந்த விவசாய விரோத கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி,
கடந்தாண்டு, பிரதமருக்கு கடிதம் எழுதிய போதும், எந்த நடவடிக்கையும்
எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், டி.ஏ.பி., - எம்.ஓ.பி., உரத்திற்கான
மானியத்தை பெற்ற உர தயாரிப்பு நிறுவனங்கள், டன் ஒன்றிற்கு, 5,000 ரூபாய்
வரை லாபம் பெற்றதாக, உரத்துறை இணையமைச்சர், ஸ்ரீகாந்த் ஜெனா, மத்திய
அமைச்சர் அழகிரி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அதேபோல், தனியார் உர
தயாரிப்பு நிறுவனங்கள், உரங்களின் விலை குறைக்கப்பட்டு விடும் என்பதற்காக,
முன்னதாகவே, தங்கள் இருப்பு உரத்தை, சந்தைக்கு அனுப்புவதற்கான ஒப்புதலை
பெற்றதாகவும், இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, அழகிரியின் கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து,
மத்திய அமைச்சர் அழகிரியிடம், பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "பிரதமரிடம்
போய் கேளுங்கள்' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது. என் கடிதத்திற்கு
பிரதமரும், மத்திய இணையமைச்சர் கடிதத்திற்கு, மத்திய அமைச்சர் அழகிரியும்
நடவடிக்கை எடுக்காததை பார்க்கும் போது, புதிய கொள்கை, ஊழல் புரிய வகை
தருகிறதா என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.ஊடகங்களில் வெளியாகியுள்ள
செய்தியின்படி, உர நிறுவனங்களுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு கொள்ளை லாபம்
ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இணையமைச்சர்,
தன் துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை தடுப்பதற்கான குறிப்பை அளித்துள்ள
நிலையில், அவற்றை உதாசீனப்படுத்தி, இழப்பை ஏற்படுத்தியுள்ள, மத்திய
அமைச்சர் அழகிரியை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.இதற்கு
காரணமானவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அரசுக்கு
ஏற்பட்டுள்ள இழப்பை மீட்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அழகிரி ராஜினாமா?
» அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு
» மதுரையில் மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்தவர் கைது; அரிவாள்-கத்தி பறிமுதல்
» தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை: மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள்?
» கருணாநிதி சுறுசுறுப்பாக உழைக்கிறார்: தி.மு.க. தலைவர் பதவியில் மாற்றம் தேவை இல்லை; மு.க.அழகிரி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum