TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2

2 posters

Go down

மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2 Empty மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2

Post by sakthy Sun Sep 23, 2012 4:39 pm

மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2

சபாஷ் மாலதி. ஆனால் எனது எண்ணம் வேறானதாக இருக்கிறது. இவை எல்லாம் மூளையில் ஒவ்வொருவர் மனத்திலும் என்றும் பதிவாகி இருக்க வேண்டும் என்பதே. முதலுதவி என்றதும்,புத்தகத்தைப் புரட்டாது உடன் செயல்படுவது போல் இருக்க வேண்டும். இதை அனைவரும் முயற்சிக்க வேண்டும் பாராட்டுக்கள்.

நேற்றைய தினம் மருத்துவ கேள்விகளையும் பதில்களையும் தந்திருந்தேன்.இன்று கேள்விகளை மட்டும் தருகிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.பதிலை நாளை தருகிறேன்.இந்தக் கேள்விகளை தருவதன் நோக்கம், முன்னர் உங்களை எச்சரித்தது போல், தினமும் இணையங்களில்,சமூக தளங்களில்,இந்த இணையத்திலும் கூட மருத்துவ,அழகுக் குறிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.பல உண்மைக்கு புறம்பானவையாகவும்,தங்களுக்கு சரியானவற்றையும்,எங்கேயோ வேறு இணையத் தளங்களில் வருவனவற்றையும் வெளியிட்டு வருவதன் மூலம், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதை சிறிதாவது கண்டு கொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணமாகும். தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாறும் பலரை நாம் பார்க்கிறோம். அது பற்றி அழகுக்குறிப்பு என்ற தலைப்பில் தந்திருக்கிறேன்.படியுங்கள்.எங்கே போகிறோம் என்பது புரியும். வரும் செய்திகள்,முக்கியமாக மருத்துவ,அழகுக் குறிப்புக்கள் உண்மையானவையா என்பதை நன்கு அறிந்து கொண்டு முடிவு செய்யுங்கள்.

1.தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?
2.மார்பக புற்று நோய் ஆண்களுக்கு வருமா?
3.வீதி விபத்தில் ஒருவர் காயம் பட்டாலோ,உயிருக்கு ஆபத்தான நிலையிலோ இருக்கும் போது பொலீசார் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? மருத்துவர்கள் பொலீசார் வராமல் சிகிச்சை செய்ய மறுப்பது சரியானதா?
4.தமனிகள் அல்லது நாடிகள்(Artery) க்கும் சிரைகளுக்கும்(Vein) உள்ள வேறுபாடு என்ன?
5.குருதியின் வகைகள் என்ன? குருதியின் பாகங்கள் எங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன?
6.சாமுவெல் ஹெனிமேனால் 1796 ல் கண்டு பிடிக்கப்பட்ட மாற்றுமுறை(alternative medicine) மருத்துவம் எது?
7.நாம் காணும் கனவுகளை மாற்ற முடியுமா?
8.இரத்த சோகை என்பது என்ன?
9.எப்படி உங்கள் காதுகளை சுத்தம் செய்வீர்கள்?
10.ஒருவருக்கு இராசயண பொருளால் தீப்புண் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வீர்கள்?


1.முட்டையில் மஞ்சல் கருவில் 186 மில்லிகிராம் கொலொஸ்டெரரொல் இருக்கும், அதே சமயம் அதிக விட்டமின்கள் உண்டு..பொதுவாக ஆரோக்கியமான ஒருவர் நாளொன்றிற்கு 300 மி.கி ற்கு கூடாமல் எடுக்கலாம். இதய நோய், டயபிட்டிஸ், உள்ளவர்கள் 200 மிகி ற்கு மேற்படாது எடுக்கலாம். அதே சமயம் முட்டையில் இருப்பது LDL என்ற bad கொலொஸ்டெரரொல் ஆகும். அதனால் முட்டை எடுக்கும் போது மரக்கறி வகைகளை சேர்த்து இறைச்சி பாலுணவுகளை குறைத்து விடலாம். முட்டைப் பிரியர்கள் வேண்டுமானால் முட்டையின் வெள்ளைக் கருவை எடுக்கலாம் .இதில் கொலொஸ்டெரரொல் கிடையாது.எனவே முட்டை பாவிக்க விரும்பினால்,சிறு பிராயத்தினருக்கும்,கர்ப்பமுள்ளவர்களுக்கும் தேவை, ஆயினும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் அமைப்பைப் பொறுத்து ஆளுக்கு ஆள் எடுக்கும் அளவு வேறுபடும்.விற்.B12,choline , lecithin athikam இருப்பதால் நல்லது, ஆயினும் ஒன்றிற்கு மேல் நல்லதல்ல..Thomas Behrenbeck, M.D., Ph.D.
அத்துடன் சில தகவல்கள், முட்டை தண்ணீரில் போட்டால் தாழ்ந்தால் நல்லது என்றும் மிதந்தால் பாவிக்கக் கூடாதது எனவும் கண்டு கொள்ளலாம்.இதை விட கோழிகள் வளர்க்கப்படும் இடம்,கொடுக்கப்படும்கோழி உணவு முக்கியமாக கவனிக்கப்படல் வேண்டும்.ஏனெனில் சமீபத்தய ஆய்வு முடிவுகளின்படி புகைத்தலைப் போன்ற கெடுதலைக் முட்டையின் மஞ்சல்கரு கொடுப்பதால் எடுக்கும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

2.ஆம்,பெண்களை விட குறைந்த விகிதத்தினருக்கே வருகிறது. மார்பகப் புற்றைக் கண்டு பிடிக்க Mammography என்ற ஒரு வகை குறைந்த கதிர்வீச்சுள்ள X -கதிர்முறை பாவிக்கப்படுகிறது.ஆண்களின் மார்பு சிறிது பெருக்க ஆரம்பிக்கும்.அதைக் கொண்டு உடனே புற்று நோய் என்று சொல்ல முடியாது.சிலருக்கு பெண் ஹார்மோன்கள் உற்பத்தியாகி விடுவதாலும் இந்த நிலை உண்டாகிறது.இது தவிர நிணநீர்,lymph node, முடிச்சுக்கள் காரணமாகலாம்.அதை அகற்றுவதன் மூலம் சரி செய்யலாம்.

3.எல்லா நாடுகளிலும் சட்டம், காயம் பட்டவர்களுக்கே முதலிடம் என குறிப்பிடுகிறது.பொலீசார் வரும் வரை காத்திராது சிகிச்சை செய்ய வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. இந்தியாவில் கூட இதுவே முறையாகும். Section 134,187 Motor Vehicles Act 1988 ன் படி கட்டாயமானதாகும். மீறும் பட்சத்தில் தண்டனை உண்டு. இதை உயர் நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.(Criminal Writ Petition No.270 of 1988, D/-28.8.1989 (AIR 1989 Supreme Court 2039) )உயிர் போனால் வராது. உயிர் காப்போம்.

4.Artery என்ற நாடி இருதயத்தில் இருந்து குருதியை உடலின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. Vein எதிர்மாறாக, உடலில் இருந்து இருதயத்திற்கு கொண்டு வருகிறது.

5.A,B,AB,O இவை பொதுவானவை.உட்பிரிவுகள் சில உண்டு. எலும்பு மச்சையில்(Bone-Marrow) இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

6.ஹோமியோபதி.இது, ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்(like cures like) என்ற தத்துவதை அடிப்படையாக கொண்டது.

7.சிலரால் முடியும்.பொதுவாக காணும் கனவுகளை மாற்ற,தூங்கப் போகும் போது முதலில் நமது சிந்தனைகளை நமக்கு விரும்பியபடி மாற்றி சிந்தித்து பின்னர் தூங்க செல்ல வேண்டும்.இதை lucid dreaming என்பர்.

8.இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உள்ள ஹெமொகுளொபின் குறைபாட்டினால் வருகிறது. விட். பி12 இரும்பு குறைபாட்டினாலும், சுத்தமின்மை,இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களால் வருகிறது. பீற்றூட்,காரட் போன்ற சிவப்பு மஞ்சள் நிற மரக்கறி வகைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.இதை குருதி சோகை,Anemia,எனவும் சொல்வர்.

9.முதலில் எந்தப் பொருளையும் காதில் நுழைக்காதீர்கள்.காது சுத்தம் இயற்கையாகவே அமைக்கப்பட்ட ஒன்று.காதில் உருவாகும் மெழுகு,wax, தானாகவே நாம் வாயை அசைக்கும் போது அந்த அசைவினால் சுத்தமாக்கி விடும்.உள்ளே ஒரு பொருளை நுழைக்கும் போது காதினால் உருவாக்கப்படும் பாதுகாப்பு மெழுகு மேலும் உள்ளே செலுத்தப்பட்டு நாளடைவில் துன்பத்தை தந்து விடும். அதனால் கடைகளில் கிடைக்கும் பஞ்சு உருட்டிகள்(ear picks,ear scoops,ear spoons) எவையும் பாவிப்பது நல்லதல்ல,மேலும் அதிக மெழுகுப் பொருளை சுரக்கவே செய்யும்..காது வலி போன்றவற்றுக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது.சிலர் syringe மூலம்hydrogen peroxide ஐ செலுத்தி சுத்தம் செய்ய முயற்சிப்பார்கள். தற்செயலாக தவறு நடைபெறுமானால்.........?

10.முதலில் மெதுவாக நன்றாக இராசயணப் பொருட்களை அகற்ற வேண்டும். 10 -20 நிமிடங்கள் வரை அல்லது அதிகமாகவோ சுத்தமான குளிர்ந்த ஓடும் நீரை ஓட விட வேண்டும்.ஏதாவது சுத்தமான துணியால் மூடி விடலாம். வலி இருப்பின் அஸ்பிரின் போன்ற வலி நிவாரணியை பாவிக்கலாம். மருத்துவரிடம் சென்று டெட்டானஸ்,tetanus , ஊசி போட்டுக் கொள்வது நல்லது.இந்த டெட்டனஸ் 10 வருடங்களுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது சிறந்தது.மேல் பகுதியில் ஏற்படும் காயம் பொதுவாக சாதாரணமாக விரைவில் ஆறி விடும்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2 Empty Re: மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2

Post by ஜனனி Sun Sep 23, 2012 5:16 pm

[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum