TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!

3 posters

Go down

ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!  Empty ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!

Post by logu Fri Jun 17, 2011 5:33 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல்,
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரலாறு காணாத ஊழல்களின் அணிவகுப்பில்
சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு
கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு
மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனியின்
எரிவாயு ஊழலிலும் சிக்கியுள்ளது.

ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!  Mukesh_ambani
மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரி களும், முகேஷ் அம்பானியின்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி
அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு
மற்றும் தணிக்கையகம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது.

நடைபெற்று
வரும் அனைத்து ஊழல்கள் தொடர்பிலும், தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர்
மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக
நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க்
சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

ஆந்திரா-ஒரிசா
எல்லையையொட்டி கிருஷ்ணா-கோதா வரி ஆறுகளின் கழிமுகப்பகுதியில் மிகப்பெரும்
பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதியில் அரசு
பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த
மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான
முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன்படுத்துவதில்
முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது.
முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோ கன் சிங்கும்,
ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்க ளும் ஓடோடிச்சென்று தீர்த்து
வைக்க முற்பட்டார்கள் என்பது தனிக்கதை.

இந்நிலையில், முகேஷ் அம்
பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி இயற்கை
எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக் கிணறுகளை,
அரசிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம்
பயன்படுத்திவிட்டு அதிலிருந்து பெட்ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும்
எடுத்து கொள்ளை லாபம் பார்த்துவிட்டு பின்னர் இந்தக்கிணறுகளில்
பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று
கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக்
கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவி லான தொகையை கறந்து
விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க
அறிக் கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் தயாரித்துள்ளது.

193
பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண்ணெய் மற்றும்
எரிவாயுக்கிணறுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும்
இடையே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமல்,
ஒப்பந் தக்காலம் முடிந்தபின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில்
திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ்
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி -
டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்ட விரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ்
நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத்தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு
நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வரு மான இழப்பை ஏற்படுத்தியது.

ரிலையன்ஸ்
நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல்களை சட்டப்பூர்வமாக 'மாற்றியதில்'
காங்கிரஸ் தலைமையிலான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப்புடன்
செயல்பட்டது. பெட்ரோலியத்துறையில் இயற்கை எரிவாயு தளங்களுக்கு பொறுப்பான
'ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக'த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரிகள்
பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை
செய்திருக்கிறார்கள்.

இந்த இயற்கை எரிவாயு தளங்களில்
பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர் களை
கணக்குக்காட்டிய ரிலை யன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8
பில்லியன் டாலர் என்று கணக் கைமாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை
சுருட்டிவிட்டது. இதுதொடர் பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற்
றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நாட்டை
உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில்
நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர்
முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின்
முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்
என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த
2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பிரதமர்
மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவசரமாக கலந்தாலோசனைகள் நடத்தி
வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய
அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகிறார். இவர்கள்
அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்
விக்கு உள்ளாகியிருக்கிறார்.

- தமிழ்ச்செல்வன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!  Empty Re: ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!

Post by kalairaja Fri Jun 17, 2011 6:33 pm

இனியும் தொடரும் இந்த ஊழல்கள் !

காங்கிரசு இல்லாமல் ,ராஜா எதுவும் செய்து இருக்க முடியாது.
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!  Empty Re: ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!

Post by மாலதி Fri Jun 17, 2011 8:27 pm

kalairaja wrote:இனியும் தொடரும் இந்த ஊழல்கள் !

காங்கிரசு இல்லாமல் ,ராஜா எதுவும் செய்து இருக்க முடியாது.
நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!  Empty Re: ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் : கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமீபத்தில் கிருஷ்ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது
» மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?
» போலி மாணவர்கள் பட்டியல்: ஆயிரம் கோடி ஊழல்
» இது ஊழல் தேசம்.., இன்று ஒரு புதிய ஊழல் பளீச்:தேசிய விளையாட்டு போட்டியில் எத்தனை கோடி
» ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு; பாங்குகள் சூறை ; தீ வைப்பு ; முக்கிய வீதிகளில் 10 ஆயிரம் பேர் திரண்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum