TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உயிர் பறி போய்விடும் பீதியில் ஆறு இந்தியர்கள்: சோமாலிய கடற்பகுதியில் 6 மாதங்களாக தவிப்பு

Go down

உயிர் பறி போய்விடும் பீதியில் ஆறு இந்தியர்கள்: சோமாலிய கடற்பகுதியில் 6 மாதங்களாக தவிப்பு Empty உயிர் பறி போய்விடும் பீதியில் ஆறு இந்தியர்கள்: சோமாலிய கடற்பகுதியில் 6 மாதங்களாக தவிப்பு

Post by மாலதி Wed Mar 02, 2011 7:45 am

உயிர் பறி போய்விடும் பீதியில் ஆறு இந்தியர்கள்: சோமாலிய கடற்பகுதியில் 6 மாதங்களாக தவிப்பு Large_197849
சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியில் ஆறு மாதங்களாக தவித்து
வருகின்றனர் ஆறு இந்தியர்கள். அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல், மத்திய,
மாநில அரசுகள் முகத்தை திருப்பி கொண்டிருக்கின்றன.
சோமாலியா கடல் வழியே சென்று வரும் கப்பல்களை, அந்நாட்டை சேர்ந்த
கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, அதில் உள்ளவர்களை பிணைய கைதிகளாக
வைத்திருப்பதும், அவர்களை விடுவிக்க பெருந்தொகை கோருவதும் கடந்த சில
ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சோமாலியா கொள்ளையர்களின் அட்டகாசத்தை
கட்டுப்படுத்த இந்திய கடற்படை கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால், சோமாலியா
கடற்படையின் அட்டகாசம் சிறிது நாள் குறைந்திருந்தது. இந்தியாவின் அதிரடி
நடவடிக்கைக்கு ஒரு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும், 30க்கும் மேற்பட்ட கப்பல்களை
சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். கடத்திய கப்பல்களின்
உரிமையாளர்களிடம் கப்பலுக்கு தகுந்தபடி குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி,
பேரம் படிந்து தொகை கிடைத்தால் மட்டுமே கப்பல்களை விடுவிப்பர். இப்படி பல
கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இது போல் பலமுறை, சோமாலியா
கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 2ம் தேதி, "எம்வி சூயஸ்' என்ற கப்பல்
சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. எகிப்து நாட்டின், "ரெட் சீ
நவிகேஷன்' நிறுவனத்திற்கு சொந்தமான இக்கப்பல், எகிப்தில் இருந்து
பாகிஸ்தானிற்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற போது, நடுவழியில்
கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டது.
இக்கப்பலில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி
கிராமம் சலேட் நகரை சேர்ந்த இன்பான்ட் விஜூ (23), சர்மா - ஜம்மு,
பிரசாந்த் - சிம்லா, ரவீந்திரா - அரியானா, சச்சின் - மும்பை, சத்னாம்சிங்
- அம்பாலா ஆகிய ஆறு இந்தியர்கள் உட்பட 23 பேர் சிக்கியுள்ளனர். கப்பலை
விடுவிக்க, சோமாலியா கடற்கொள்ளையர்கள், எகிப்தை சேர்ந்த கப்பல் அதிபருடன்
பேச்சுவார்த்தை நடத்தி, 18 கோடி அமெரிக்கன் டாலர் கோரியுள்ளனர்.
ஏற்கனவே,
அதே நிறுவனத்திற்கு சொந்தமான வேறு ஒரு கப்பல் கடத்தப்பட்ட போது, "15
லட்சம் டாலர் மட்டுமே கொடுக்கப்பட்டதால், அந்த அளவு தொகை மட்டுமே தர
முடியும்' என, கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, கொள்ளையர்கள்
ஒப்புக் கொள்ளாமல் போகவே, கொள்ளையர்கள் கப்பலை விடுவிக்கவில்லை.
எகிப்து நிறுவனமும் கப்பலை விடுவிக்க வேறு எந்த முயற்சியும்
மேற்கொள்ளவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய
தூதரகத்திற்கும், கப்பல் துறை, வெளியுறவு துறைக்கும் தகவல்
அளிக்கப்பட்டது. மத்திய அரசோ, "இது பற்றி எகிப்து அரசிடம் இருந்து
எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அப்படி வந்தால் மட்டுமே நடவடிக்கை
எடுக்க முடியும்' என, கையை விரித்து விட்டது. எகிப்தில் மக்கள் புரட்சி
நடந்து குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில் அந்த அரசிடம் இருந்து மத்திய
அரசு தகவலை எதிர்பார்ப்பது ஏனோ தெரியவில்லை.
இது குறித்து, கடத்தப்பட்ட விஜூவின் சகோதரர் ஜெரால்டு தனக்கு கிடைத்த "இ-மெயில்' தகவல் அடிப்படையில் கூறியதாவது:கப்பல்
கடத்தப்பட்டு ஆறு மாதங்களாகி விட்டதால், கப்பலில் இருந்த உணவுகள்
தீர்ந்து, அதில் உள்ள ஊழியர்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதியன்று, "இன்னும் ஐந்து நாட்களில் நல்ல பதில்
கிடைக்கவில்லை என்றால், அனைவரையும் கொலை செய்து விடுவோம்' என,
கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக உணவும் தரவில்லை.
இதனால், உயிர் பறிபோய் விடும் பீதியில் அனைவரும் தவித்து போயுள்ளனர். இது
குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய முறையில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், இந்திய அரசும் இந்த
பிரச்னையில் தலையிட்டு, கப்பலில் சிக்கி தவிக்கும் அனைவரையும் மீட்க
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ''இந்திய - இலங்கைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் போல, வேறு நாட்டின் கடற்பகுதியில் இப்படிப் பிரச்னைகள் எதுவும் உண்டா?''
» 7 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் நூலகர்கள்!
» " காணாமல்ப் போய்விடும்....
» "உயிர் காக்க 108; உயிர் போனால் 110'
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum