TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இறையாண்மை காக்க "எல்லையில் சுவாசம்' : இன்னுயிர் தந்தவர்களை நாமும் "நேசிப்போம்'

Go down

இறையாண்மை காக்க "எல்லையில் சுவாசம்' : இன்னுயிர் தந்தவர்களை நாமும் "நேசிப்போம்'  Empty இறையாண்மை காக்க "எல்லையில் சுவாசம்' : இன்னுயிர் தந்தவர்களை நாமும் "நேசிப்போம்'

Post by அருள் Mon Dec 06, 2010 7:29 am

திண்டுக்கல் : நமது நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பாதுகாத்தல்,
இயற்கை சீற்றம் எந்த நாட்டில் நடந்தாலும் சேவை செய்தல், குடும்பத்தை
பிரிந்து நாட்டு நலனில் மட்டுமே அக்கறை கொண்டு அர்ப்பணித்து கொள்பவர்கள்
தான் நமது ராணுவ வீரர்கள்.
போரிலும், போரை ஒத்த நடவடிக்கையிலும் நமக்காக தன்னுயிரை விடுபவர்கள்,
விழுப்புண் பெறுபவர்கள் இவர்கள்.இறந்த வீரர்களுக்கும் அவர்களை
சார்ந்தோருக்கும் நன்றி பாராட்டும் நாள் தான் டிச.7. இதனை "படைவீரர் கொடி
நாள்' என கடைபிடிக்கிறோம்.
தோன்றிய வரலாறு: முதல் உலகப்போர் 1918 நவ.11ல் முடிவுக்கு வந்தது.
அன்று காலை 11 மணிக்கு "ஆர்மிஸ்டைஸ்' ஒப்பந்தம் கையெழுத்தானது. போர்
முடிந்த 3 மாதங்களுக்கு பின் போரின் போது தோண்டப்பட்ட பதுங்கு குழிகளில்
"பாப்பி' என்ற மலர்ச்செடிகள் பூத்து குலுங்கின. போரில் வீர மரணம் அடைந்த
வீரர்களுக்கு இயற்கை அன்னை மலர் அஞ்சலி செலுத்தியதை உலகத்தோர் உணர்ந்தனர்.
போரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும் உடல் உறுப்புகளை
இழந்தவர்களுக்கும் உதவிகள் செய்ய பொதுமக்கள் வீதியில் திரண்டனர். பாப்பி
மலர்களை அடையாளமாக தந்து நிதி திரட்டினர். உலகம் முழுவதும் 1919
நவ.11முதல் நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல நாடுகள் இதனை "பாப்பி
டே' "ஆர்மிஸ்டைஸ் டே' என அழைத்தன. இங்கிலாந்து இதனை "ரிமம்பரன்ஸ்
டே'என்றும் அமெரிக்கா,"வெட்ரன்ஸ் டே' என்றும் அழைத்தன. ஒவ்வொரு ஆண்டும்
நவ.11ம் தேதி காலை 11 மணி 11 நிமிடங்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்துவது
வழக்கமானது.
இந்தியா: நமது நாடு சுதந்திரத்திற்கு பின் பாதுகாப்பு அமைச்சக
உயர்மட்டக்குழு 1949 செப்.28ல் கூடியது. ஒவ்வொரு ஆண்டும் டிச.7ம் தேதியை
கொடிநாளாக கொண்டாடுவது என்றும், நன்கொடைகளுக்கு மலர் வழங்காமல்
கொடியையும், வாகனங்களுக்காக கொடிகளை வழங்குவது என்றும் முடிவு
செய்யப்பட்டது. அன்று முதல் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. எல்லையில்
நமக்காக இன்னுயிர் தந்தவர்களுக்கு நம்மால் முடிந்தளவு நிதி தரும் வாய்ப்பு
இது. மாணவர் முதல் அனைவரும் இத்தொகையை வழங்கி நமது நன்றியை
வெளிப்படுத்தலாம்.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் போனி
வின்சென்ட் கூறுகையில்,""நாடு முழுவதும் வசூலிக்கும் இத்தொகை, போரில்
இறந்த முன்னாள் படை வீரர் குடும்பத்திற்கும், காயமடைந்த வீரர்களுக்கும்
வழங்கப்படும். பள்ளிகளில் ஒரு கொடிக்கு ரூ. 3ம், வட்டார போக்குவரத்து
அலுவலகத்தில் ரூ. 60ம் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை கலெக்டர் மூலம்
முன்னாள் படைவீரர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டுமுழுவதும்
இத்தொகை வழங்கலாம்,'' என்றார்.
மலரும் நினைவு: இரண்டாம் உலகபோரில் பங்கேற்ற திண்டுக்கல் அருகே
உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த ரெவரென்ஸ்(87) கூறுகையில்,""இரண்டாம் உலக
போரில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்ற படையில் இருந்தது தனி அனுபவம்.
1942 முதல் 1947 வரை என்னை போன்ற பலர் ராணுவ முகாமில் இருந்தோம்.
முகாமிற்கு வந்த மகாத்மா காந்தி, "சுதந்திரத்திற்காக போராடிய என்னை போல
பலரை ஆங்கிலேயர் தாக்கினர். இருந்தாலும் இரண்டாம் உலக போருக்கு பின்
சுதந்திரம் நமக்கு கிடைக்கும்,'என ஊக்கம் தந்தார். ராணுவ வீரர்கள் நலனை
கருத்தில் கொண்டு கொடி நாளிற்காக அனைவரும் நிதி தர வேண்டும்,'' என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum