TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு

2 posters

Go down

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு Empty ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு

Post by sagan Mon Oct 25, 2010 3:14 pm

டென்மார்க்கில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களான மனோகரன் மற்றும் பார்த்தீபன் தன்னிச்சையாக மேற்கொண்ட முயற்சிகளால் வரும் வாரம் டென்மார்க்கின் பிரபல்ய சட்டவியலாளரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்ட, மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உட்பட அனைத்து பாதுகாப்பு படையதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதியப்படவிருக்கின்றது.
இந்த இரு டென்மார்க் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நடவடிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகார குழு முழுமையாக இணைந்து செயல்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இவர்கள் சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை, கடந்த ஆண்டு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து சட்டவியலாளரிடம் கையளித்திருந்தனர்.

கடந்த வருடம் டென்மார்க் தமிழர் பேரவையினர் டென்மார்க் அரசின் அனத்துலக குற்றவியல் வழக்கறிஞரிடம் சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் ஆதாரங்களை கையளித்திருந்தனர்.

இப்பொழுது டென்மார்க் சட்டவியலாளரால் ரோம் உடன்படிக்கையின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவிருக்கின்றது.

சிறிலங்கா அரசு இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டிராத போதும் இனப்படுகொலை மற்றும் மனிகுலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட 120 நாடுகளுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் கைதுசெய்யபடலாம். அல்லது குற்றம் இழைத்தவர்கள் இந்த நாடுகளுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் டென்மார்க் வழக்கறிஞர் தனது குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அவர்களை தடுத்து வைக்கவேண்டும் என குறிப்பிட்ட நாடுகளிடம் வேண்டிக்கொள்ளலாம்.

டென்மார்க் சட்டவியலாளரால் வரும் வாரம் அகைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் குற்றப்பத்திரிகையில் ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட நாடுகளில் தற்பொழுது வாழும் சிறிலங்காவின் படையதிகாரிகளின் விபரங்களும் அடங்குவதாக அறியப்படுகின்றது.

டென்மார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற மனிதநேய நடைப்பயணத்தின் இறுதிநாள் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட தமிழர்களின் சட்டவியலாளர் அங்கே கூடியிருந்த மக்களுக்கு வழக்கின் விபரங்களை எடுத்துக்கூறினார்.

மனிதநேய நடைப்பயணத்தில் ஈடுபட்ட மகேஸ்வரனுடன் மனோகரனும் பார்த்தீபனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் ஊடகங்கள் நேற்று பிரதான செய்தியாக இந்த விடயத்தை வெளியிட்டிருந்தனர். டென்மார்க் தமிழர்களின் இந்த நடவடிக்கையால் சிறிலங்கா ஜனாதிபதியின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சகல ஊடகங்களும் தெரிவித்திருந்தன.
avatar
sagan
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 28/08/2010

Back to top Go down

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு Empty Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு

Post by அருள் Mon Oct 25, 2010 5:13 pm

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு 28284 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்த ராஜபக்ச மீது அதிமுக வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு?
» மகிந்த ராஜபக்ச குடும்பம் தப்பியோட பிரத்தியேக விமானம் தயார்
» மகிந்த ராஜபக்ச தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பாரா?- பா.அரியநேத்திரன் எம்.பி சவால்
» அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு !
» முன்னாள் மக்களவை தலைவரும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருமான பி.ஏ.சங்மா, பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum